உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த கார் விபத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று இவர்களது கார் மீது மோதியதில் பெருத்த சேதமடைந்தது. விபத்தில் பிரவீன் குமாருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதை அறிந்த சக வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரசிகர்கள் பலர் நலம் விசாரித்து வருகின்றனர்
விபத்தில் சிக்கினார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!
Related Posts
விதிகளை மீறினால் வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!
வாட்ஸ்அப் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய அம்சத்தை மெட்டா சோதித்து வருகிறது. அதாவது, வாட்ஸ்அப் கொள்கைகளை மீறும் பயனாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, அதில் Chat செய்ய முடியாமல் முடக்கப்படலாம். இருப்பினும், தனிப்பட்ட முறையிலும், குழுக்களில் இருந்தும் மெசேஜைப் பெறுவதில் தடை இருக்காது எனக்…
Read more“NO Security…. No Maintenance” ATM – ல் கவனமா இருங்க…. கொஞ்சம் அசந்தா கோவிந்தா….!!
ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…
Read more