விபத்தில் சிக்கினார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த கார் விபத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று இவர்களது கார் மீது மோதியதில் பெருத்த சேதமடைந்தது. விபத்தில்…

Read more

Other Story