ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் என அனைத்திலும் தரகர்கள், தனி நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணி செய்யக் கூடாது என்று. த்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: ஆட்சியர் அலுவலகங்களில் இவர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது….!!
Related Posts
“இனிமே ரோடுல டிராபிக்கே இருக்காது!” – பக்கிங்காம் கால்வாயில் பறக்கப் போகும் வாட்டர் மெட்ரோ.. எண்ணூர் – மகாபலிபுரம் இடையே இயக்க டெண்டர் அறிவிப்பு..!!”
சென்னை மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவதற்கான முதற்கட்டப் பணிகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை பக்கிங்காம் கால்வாய் வழியாகப் படகுப் போக்குவரத்து மற்றும் வாட்டர்…
Read moreஎன்னால முடிஞ்ச வரை நிறைய பேருக்கு உதவி பண்றேன்..! ஆனால் தொடர்ந்து ஆபாசமா மெசேஜ் வருது… இளம் வயதினர் கூட அத்துமீறுறாங்க… வீடியோ காலில் டார்ச்சர்… பெண் குமுறல்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகி உமா, ஆதரவற்றோர் மற்றும் தெருவில் வசிப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவது, வயதானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.…
Read more