ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் என அனைத்திலும் தரகர்கள், தனி நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணி செய்யக் கூடாது என்று. த்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: ஆட்சியர் அலுவலகங்களில் இவர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது….!!
Related Posts
Breaking: அதிமுகவுடன் இணைகிறதா அமமுக…? “எடப்பாடி பழனிச்சாமிக்கு நிம்மதி அளித்த நியூஸ்”… டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
தமிழகத்தில் முதல் முறையாக தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது இந்தியா முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திமுக கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு…
Read moreஇந்த மீனைப் பார்த்துட்டீங்கன்னா டக்குனு கடலில் இருந்து வெளியே வந்துருங்க..! “திருச்செந்தூரில் பக்தர்களுக்கு திடீர் எச்சரிக்கை”… வைரலாகும் வீடியோ…!!!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூருக்கு விழாக்காலம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் குறையாது காணப்படும். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக கடலில்…
Read more