ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் என அனைத்திலும் தரகர்கள், தனி நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணி செய்யக் கூடாது என்று. த்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: ஆட்சியர் அலுவலகங்களில் இவர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது….!!
Related Posts
“இதுக்கு பேரு தான் ஸ்டிக்கர் பாலிடிக்ஸ்” திமுகவின் ‘பிங்க் பேட்ரோல்’…. இப்போ ‘சிங்கப்பெண்’படையா….? விஜய் அரசு மீது கீதா ஜீவன் குற்றுச்சாட்டு….!!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலர்களைக் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ‘பிங்க் பேட்ரோல்’ (Pink Patrol) என்ற சிறப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த திட்டத்தையே பெயரையும், நிறத்தையும் மாற்றி ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற பெயரில் தற்போதைய…
Read moreதிமுக எதிர்த்த ‘VB-G RAM G’ திட்டம்…. தமிழகத்தில் அமல்படுத்த விஜய் அரசு அதிரடி முடிவு…. பின்னணி என்ன….?
கடந்த திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் கடுமையாக எதிர்க்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான ‘VB-G RAM G’ திட்டத்தை, தற்போது தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது ஆண்டுகாலமாக…
Read more