தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வருகின்ற ஜூன் 8 மற்றும் 9 ஆகிய விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு நாளை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக நாளை 800 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு… நாளை 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
இனி இந்த பிரச்சனையே இல்ல…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சரியான எடையுடன் ரேஷன் கடைகளுக்கு பொருள்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து பொருட்களின்…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி இதுவா?…. வெளியான முக்கிய தகவல்….!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கமாக மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்…
Read more