உங்களின் வங்கி கணக்கில் இருந்து 436 மற்றும் 20 ரூபாய் என மொத்தம் 456 ரூபாய் கழிக்கப்பட்டதா என உடனே சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நடந்து இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் PMSBY மற்றும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் PMJJBY ஆகிய இன்சுரன்ஸ் திட்டங்களுக்காக பணத்தை கழிப்பதாக வங்கிகள் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். மேலும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பது விபத்து காப்பீட்டு திட்டம் ஆகும். அதாவது பாலிசிதாரர் விபத்து காரணமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து பணம் கிடைக்கும்.