பெண்ணை அடித்து துரத்திய குடும்பத்தினர்…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிநாராயணபுரத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம்…
Read more