கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சமா?” வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உயரதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!”
சென்னையில் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அதிகாரியைப் பிடிக்கச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை பெண் இன்ஸ்பெக்டர் விமலா, அதே அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்த்துறை அதிகாரி மீதான புகாரை விசாரிக்கச் சென்ற விமலா, அந்த அதிகாரியை…
Read more“சிக்னல்ல கோளாறு இல்ல, அப்புறம் ஏன் ரயில் நின்னுச்சு?”.. போலீசாரையே அலறவிட்ட ஆட்டோ டிரைவரின் பலே கொள்ளை பிளான்.. சென்னையில் இரவில் பகீர் சம்பவம்..!!!
சென்னை காட்டாங்கொளத்தூர் – பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 15-ஆம் தேதி இரவு, சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. ரயில் நின்ற சற்று நேரத்தில் மீண்டும் மெதுவாகப் புறப்பட்ட போது, தூத்துக்குடியைச் சேர்ந்த அசுதா…
Read more