கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“திருடன்.. திருடன்.. மக்களே உஷார்!.. “சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம மொபைல் பார்க்காதீங்க!”.. பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சி வீடியோ..!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணொருவரிடம் இருந்து மர்ம நபர் ஒருவர் மொபைல் போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்திற்குத் தனது சொந்த வேலை காரணமாக…
Read more“திமுக-காங்கிரஸ் இடையே விரிசல்?” புதுச்சேரி தோல்விக்கு யார் காரணம்? திமுகவின் குற்றச்சாட்டுக்கு கிரிஷ் சோடங்கர் கொடுத்த பதிலடி..!!”
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற அரசியல் விவகாரக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், புதுச்சேரியைப் பொறுத்தவரை தவெகவிடமிருந்தோ அல்லது உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியிடமிருந்தோ கூட்டணி குறித்து…
Read more