தாய்மாமனுடன் உழவுக்கு சென்ற போது…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரேகாவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய வரதராஜன் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் 5-ஆம்…

Read more

Other Story