வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 1/2 லட்சம் மோசடி…. நீதிமன்ற ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பெரிய வடவாடி நடுத்தெருவில் கலைச் செழியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விருதாச்சலம் கடைவீதியில் காபி கடை நடத்தி வரும் ரகுநாதனின்…

Read more

Other Story