டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி ஆய்வு…. ஆவணங்களை முறையாக பராமரித்ததால் ரூ.10 ஆயிரம் ஊக்க தொகை…!!

கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு புதுச்சேரி வழியாக கடலூருக்கு சென்றுள்ளார். வரும் வழியில் டி.ஜி.பி ரெட்டிசாவடி காவல் நிலையத்திற்கு திடீரென சென்று பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் முக்கிய…

Read more

Other Story