இன்ஸ்டாகிராம் காதலன் செய்த கொடூரம்! வறுமையில் இருந்த சிறுமியை சீரழித்த ‘காதலன்’! கேரளாவில் மடக்கிப் பிடித்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 10-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமாகி, பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது,…

Read more

விஜய் பொதுக்கூட்டம்: தமிழ்நாடு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை! 5000 பேருக்கு மட்டும் QR கோட் பாஸ்! புதுச்சேரி அரசின் அதிரடி உத்தரவு!

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை (டிசம்பர் 9) தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக, கட்சி சார்பில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில்,…

Read more

பணம் பார்க்கும் ‘தவெக’ பிசினஸ்! உங்களை வைத்து லாபம் பார்க்கும் இன்ஸ்டா ‘மாஃபியா’! – கிளம்பியது புதிய சர்ச்சை!

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அவரைக் குறித்த அரசியல் ரீதியான விவாதங்களை இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்கள் பலர் தங்கள் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். விஜய்யின் தீவிர ரசிகர்கள், குறிப்பாக தவெக தொண்டர்களாக மாறியுள்ளவர்கள், அரசியல் புரிதலில் இன்னும்…

Read more

‘ராத்திரியெல்லாம் தூக்கமே வர மாட்டேங்குது!’ – கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கே வந்த சோதனை!

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து தனது கலவையான கருத்தைப் பகிர்ந்துள்ளார். அவர், AI தொழில்நுட்பம் எதிர்காலத்தில் புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு மருந்துகளைக் கண்டறிய உதவும் என்று…

Read more

ஈரோட்டில் பரபரப்பு! விஜய் வருகைக்கு அனுமதி மறுப்பு? மாற்று ஏற்பாடு என்ன? நிர்வாகி செங்கோட்டையன் வெளியிட்ட தகவல்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின்  ஈரோடு நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வரும் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், வாரி மஹால் அருகே பரப்புரைக்காக தாங்கள் கேட்ட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தாலும், காவல்துறை…

Read more

2030-க்குள் விண்வெளியில் 1,00,000 செயற்கைக்கோள்கள்! விண்வெளியில் ஒரு பெரிய ‘டிராஃபிக் ஜாம்’…சத்தம் இல்லாமல் நம்மை மிரட்டும் ‘ஒளி மாசுபாடு’! அடுத்த ஆபத்து இதுதான்!

2030 ஆம் ஆண்டுக்குள், பூமியைச் சுற்றும் வட்டப்பாதையில் சுமார் ஒரு லட்சம் செயற்கைக்கோள்கள் இருக்கலாம் என்று அண்மையில் வெளியான ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்கள் உலகளாவிய இணையத்திற்காக ஆயிரக்கணக்கில் செயற்கைக்கோள்களை ஏவுவதால், விண்வெளியில் ஒரு பெரிய ‘டிராஃபிக் ஜாம்’ உருவாகி…

Read more

‘பெரிய மீன்’ என நினைத்து இழுத்தபோது… மீனுக்குப் பதிலா சிக்கிய ‘மர்மம்’! – கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட… அதிர்ச்சி..!!!

சென்னை, திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றுப் பகுதியில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவரது தூண்டில் அல்லது வலையில் எதிர்பாராத விதமாக ஓர் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மீன் சிக்கியதாக…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்! நாகர்கோவில் அருகே சாலையில் பெண்ணை வழிமறித்து மர்ம நபர் பகீர் செயல் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வழிமறித்துத் திடீரெனத் தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப்…

Read more

நடுங்கவைக்கும் சம்பவம்! 85 வயது மூதாட்டியை வெறிச்சோடிய கட்டிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய 20 வயது இளைஞர்! – கேரளாவில் அதிர்ச்சி.!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு காவல் நிலைய எல்லைக்குள் 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கிய 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாட்டரி முகவர் என அடையாளம்…

Read more

வெறும் 70+ நாட்களில் திடீர் அறிவிப்பு! 2026 தேர்தலுக்காக ஸ்டாலின் போடும் சதி’! நயினார் நாகேந்திரனின் டாப் 5 கேள்விகள்..!!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்திருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில்…

Read more

கருப்பு – சிவப்பு கரை வேட்டி இருந்தால் போதும்! – பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை! – உதயநிதி ஆவேசம்..!!

உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, எஸ்.ஐ.ஆர். (SIR) என்ற திட்டத்தின் மூலம் பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையம் வழியாக நமது வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்கள்,…

Read more

ஒரே நாளில் வைரல் ஆனது இந்த காய்கறி கடை! வெறும் பலகையில் இவ்வளவு நகைச்சுவையா? மொத்த மார்க்கெட்டே சிரிச்சது! விலை பேச வந்தவர்களுக்கு ஷாக்..!!!

இந்தூர் நகரம் அதன் தூய்மை, சுவையான உணவு மற்றும் நகைச்சுவையான படைப்பாற்றலுக்காகப் பாராட்டப்படுகிறது. இங்குள்ள மக்கள் எப்போதும் ஏதாவது சுவாரஸ்யமான காரணங்களுக்காகப் பேசுபொருளாகி விடுகிறார்கள். இந்த முறை, ஒரு காய்கறி வியாபாரி தனது கடையில் வைத்த சிறிய அட்டைப் பலகையால் நகரம்…

Read more

மெய் சிலிர்க்கும் சம்பவம்! “ஆசியாவின் விஷத்தன்மை கொண்ட ரஸ்ஸல் வைப்பர்” பாம்புக்கு சுவாசம் கொடுத்து துணிச்சலாகச் செயல்பட்டு காப்பாற்றிய நபர்..!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தின் பார்டியில் வியக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வனவிலங்கு உரிமைகளுக்காகப் பணிபுரியும் மீட்பாளர் அலி அன்சாரி, ஆசியாவின் இரண்டாவது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பான ‘ரஸ்ஸல் வைப்பர்’ ஒன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மனிதர்களுக்குச் செய்யப்படும்…

Read more

வைரல் வீடியோ: ‘இங்க ஒழுங்கே இல்லையா?’ டெல்லி டிராஃபிக்கைப் பார்த்து அலறிய வெளிநாட்டுப் பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

ஜெர்மனியை  சேர்ந்த ‘lizlaz_tv’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்திருக்கும் ஒரு பெண், இந்தியாவுக்கு வருகை தந்தபோது டெல்லியின் போக்குவரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவர், ஓட்டுநர் ஓட்டிச் செல்லும்போது தனது எதிர்வினையை வீடியோவாகப் பதிவு செய்து, ‘டெல்லிக்கு…

Read more

“நான் வருந்துகிறேன்…” – ரசிகர்களின் கோபத்திற்குப் பிறகு சூரி எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் சூரி தனது படப்பிடிப்பின்போது நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்திற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது படப்பிடிப்பு தளத்தில் பவுன்சர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக ஒரு ரசிகர் சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த சூரி, உடனடியாக அந்த செயலுக்காக…

Read more

2026 உலகக் கோப்பை பிளான் இதுதான்! ரிங்கு சிங் நீக்கம் குறித்து பதான் கொடுத்த அதிரடி விளக்கம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான்…

Read more

உங்கள் போனை ஹேக் செய்ய புதிய வழி! கவனமாக இல்லாவிட்டால் உங்கள் பணம் மொத்தமும் பறிபோகும்! – ஓ.டி.பி. திருட்டு குறித்து அதிர்ச்சி தகவல்..!!

சைபர் குற்றவாளிகள் இப்போது ‘வைரல் வீடியோ’ என்ற பெயரில் ஒரு புதிய மால்வேர் வைரஸை அனுப்ப முயற்சி செய்கின்றனர். வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தனிப்பட்ட மெசேஜிங் ஆப்கள் மூலம் 19 நிமிட போலியான வைரல் வீடியோவின் லிங்கை அனுப்பி, மக்கள் அதைக்…

Read more

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். கொடுத்த புது ட்விஸ்ட்! -‘தவெக’ செங்கோட்டையனுடன் ஓ.பி.எஸ்ஸுக்கு தொடர்பே இல்லையா? பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார். “நான் தனிக்கட்சி தொடங்குவேன் என்று எந்த இடத்திலும், ஒருபோதும் சொன்னதில்லை. இது…

Read more

தசமி, ஏகாதசி திதிகளில் நடந்த மர்மக் கொலைகள்! – 4 குழந்தைகளின் கொலைக்குப் பின்னால் உள்ள அதிர்ச்சி வாக்குமூலம்!

ஹரியானா மாநிலம் பானிப்பட்டில், பல குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 34 வயது பூனம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவரின் கணவர் நவீன், பூனம் மீது கொலை வழக்குத் தொடுத்துள்ளார். தன் குழந்தையை விட “அழகாக” இருக்கும் குழந்தைகளைக் கொல்லத் தூண்டப்படுவதாகப்…

Read more

அதிகாலை 4 மணி! “இந்த ஒரு குரல் உங்கள் மனதை அமைதிப்படுத்தும்” நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மெய்சிலிர்க்கும் காட்சி..!!!

சமூக ஊடகங்களில் பல ஆச்சரியமூட்டும் காட்சிகள் அடிக்கடி வைரலாவதுண்டு. அப்படி ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் நடந்த ஒரு காட்சி அனைவரின் மனதையும் தொட்டுச் சென்றுள்ளது. அதிகாலை 4 மணி அளவில், ஒரு பக்தர் மிகுந்த…

Read more

வெளிவந்தது விஜய்யின் அரசியல் ரகசியம்! “பாஜகவுக்கு நேரம் வரும்போது பார்க்கலாம்!” – பற்ற வைத்த நாஞ்சில் சம்பத்!

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம்  குறித்து நீண்ட நாட்களாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதாவது, அவர் பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறினாலும், ஆளும் கட்சியான திமுகவை விமர்சிக்கும் அளவிற்கு பாஜகவையோ, அதன் கூட்டணி கட்சியான அதிமுகவையோ…

Read more

கணவனின் நண்பன் செய்த கோரம்! ஓராண்டாக மனைவியை பாலியல் வன்கொடுமை: சிசிடிவி-யில் நேரலையாகப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணாவில், ஒரு 25 வயதுப் பெண்ணை அவரது கணவரின் நண்பர் ஓராண்டுக்கும் மேலாகத் திரும்பத் திரும்ப பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான செயல், கணவர் தனது வீட்டில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்திய…

Read more

மீண்டும் சர்ச்சை: ஹோட்டல் பாடி வாஷை பாட்டிலில் நிரப்பி எடுத்துச் சென்ற இன்ஃப்ளூயன்ஸர் தம்பதி! வைரலாகும் ‘திருட்டு’ வீடியோ..!!!

ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த கணவன்-மனைவி இருவரும், குளியலறையில் வைக்கப்பட்டிருந்த பாடி வாஷ் திரவத்தை அங்கிருந்த பெரிய டிஸ்பென்சரில் இருந்து எடுத்து, அதை இரண்டு சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பி வீட்டுக்கு எடுத்துச் சென்ற வீடியோவை வெளியிட்டதால் இணையத்தில் பெரும் சர்ச்சை…

Read more

வீட்டில் இருந்து வேலை செய்தால் இதுதான் கதியா? மீட்டிங் வராததால் சம்பளத்தை பிடித்த நிறுவனம்… HR சொன்ன அதிர்ச்சி பதில்..!!!

குடும்பத்தில் அவசரநிலை ஏற்பட்டதால், ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஊழியரின் ஒரு நாள் சம்பளத்தைக் கழிக்குமாறு மேலாளர் உத்தரவிட்ட சம்பவம் ஒன்று ரெடிட் தளத்தில் வெளியாகி வைரலாகி, கார்ப்பரேட் உலகின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கணக்காளராகப் பணிபுரியும் அந்த…

Read more

“விடுமுறை கேட்டால் சிறுநீரகத்தைக் கேட்பது போல!” – இந்திய ஐடி கலாச்சாரத்தை விமர்சித்த ஜெர்மனி பொறியாளர்! சமூக ஊடகங்களில் கிளம்பிய சூடான விவாதம்..!!!

ஜெர்மனியில் வசிக்கும் ஓர் இந்திய மென்பொருள் பொறியாளரான கௌஸ்தவ் பானர்ஜி, இந்தியாவில் நிலவும் சமநிலையற்ற மற்றும் கடுமையான வேலை கலாச்சாரத்தைக் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பகிரங்கப் பதிவை வெளியிட்டு, விவாதத்தைத் தூண்டியுள்ளார். இந்தியாவில், ஊழியர்கள் தங்கள் உடல்நலம், நல்வாழ்வு மற்றும் குடும்பத்தைப்…

Read more

விபரீதம்: பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! சிசிடிவி வீடியோவில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஒரு பள்ளிக்கூடப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன், சில வினாடிகளில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் தாக்கப்பட்ட பயங்கரக் காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறுகிய கிராமப்புற சாலையில்…

Read more

கொதிக்கும் நீரில் கொசுவர்த்திச் சுருள்: அபாயகரமான மருந்தை உருவாக்கி வைரலாக்கிய நபர்! – நெட்டிசன்கள் எச்சரிக்கை..!!!

ஒரு காலத்தில் வீடுகளில் கொசுவர்த்திச் சுருள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சந்தையில் பலவிதமான கொசு விரட்டிகள் வந்துவிட்டதால், இதன் பயன்பாடு குறைந்துவிட்டது. ஆனால், கொசுவர்த்திச் சுருளைக் கொதிக்கும் நீரில் போட்டால் என்ன ஆகும் என்று என்றாவது யோசித்ததுண்டா? சமூக ஊடகங்களில் தற்போது…

Read more

700 ஆண்டுகள் பழமையான இரகசியம்! பறவைகள் கூட்டில் சிக்கிய மனித வரலாறு – விஞ்ஞானிகள் ஆச்சரியம்..!!!

ஸ்பெயின் நாட்டின் மலைக் குகைகளில், சுமார் 700 ஆண்டுகள் பழமையான செருப்பு மற்றும் பிற மத்திய காலப் பொருட்கள் தாடி வைத்த கழுகுகளின் கூடுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூடுகள் இயற்கையான காலப் பெட்டகங்களாகச் செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2008…

Read more

கேக்கில் வெடிகுண்டு: நண்பர்கள் செய்த ஆபத்தான பிறந்தநாள் ‘சர்ப்ரைஸ்’! இளைஞர்கள் அதிர்ச்சி!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாள் ஒன்றில் நடந்த விபரீதத்தைப் பற்றியதுதான் இந்த வீடியோ. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, ஒரு சில நண்பர்கள் சேர்ந்து கேக்கில் பட்டாசு சரத்தை மறைத்து வைத்து, கிரீம் மூலம்…

Read more

ஈர்ப்பு விசைக்கு சவால்! பவுண்டரியில் 4 அடி உயரம் குதித்த திலக் வர்மா – இந்தியாவுக்கு 5 ரன்கள் சேமித்த இந்திய இளம் வீரர்..!!!

ராய்ப்பூரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நேற்று  நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய இந்திய வீரர் திலக் வர்மாவின் அசாதாரணமான ஃபீல்டிங் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் போட்டியில், குல்தீப் யாதவின் பந்துவீச்சில் எய்டன் மார்க்ரம்…

Read more

ரீல்ஸ் மோகத்தால் உச்சகட்ட கொடூரம்! மீனின் வாயைத் திறந்து… சாஸை ஊற்றிய நபர்! கடுமையான நடவடிக்கை கோரி மக்கள் ஆவேசம்!

சமூக ஊடகங்களில் விலங்கு வதை தொடர்பான பழைய வீடியோ ஒன்று மீண்டும் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 2024 தேதியிட்ட அந்த வீடியோவில், ஒரு நபர் “வேடிக்கைக்காக ஒரு ரீல்” செய்வதற்காக உயிருள்ள மீனின் வாயில் சாஸை…

Read more

அனைத்து எல்லைகளையும் மீறிய புனீத்! சாக்கடை நீரால் முகம் கழுவி, சேற்றை க்ரீம் போல பூசிய விநோதப் பிரபலம் – இணையமே அதிர்ந்து போனது!

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான முகங்களில் ஒருவரான புனீத் சூப்பர்ஸ்டார் எப்போதும் சேற்றிலும் சகதியிலும் உணவு உண்பது போன்ற வீடியோக்களுக்காக அறியப்படுகிறார். ஆனால், தற்போது அவர் செய்துள்ள ஒரு செயல் அனைத்து எல்லைகளையும் மீறியுள்ளது. சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில்,…

Read more

வயதான தாயை மிருகத்தனமாக உதைத்த ‘டெலிவரி பாய் ! காரணமே இன்றி முகத்தில் உதைத்துத் தள்ளிவிட்டுச் சென்ற கொடூரன்.. பதைபதைக்கும் வீடியோ..!!!

ரஷ்யாவின் நகரில் ஒரு  ‘டெலிவரி பாய் , வயதான பெண்ணை ஒரு பொது நடைபாதையில் கொடூரமாக முகத்தில் உதைக்கும் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித காரணமும்  இல்லாமல் அந்த நபர் அந்தப் பெண்ணை கீழே…

Read more

பழிக்குப் பழி.! “நடுஇரவில் நடந்த கொடூர கொலை” ‘கண்ணால் கண்ட’ உறவுகளே செய்த வெறிச்செயல்…. இந்தக் கொலையின் பின்னணி என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள துடு கிராமத்தில், விதவைப் பெண்ணான சோனி குர்ஜர் (வயது குறிப்பிடப்படவில்லை) மற்றும் அவரது காதலன் கைலாஷ் குர்ஜர் ஆகிய இருவரும் கொடூரமாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 28ஆம் தேதி…

Read more

“கோடீஸ்வரரின் அதிரடி முடிவு”… கோவிட்-க்குப் பின்னால் நடந்த ஆன்மீக மாற்றம்! இவரை மாற்றியது ‘அந்த’ ஒரு உண்மைதான்! – மெய்சிலிர்க்கும் நெகிழ்ச்சி சம்பவம் ..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தைச் சேர்ந்த 30 வயதான ஹர்ஷித் ஜெயின் என்பவர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் தொழிலைத் துறந்து, ஜெயின் துறவி வாழ்க்கையைத் தழுவியுள்ளார். ஒரு காலத்தில் டெல்லியில் வெற்றிகரமான துணிக் கடை வியாபாரியாக இருந்த ஹர்ஷித், தற்போது…

Read more

பொது இடத்தில் இப்படியா? கணவனுக்காக மனைவி செய்த காரியம்… ஒரே வீடியோவால் சமூகத்தில் வெடித்த மாபெரும் விவாதம்..!!!

ஒரு காட்சி சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சாலையில் மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கு மத்தியில், ஒரு பெண் தன் கணவருக்கு மிகவும் சாதாரணமாக புகையிலை தயாரித்துக் கொடுப்பது கேமராவில் பதிவானது. இந்த வீடியோ இணையத்தில் பரவியபோது, மக்கள் இரண்டு…

Read more

அடடே… இதுதான் உண்மையான ‘சிங்கப் பெண்’! போனைத் திறக்க மறுத்தவர்களை மிரட்டி… துணிச்சலுடன் எதிர்த்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பெண்..!!!

மத்தியப் பிரதேசத்தில் சத்னாவிலிருந்து பன்னாவுக்குப் பேருந்தில் பயணித்தபோது தனக்கு நேர்ந்த அத்துமீறல் சம்பவம் குறித்து கவுரவி பரப் என்ற பெண், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். பேருந்தில் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, தன் இருக்கை அருகே வந்து நின்ற இரண்டு…

Read more

மருத்துவப் படிப்பு அழுத்தம்! மகளுக்கு தன்னம்பிக்கை அளித்த தந்தை! “நீ கவலைப்படாதே, நான் சம்பாதிப்பேன்!” தந்தை கொடுத்த ஆறுதல்… லட்சக்கணக்கானோரை உருக வைத்த காட்சி..!!!

மருத்துவப் படிப்பு உலகின் கடினமான படிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 12 ஆம் வகுப்புக்குப் பிறகு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குக் குடும்ப ஆதரவு எவ்வளவு தேவை என்பதைப் பற்றி இந்தச் செய்தி விவரிக்கிறது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு…

Read more

நிறைமாத கர்ப்பிணிக்கு வலை விரித்து வயிற்றில் இருந்த சேயை அறுத்துக் கொன்ற தம்பதி – மெக்சிகோவில் நடந்த கொடுமையின் உச்சம்..!!!

மெக்சிகோவில் 22 வயதான ரெபேக்கா பார்க் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கார்ட்னி பார்த்தலோமியோ (40) மற்றும் அவரது வளர்ப்புத் தந்தையான பிராட்லி பார்த்தலோமியோ (47) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

“பிளாட்ஃபார்மில் தூங்கிய” மாற்றுத்திறனாளியை காலணியால் அடித்து, மிதித்து… மிருகத்தனமாகத் தாக்கிய ரயில்வே காவலர்… கொந்தளிப்பை ஏற்படுத்தும் வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நாக்டா ரயில் நிலையத்தில், பிளாட்ஃபார்ம் எண் 1-ல் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை காவலர் மான்சிங் என்பவர் கன்னத்தில் அறைந்தும், காலணியால் தாக்கியும் துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி…

Read more

நிலத்துக்காக ரத்த வெறி! தெருவில் ஓடி ஓடி அடித்த கும்பல்! போலீசாரே குற்றவாளிகளுக்கு உடந்தையா….நடந்தது என்ன?

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில், நிலத்தகராறு காரணமாக தனது குடும்பத்தினர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும், ஆனால் போலீசார் இந்த வழக்கைச் சாதாரணமாக மாற்றியதாகவும் நரேந்திர ராஜ்புத் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். லவ்குஷ்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிதகா கிராமத்தில் மார்ச் 1, 2025…

Read more

குட் நியூஸ்..!! குரூப் 4-ல் காலிப் பணியிடங்கள் 5000-ஐ தாண்டியது! கடந்த ஆண்டை விட அதிக வேலைகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூடுதலாக 645 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆக உயர்ந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர்…

Read more

உரம் கேட்ட மாணவிக்கு ‘பளார்’! “பெண்களுக்கு டோக்கன் இல்லை” எனக் கூறி கன்னத்தில் அறைந்த பெண் அதிகாரி – வெளியான வீடியோவால் பதற்றம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில், உர விநியோக மையத்தில் உதவி வட்டாட்சியர் என்பவர் மாணவி ஒருவரை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியா என்ற அந்த மாணவி, கடந்த இரண்டு மாதங்களாக உரம் கிடைக்காமல்…

Read more

“அம்மா சரக்கு குடிக்க போய்ட்டாங்க!” – கல்லாக மாறிய தாய் மனம்! அனாதையாய் நின்ற குழந்தைகள்! பேருந்து நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் இரண்டு குழந்தைகளை அவர்களின் தாயே விட்டுவிட்டுச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. கன்ஹா மற்றும் காளி என்ற பெயருடைய அந்தக் குழந்தைகள், ஒரு பெண்…

Read more

“மனிதனை வென்ற மிருகம்”… மரணத்தின் பிடியில் இருந்த குழந்தையை மீட்ட தெய்வங்கள்! விடிய விடியக் காவல் காத்த நாய்கள்! நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!!

மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர் குடியிருப்புக்கு வெளியே, பிறந்த சில நிமிடங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை, பிரசவ இரத்தம் உடல் முழுவதும் ஒட்டிய நிலையில், குளிரான தரையில் தனியாகக் கிடந்துள்ளது. குழந்தை அருகே எந்தப் போர்வையோ…

Read more

தாயின் கண்ணெதிரே நடந்த பயங்கரம்! ‘எனக்கும் பங்கு வேண்டும்’ என்ற வார்த்தை: மகளின் கொலையால் தாயே மகன் மீது புகார் கொடுத்த பரிதாபம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள அலியாபூர் கிராமத்தில் சொத்துத் தகராறு காரணமாக 30 வயதான ஷ்யோராஜ், தனது 32 வயது சகோதரி சயோகிதாவை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சகோதரனும் சகோதரியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது…

Read more

தினமும் 200 கி.மீ. பயணம்: கான்பூரிலிருந்து லக்னோ அலுவலகம் செல்லும் பெண் ஊழியர்; வைரலாகும் விடாமுயற்சி..!!!

பெரும்பாலானோர் தங்கள் அலுவலகப் பயணம் கடினமானது என்று நினைக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குஷி ஸ்ரீவஸ்தவா என்ற இளம் தொழில்நுட்ப ஊழியர், கடந்த ஐந்து மாதங்களாகச் தினமும் 200 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து லக்னோவில் உள்ள தனது…

Read more

பதைபதைக்கும் சிசிடிவி! 7 வயதுச் சிறுவனின் காதைக் கடித்துத் துண்டாக்கிய தெரு நாய்கள்! கதறும் பெற்றோர்..!!

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவரை தெரு நாய்கள் கூட்டமாகத் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது. திங்களன்று பகுதியில் சிறுவன் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி…

Read more

“இந்தியா எங்கள் விருந்தினர்!” – பணம் வாங்க மறுத்த ஆப்கானிஸ்தான் பழச்சாறு விற்பனையாளர்! ‘நீங்கள் அற்புதமான மக்கள்’ இணையத்தை நெகிழ வைத்த அன்பு ..!!!

ஒரு இந்தியப் பயணிக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பழச்சாறு விற்பனையாளர் காட்டிய பாசமிகு உபசரிப்பு இணையத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்வின் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியப் பயண வீடியோ பதிவாளர் கைலாஷ் மீனா என்பவர் “ஆப்கானிஸ்தானின் விருந்தோம்பல்”…

Read more

திரௌபதி 2′ சர்ச்சை: “எம்கோனே…” பாடலுக்காக மன்னிப்பு கேட்ட சின்மயி! கலைஞர்களைக் குறிவைக்க வேண்டாம் என மோகன் ஜி கண்டனம்!

இசையமைப்பாளர் ஜிப்ரானின் அழைப்பின் பேரில், பாடகி சின்மயி மோகன் ஜி-யின் ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் “எம்கோனே…” என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடல் வெளியானதும், பெண்ணியம் பேசும் சின்மயி சாதியவாதம் பேசும் இயக்குநரின் படத்தில் பணியாற்றுவதா என்று சமூக வலைதளங்களில் பெரும்…

Read more

Other Story