2030-க்குள் விண்வெளியில் 1,00,000 செயற்கைக்கோள்கள்! விண்வெளியில் ஒரு பெரிய ‘டிராஃபிக் ஜாம்’…சத்தம் இல்லாமல் நம்மை மிரட்டும் ‘ஒளி மாசுபாடு’! அடுத்த ஆபத்து இதுதான்!

2030 ஆம் ஆண்டுக்குள், பூமியைச் சுற்றும் வட்டப்பாதையில் சுமார் ஒரு லட்சம் செயற்கைக்கோள்கள் இருக்கலாம் என்று அண்மையில் வெளியான ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்கள் உலகளாவிய இணையத்திற்காக ஆயிரக்கணக்கில் செயற்கைக்கோள்களை ஏவுவதால், விண்வெளியில் ஒரு பெரிய ‘டிராஃபிக் ஜாம்’ உருவாகி…

Read more

Other Story