பதைபதைக்கும் சிசிடிவி! 7 வயதுச் சிறுவனின் காதைக் கடித்துத் துண்டாக்கிய தெரு நாய்கள்! கதறும் பெற்றோர்..!!

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவரை தெரு நாய்கள் கூட்டமாகத் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது. திங்களன்று பகுதியில் சிறுவன் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி…

Read more

வெறும் லைக்குக்காக இப்படியா…? நாய்க்குட்டிக்கு மது கொடுத்த இளைஞர்…. போதையில் தள்ளாடிய கொடுமை… வீடியோ வைரல்…!!

வெறும் லைக் மற்றும் ஷேருக்காக இக்காலத்து இளைஞர்கள் யூடியூபில் வித்தியாசமாக வீடியோக்களை போடுகின்றனர். மேலும் அதன் மூலம் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு ஃபாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். அதே…

Read more

Other Story