பதைபதைக்கும் சிசிடிவி! 7 வயதுச் சிறுவனின் காதைக் கடித்துத் துண்டாக்கிய தெரு நாய்கள்! கதறும் பெற்றோர்..!!
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவரை தெரு நாய்கள் கூட்டமாகத் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது. திங்களன்று பகுதியில் சிறுவன் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி…
Read more