“நான் சாக போறேன்”… கடலைமிட்டாய் வியாபாரி போட்ட டுவிட்…. பின் போலீசார் செய்த செயல்….!!!!

மராட்டிய மும்பை சப் அர்பன் மாவட்டம் செம்பூரில் வசித்து வரும் 24 வயது இளைஞர் புறநகர் ரயிலில் கடலைமிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவருக்கு 3 லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டு உள்ளது. இதனால்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நவப்பட்டி காலனியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிச்சம்பாளையத்தில் இருக்கும் கோவிலில் ராதாவின் உறவினர் ஒருவருக்கு திருமணம்…

Read more

மின் இணைப்புக்கு லஞ்சமா…? கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிகுளம் புது தோட்டத்தில் விவசாயியான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் உக்கரம் மின்வாரிய அலுவலகத்தில் தனது கோழிப் பண்ணைக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது வணிக உதவியாளரான சுந்தரம் என்பவர் மின் இணைப்பு வழங்க வேண்டும்…

Read more

“மன்னிப்பு கடிதம்” எழுதி கொடுத்த 25 வாகன ஓட்டிகள்…. போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலை துருகம் சாலைகளில் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க செல்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகனங்களை நிறுத்தும் வகையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் காவல்துறை சார்பில் சாலையோரம் தடுப்பு கட்டைகள்…

Read more

பணம் அவரிடம் மட்டும்தான் உள்ளதா…? விமர்சித்தால் செருப்பால் அடிப்பேன்… பிரபல நடிகை ஆவேசம்…!!!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாக நடித்தவர் அனுசுயா பரத்வாஜ். இவர்  சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து பின்பு திரைப்படங்களில் நடிகையாக வளம் வருகின்றார். இந்நிலையில் தனது கணவருடன் காதலர் தினத்தன்று எடுத்த புகைப்படத்தினை இவர் வெளியிட்டுள்ளார்.…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. உறவினரை கைது செய்த போலீஸ்…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கார்த்திக் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கார்த்திக் ராகவன் எனது உறவினர் ஆவார். அவரை…

Read more

ஹோட்டலில் சாப்பிடும் போது கோஷ்டி மோதல்…. பிறந்தநாள் விருந்தில் வாலிபர் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பி.டி மூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக செந்தில்குமார்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பக்தவச்சல்லபுரம் ஜோதி இராமலிங்கம் தெருவில் தணிகைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவீரன்(77) என்ற தந்தையும், சரோஜினி(64) என்ற தாயும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு…

Read more

டெல்லி இளம்பெண் கொலை… ஐந்து பேர் கைது… அதிர்ச்சி பின்னணி….!!!!

அரியானாவைச் சேர்ந்த நிக்கி யாதவ் (25) என்ற இளம் பெண், டெல்லியைச் சேர்ந்த சாஹில் கெல்லாட் என்பவருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலின் போது நொய்டா  நகரில் கோவிலில் வைத்து இவர்கள்…

Read more

அடுத்த மாதம் திருமணம்…. “கடிதம்” எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சந்தோஷபுரம் பகுதியில் ஜெயந்தி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அடுத்த மாதம் ஜெயந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வழக்கம் போல அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜெயந்தியின்…

Read more

“வாழும்போதே பாசம் செலுத்துங்கள்”…. இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் விவசாயி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரத்தில் விவசாயியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு சரஸ்வதி குளியல் அறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்து…

Read more

ALERT: EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

EPFO தன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது, இணைய மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அதன் சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மட்டுமின்றி EPFO ​​சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்துள்ளது. போலியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும்…

Read more

இரும்பு கம்பியால் அடித்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகர் அம்பேத்கர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ்குமார்(28), வைத்தியநாதன்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று ராமச்சந்திரனும், வைத்தியநாதனும் வெளியே சென்று…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையின் பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக…

Read more

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. தீயில் கருகி இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி நகரில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனம்(75) என்ற மனைவி இருந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தனத்தை அவரது மகள் ஜெயசித்ரா பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கொசு…

Read more

ரயில் நிலையங்களில் 254 தானியங்கி ரயில்வே பயண சீட்டு இயந்திரங்கள்… தெற்கு ரயில்வே முடிவு…!!!!!

ரயில் நிலைய பயண சீட்டு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு தானியங்கி இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பின் போது இந்த வசதி முடங்கியது. பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு…

Read more

குளிப்பதை பார்த்த தொழிலாளி…. தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சரவணபுரம் பகுதியில் 30 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டு தோட்டத்தில் இருக்கும் குளியல் அறையில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான குரு என்பவர் இளம்பெண்…

Read more

தம்பி, தங்கை முன்னிலையில்…. மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சம்பவம் நடைபெற்ற அன்று சிலம்பரசன்…

Read more

திராவிட மாடல் ஆட்சியில் இலக்கு பெரிது, அதனால் முயற்சியும் பெரிது… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியின் இலக்குகள் பெரிதாக இருப்பதால் முயற்சியும் பெரிதாக மேற்கொண்டு வருகிறோம். மேலும் ரியல் எஸ்டேட் துறை…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இப்படியும் உணவு ஆர்டர் செய்யலாம்?…. வெளியான அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்காக பல வசதிகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று வாட்ஸ்அப் வாயிலாக உணவு டெலிவரி செய்தல். ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள் வழியில் ருசியான மற்றும் தங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிட வேண்டும் என விருப்பப்பட்டால் தற்போது நீங்கள்…

Read more

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து…. 12 மணி நேரம் போராட்டம்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைப்பாதையில் வடகவுஞ்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பி.எல் செட் மலைப்பகுதியில் திடீரென நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனசரகர்…

Read more

கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்… தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!!!!

மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேபிள் ஆபரேட்டர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மின்கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள் விளம்பர பலகைகள் போன்றவற்றை கட்டி வைப்பதால்…

Read more

விரைவில் புது பிரத்யேக OTT தளம் அறிமுகம்…. மத்திய அரசு போட்ட பிளான்…..!!!!!

அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் உள் கட்டமைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதன் வாயிலாக பார்வையாளர்களை புதுப்பிக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியில் பிரசார் பாரதியின் நிகழ்ச்சிகளை காண, அதற்குரிய பிரத்யேக OTT தளத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பிராட்காஸ்ட்…

Read more

ITR தாக்கல் செய்பவர்கள் கவனத்திற்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். ITR தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி வருடந்தோறும் ஜூலை-31 ஆக இருக்கும். எனினும் கடைசி தேதியை ஒரு முறையாவது நீட்டிப்பது…

Read more

“குத்தாட்ட பாடலுக்கு நடனமாட மறுத்த சமந்தா”… புஷ்பா 2 படக்குழு ஷாக்..!!!

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சென்ற 2021 ஆம் வருடம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தானா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு குத்தாட்டம்…

Read more

திறந்திருந்த பஸ் பக்கவாட்டு கதவு….. வாலிபர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று காலையில் தனியார் ஐ.டி. நிறுவன பேருந்து ஒன்று பணியாளர்களை இறக்கிவிட்டு, பின் டோல்கேட் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தது. அப்போது திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தின் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தின் அருகில் செல்லும் போது பஸ்சின்…

Read more

விக்ரம் நடிக்கும் “தங்கலான்”… கவனம் ஈர்க்கும் போட்டோஸ்..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். அண்மையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த…

Read more

“அனுஷ்கா அரிய வகை நோயால் பாதிப்பா?”.. உண்மையை போட்டு உடைத்த நண்பர்கள்..!!!

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார் அனுஷ்கா. இவர் அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் கம்பீரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி குறைக்க மிகவும்…

Read more

7 வருஷத்துக்கு முன்பாக… உருக்கமாக பதிவிட்ட மறைந்த நடிகர் மனைவி…!!!

நடிகர் சேதுராமன் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா, 50 / 50 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தார். இவர் திடீரென சென்ற 2020 ஆம் வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.…

Read more

ஐஸ்வர்யாவிற்கு ஏற்பட்ட மோதல்.. பயன்படுத்தும் தனுஷ்.. டோலிவுட்டில் பரபரப்பு பேச்சு..!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவை சென்ற 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த நிலையில் 18 வருடங்களாக சந்தோஷமாக…

Read more

என்னம்மா பண்றீங்க!…. பாம்புகளுக்கு தாலாட்டு…. பெண்ணின் துணிச்சலான செயல்…. பகீர் கிளப்பும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

அடடே சூப்பர்…. இனி மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை?…. அரசு புதிய அதிரடி….!!!!

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் 15 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்க பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மெட்ரோ ரயிலுக்கும் அதிக முக்கியத்துவம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

அரண்மனை-4 படத்தில் இருந்து விலகிய நடிகர் விஜய் சேதுபதி…. வெளியான காரணம்….!!!!!

சுந்தர்.சி இயக்கத்தில் ஹிட்டான திரைப்படம் அரண்மனை. இதன் அடுத்தடுத்த பாகங்கள் சுமாரான வரவேற்ப்பை பெற்றது. ஹாரர் திரைப்படங்களுக்கென ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில், அவர்களுக்காக சுந்தர்.சி தொடர்ந்து அரண்மனை அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார். இப்போது அரண்மனை-4 படத்தை சுந்தர்.சி எடுத்து…

Read more

அடேங்கப்பா!… நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இப்போது இவர் தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார். ஷாருக்கான்- அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் அவர் வில்லனாக இப்போது நடித்து வருகிறார். தமிழ்…

Read more

“இனி இதையெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும்”…. நெட்வொர்க் நிறுவனங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய்…

Read more

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு 13-வது தவணைத்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 13வது தவணைக்கான காத்திருப்பு நீண்டுகொண்டே செல்கிறது. எனினும் இப்போது இந்த தவணையில் ரூ.2000 விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் விடுவிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 13வது தவணைத் தொகை விரைவில் விடுவிக்கப்பட…

Read more

“பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணம் வரப்போகுது”…. சூப்பர் தகவலை சொன்ன மத்திய அரசு….!!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது அரசு செயல்படுத்தி வரும் திட்டம் என்பதால் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு வருமானம் என்பது உத்திரவாதம். இந்த…

Read more

இனி இவர்களுக்கு மாதம் ரூ.300?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் ரேஷன் கார்டு மற்றும் அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு(AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. முன்பாக கடந்த ஜூன் 2021-ஆம் வருடம்  எண்ணெய் விலை உயர்வால் ரேஷனில் எண்ணெய் விநியோகத்தை அரசு நிறுத்தியது.…

Read more

திடீர் துப்பாக்கி சூடு…. 6 பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் மிசிசிப்பி மாகாணம் அர்க்கப்பட்லா நகரில் இன்று ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில்…

Read more

கவர்னர் மீது துப்பாக்கி சூடு…. உயிரை கொடுத்து காப்பாற்றிய பாதுகாவலர்கள்…. பிலிப்பைன்ஸில் பதற்றம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்புகள் அங்கு அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்று வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் லனோ டி சுர் மாகாணத்தின் கவர்னரான அலண்டோ அடியாங் இன்று காரில் சென்று…

Read more

“மனித கழிவு முடியில் இருந்து கூட வருமானம் வரும்”…. எப்படி தெரியுமா….? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தொழில் செய்து வருகிறார்கள். ஒரு சாதாரண தலைமுடியை வைத்துக் கூட தொழில் தொடங்கி அதிக அளவு லாபம் சம்பாதிக்கலாம். அதாவது நீங்கள் கடைக்கு சென்று முடி வெட்டும்போது முடி திருத்தும் நபர் உங்களிடமிருந்து முடி…

Read more

உச்சத்தை எட்டிய வர்த்தக பற்றாக்குறை…. வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கிகள்….!!!!

அமெரிக்க நாட்டின் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் மக்கள் தொகை பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தரவுகள் குறிப்பிடப்படுவதாக “அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டில் வலுவான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இருந்தது. இதனால் அந்நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 12.2…

Read more

இனி காத்திருக்க வேண்டாம்!…. வெறும் 5 நாட்களில் பாஸ்போர்ட் வெரிபிகேஷன்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இனிமேல் நீங்கள் பாஸ்போர்ட்டை பெறுவதற்கு போலீஸ் வெரிபிகேஷனுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டாம். ஏனெனில் வெறும் 5 நாட்களில் அனைத்து செயல்முறைகளும் முடிந்து விடும். இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்குரிய போலீஸ் சரிபார்ப்பு செயல்முறையை சீராக்கவும், விரைவுபடுத்தவும் “mPassport Police App”-ஐ வெளியுறவுத்துறை…

Read more

16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததா….? டைனோசரின் கால் தடம் கண்டுபிடிப்பு…. ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் யார்சைக்ஷர் மாகாணத்தில் பிரம்மாண்ட டைனோசரின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கால் தடம் அங்குள்ள கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு பாறை துண்டின் மீது இருந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது “இந்த பாறை துண்டின் மேல் இருப்பது டைனோசரின்…

Read more

ஆள் நடமாட்டமற்ற இடத்தில் நின்ற கண்டெய்னர்…. 18 அகதிகள் பிணமாக மீட்பு…. விசாரணையில் போலீசார்….!!!!

ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக சட்டவிரோதமான முறையில் வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு நுழையும் மக்களை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து…

Read more

“இனி மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது”…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

மாநிலங்களுக்கு இனி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் வரி வருவாய், வளர்ச்சித் திட்டங்கள், அரசு வேலைவாய்ப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு,…

Read more

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்…. 53 பேர் பலி…. சிரியாவில் பதற்றம்….!!!!

சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. மேலும் இது போன்ற பல்வேறு அமைப்புகள் அங்கு செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,…

Read more

PPF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு…. வரும் மார்ச் 31 ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொது வருங்கால வைப்பு நிதியில்(PPF) பணத்தை முதலீடு செய்வோர் தற்போது அரசாங்கத்திடம் இருந்து பெரிய பலனை பெறுவர். இத்திட்டம் தொடர்பாக அரசு பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. PPF சந்தாதாரர்கள் இத்திட்டத்தில் 7.1 சதவீத வட்டியின் பலனை பெறுவீர்கள். அதோடு இதில்…

Read more

போலீஸ் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள்…. 4 பேர் பலி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

Other Story