கழிப்பறைக்கு செல்வதாக கூறிய புதுபெண்…. திருமணமான 4 நாட்களில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரனுக்கும், சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு விக்னேஷ்வரனும், அவரது மனைவியும் சிவகாசியில் உள்ள நாகலட்சுமி என்பவரது வீட்டில் தங்கியுள்ளனர்.…

Read more

ஷாக்..! ஹபீஸ் சயீது வேடத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஷா நவாஸ் பிரதான். இவர் மும்பையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவரை…

Read more

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து…. உயிர் தப்பிய தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் உணவு அருந்துவதற்காக சென்றனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் தீப்பெட்டி குச்சிகள் தயார் செய்வதற்கு…

Read more

பெண்ணை டார்ச்சர் செய்து முத்தம் கொடுக்க சொன்ன கூல் சுரேஷ்.. வீடியோ வைரல்..!!!

நடிகர் கூல் சுரேஷ் சிறிய சிறிய வேடத்தில் நடித்து வருகின்றார். இவர் அவ்வபோது என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் திரைப்படத்தில் கூல் சுரேஷ் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பகாசசூரன் திரைப்படத்தை…

Read more

திடீரென வழிமறித்த வாலிபர்கள்…. துணிச்சலாக செயல்பட்ட தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கத்தில் கூலி வேலை பார்க்கும் தமிழ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் தமிழ் பாண்டியன் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலாமேடு ரயில்வே கேட்டு அருகே மணப்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன், பிரசன்ன…

Read more

போலி ஆவணங்கள் தயாரித்து…. ரூ. 26 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட ஆலபாக்கத்தில் நல்லதம்பி-மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 1984-ஆம் ஆண்டு மாரியம்மாள் 2 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை சிங்காரம் என்பவரிடம் இருந்து வாங்கினார். கடந்த 2013-ஆம் ஆண்டு மாரியம்மாள் தனது மூத்த மகன்…

Read more

“நடிகை ஹன்சிகாவின் அழகை அதிகரிக்க ஹார்மோன் ஊசி போட்டாரா”?…. சர்சைகளுக்கு விளக்கம் கொடுத்த அவரது அம்மா….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் ஹன்சிகா மோத்வானி. இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். நடிகை ஹன்சிகா மோத்வானி ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் கடந்த சோகேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஹன்சிகாவின் திருமண…

Read more

“நட்சத்திர கிரிக்கெட் போட்டி”…. நடிகர்கள் பங்கேற்பு….. வெளியான தகவல்…..!!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 8 மாநில திரைப்பட துறையிலுள்ள நடிகர்கள் கலந்துகொள்ளும் “செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்” எனும் கிரிக்கெட் போட்டிகள் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி இன்று (பிப்,.18) தொடங்கியது. இப்போட்டிகள் ஐதராபாத், ராய்ப்பூர்,…

Read more

இறுதி சடங்கில் பங்கேற்ற நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் கேஜ்ரகாலா கிராமத்தில் சஞ்சோடா-பீனாகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் நிரஞ்சன் சிங் மீனா. இவர் திடீரென்று உயிரிழந்த நிலையில், இறுதிசடங்கு கிராமத்தில் நடந்துள்ளது. இதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள் என 200க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். இதையடுத்து இறுதி சடங்கிற்காக அவர்கள்…

Read more

அடடே…! “மாவீரன் படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் SK”….. வைரலாகும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தன்னுடைய கடினமான உழைப்பின் காரணமாக முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வருடம் பிரின்ஸ் படம் வெளியான நிலையில், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன்…

Read more

“திருச்செந்தூரில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்”… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தன்னுடைய கடினமான உழைப்பின் காரணமாக முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வருடம் பிரின்ஸ் படம் வெளியான நிலையில், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன்…

Read more

நடிகர் ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு வெளியீடு…. நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. கடைசியாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்தடுத்து இறைவன், ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில் ஒரு படம்,…

Read more

WoW செம..! ஸ்காட்லாந்தில் கெத்தாக கார் ஓட்டும் தல அஜித்… வீடியோ வைரல்..!!

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து…

Read more

அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்…. நடனம் ஆடி அசத்திய மாணவ-மாணவிகள்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. அப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமை தாங்க, கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி…

Read more

“அதானி குழுமத்தின் மீது மற்றொரு முறைகேடு புகார்”…. ஹிண்டன்பர்கை தொடர்ந்து போர்பஸ் நிறுவனம் அறிக்கை…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பங்குகள் முறை கேட்டில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை   ஏற்படுத்திய நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை‌ எட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது ஃபோர்பஸ் நிறுவனமும் அதன் குழுமம் பங்கு முறையிட்டில்…

Read more

பிச்சைக்காரன் வேடத்தில் கணவர்…. கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொலை முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் குமாரசாமி (56) என்பவர் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயவாணியும் (36) தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.…

Read more

லியோ படக்குழு காஷ்மீரில் பர்த்டே செலிப்ரேஷன்… யாருக்கு தெரியுமா..? போட்டோ வைரல்..!!!

கோலிவுட் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் சென்ற மாதம் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தின் நடிக்கின்றார். இந்த…

Read more

அடடே! இது வேற லெவல்…. ஈரோடு கிழக்கில் பறையடித்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக கட்சியின் அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள்…

Read more

மதிய உணவில் மிஸ் ஆன லெக் பீஸ்… தனி அறையில் வைத்து ஆசிரியரை பூட்டிய மாணவர்கள்… பெரும் பரபரப்பு….!!!!!

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவின் மால்டோவில் இங்கிலீஷ் பஜார் பகுதியில் அமைந்துள்ள அம்ரிதி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் வழங்கப்படும் கோழியின் கால் மற்றும் சதை பகுதிகளை ஆசிரியர் வைத்துக்கொண்டு மற்ற எலும்பு…

Read more

மோகன்லால் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை… கேரளாவில் பரபரப்பு..!!!

கேரளாவில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் நேற்று மலையாள சினிமாவுலகில் நடிகராக வலம் வரும் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென…

Read more

தங்கம் விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மைதீன்(28) மார்த்தாண்டம் அருகே இருக்கும் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் நாங்குநேரியைச் சேர்ந்த நாகூர் மீரான்(18) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

தண்டவாள பராமரிப்பு பணி…. ரயிலில் அடிபட்டு ஊழியர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் வாகையடி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே துறையில் தண்டவாள பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஒழுகினச்சேரி ரயில்வே பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் மணி பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது…

Read more

மருத்துவ குழுவினரின் திடீர் ஆய்வு…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி(31) என்ற மகன் உள்ளார். கடந்த ஒரு வருடமாக திருமூர்த்தி கோவிந்தா அக்ரஹாரம் கிராமத்தில் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. முன்னாள் வார்டு உறுப்பினர் பலி…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு 2022-ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஏக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த 15 பேர் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக வேப்பனபள்ளிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் சரக்கு வேனில்…

Read more

உதயநிதி நடிக்கும் “கண்ணை நம்பாதே”… படம் எப்படி இருக்கும்..? இயக்குனர் ஓபன் டாக்..!!!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது கண்ணை நம்பாதே திரைப்படத்தில் நடித்து உள்ள நிலையில் இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா என நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கின்றார்கள். அடுத்த மாதம் ரிலீஸ் ஆக…

Read more

“5 நாட்களில் 75 கொலைகள்”… திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது…. கொந்தளித்த எடப்பாடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“உங்களுடைய இரங்கல் கடிதம் எனக்கு தைரியத்தை கொடுக்குது”… -பிரதமர் நரேந்திர மோடி…..!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மறைந்ததை அடுத்து பெங்களூருவை சேர்ந்த 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆயுஷ் ஸ்ரீவஸ்தா பிரதமருக்கு இரங்கல் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் கடிதமும் அனுப்பி இருப்பதை பாரதிய…

Read more

“கனிமொழி எம்பி ஜோசியம் சொல்கிறார்”… மீண்டும் அதே ஜெயிலுக்கு போக போறாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில்…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் ரயில்வே கேட் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தோப்புப்பட்டியில் வசிக்கும் சின்னச்சாமி(65) என்பது தெரியவந்தது. இவர் தடை செய்யப்பட்ட…

Read more

“பலவீனமாக இருக்கும் இதயம்”…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்கொடி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய் காரணமாக சரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும்…

Read more

வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்க்குடி காலனி தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகள் அபிநயா 10-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு…

Read more

“21 மாதம் ஆகிட்டு”…. திமுக அமைச்சர்களிடம் ரூ. 23,100-ஐ கேளுங்கள்…. அப்படியாவது கொடுக்கட்டும்… இபிஎஸ் அதிரடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில்…

Read more

குழந்தைக்கு அப்பாவான அஜய் கிருஷ்ணா… குவியும் வாழ்த்து..!!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்களிடையே பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இதன்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் நீண்ட நாள் காதலியான ஜெஸ்ஸியை பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று…

Read more

“போலி பத்திரப் பதிவு வழக்கு”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்….!!!!!

சென்னை சோளிங்க நல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி வீட்டுமனை நிலத்தை, அவர் இறந்த 7 மாதங்களுக்கு பின் போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து அந்நிலத்தை சிலர் தனியாருக்கு விற்பனை செய்து உள்ளனர்.…

Read more

பேருந்து நிலையம் முன்பு…. அறுந்து விழுந்த மின்சார ஒயர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையம் முன்பு இருக்கும் மின்சார கம்பத்தில் இருந்து எதிரே இருக்கும் மளிகை கடைக்கு செல்லும் ஒயர் திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.…

Read more

“வெளிநாட்டில் வேலை வாங்கி தாறேன்”…. மோசடி வலையில் சிக்கிய நபர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கடலூர் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ். இவர் முகநூலில் வேலைநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த…

Read more

எழுதாத பேனாவுக்கு ரூ. 2 கோடி போதாதா…? ரூ. 79 கோடியை இதுக்கு கொடுக்கலாமே…. புது ஐடியா கொடுக்கும் இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“ஒரு நல்ல இயக்குனர் ஆவதற்கு..” அஜித்துக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர்..!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் அண்மையில் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சென்ற மாதம் தியேட்டரில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் மஞ்சு…

Read more

“அடைத்து வைத்தால் மட்டும் அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியுமா”?…. ஈரோடு கிழக்கில் இபிஎஸ் அனல் பறக்கும் பிரச்சாரம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

மன அமைதி தேடி ஆன்மீகப் பயணம்… கோயில் கோயிலாக சுற்றும் அமலா பால்..!!!

தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறினார் நடிகை அமலாபால். சினிமா உலகத்திற்கு அறிமுகமாகி சிறிது காலத்திலேயே விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதன்பின் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார். பின் சில வருடங்களையே இருவரும் விவாகரத்து…

Read more

வீட்டில் வைத்து மருத்துவம்…. 1 1/2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ள கரட்டூர் பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

“ஆசிரியர்கள் பணி நிரவல்”…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களின் பணி மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை…

Read more

“ரவுடி TO ஜோக்கர்”…. வேற மாதிரி மாறிய வரிச்சூர் செல்வம்…. இப்ப வாழ்க்கை இப்படித்தான்… கலகல பேட்டி….!!!

மதுரையில் பிரபலமான ரவுடியாக இருந்தவர் வரிச்சூர் செல்வம். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என போலீஸ் ஸ்டேஷனில் இல்லாத வழக்குகளே கிடையாது. ஒரு கட்டத்தில் இவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொள்ள முடிவு செய்துவிட்ட நிலையில் அதன் பிறகு தான்…

Read more

என்னாச்சு? ஷாக்கில் ரசிகர்கள்… அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 2 சன் டிவி. சீரியல்கள்…!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு.  அந்த வகையில் சீரியல்களில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று  சன் டிவி. இதில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.…

Read more

வில் அம்பு சின்னம் திருட்டு…. சரியான பாடம் கற்றுத்தரணும்…. உத்தவ் தாக்கரே ஸ்பீச்….!!!!

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கட்சியின் பெயரையும், அதன் சின்னமான வில் அம்பினையும் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில்…

Read more

உணவில் கிடந்த புழுக்கள்…. மாணவர்கள் 6 பேருக்கு உடல்நல பாதிப்புகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

கேரளா கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், ஆசிரியர்கள் 8 பேர் இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் 6…

Read more

குழந்தையை எழுப்ப அம்மாவின் வியக்கத்தக்க யோசனை… இணையவாசிகளை மிரள வைத்த காட்சி…!!!!

பெற்றோர்கள் கடைக்கு செல்லும்போது குழந்தைகளை அழைத்து செல்ல மாட்டார்கள் ஏன் தெரியுமா அவர்கள் பார்ப்பதையெல்லாம் வாங்கி தர சொல்லி அடம் பிடிப்பர். நாம் நினைக்கும் பொருளை வாங்குவதற்காக குழந்தைகள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அடம்பிடிக்க தயாராக இருக்கின்றனர். அந்த வகையில் சூப்பர்…

Read more

மளிகை கடைக்காரரை ஏமாற்றி…. நூதன முறையில் திருடிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சரவணன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் இருந்து 2 வாலிபர்கள் சரவணனிடம் 4 பெட்டிகள் சூரியகாந்தி சமையல் எண்ணெய் வேண்டும் என கூறினர். அதற்கு 6,400…

Read more

ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நேரடி ஆய்வு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் விவசாயியான நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மர்ம விலங்கு 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்று இழுத்து சென்றது.…

Read more

Other Story