இந்த உறுதிமொழியை வாங்கிவிட்டு சிலையை விற்கலாம்…. நீதிமன்றம் கூறிய புதுவித யோசனை…!!
திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சுற்றுச்சூழலுக்கு மாசு…
Read more