சிம்மம் ராசிக்கு…! வாய்ப்பு கிடைக்கும்…! சோர்வு உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயணங்களால் உடலில் சோர்வு ஏற்படும். செல்வநிலை உயரும்…

Read more

கடகம் ராசிக்கு…! தடைகள் விலகும்…! ஒத்துழைப்பு உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தாய்வழியில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் சரியான முறையில் வந்துச்சேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும். இன்று…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஆர்வம் உண்டாகும்…! புதிய சலுகைகள் கிடைக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் வந்துச்சேரும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் உண்டாகும். பகைவர்கள் மேல் கோபப்பட வேண்டாம். மாணவர்களுக்கு கல்விப்பயில மனம் ஈடுபடும். கல்வியில் வெற்றி வாய்ப்புகளும் ஏற்படும். இன்று கடன்சுமை குறையும்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஆதாயம் பெருகும்…! முன்னேற்றம் உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! நீங்கள் பயணங்களில் பொழுது கவனமாக இருக்க வேண்டும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் பெருகும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். பணத்தேவைகள்…

Read more

மேஷம் ராசிக்கு…! கஷ்டங்கள் நீங்கும்…! நன்மை உண்டாகும் நன்மை உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும் நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி உண்டாகும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொது வாழ்க்கையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். முக்கிய பொறுப்புகளும் வந்துச்சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை…

Read more

இன்றைய (19-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 19-02-2023, மாசி 07, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 04.19 வரை பின்பு அமாவாசை.  திருவோணம் நட்சத்திரம் பகல் 02.44 வரை பின்பு அவிட்டம்.  அமிர்தயோகம் பகல் 02.44 வரை பின்பு மரணயோகம்.  ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.  போதாயன அமாவாசை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல்…

Read more

வரலாற்றில் இன்று பிப்ரவரி 19…!!

பெப்ரவரி 19 கிரிகோரியன் ஆண்டின் 50 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 315 (நெட்டாண்டுகளில் 316) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 356 – பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார். 1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி…

Read more

வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க ஜெயசுதா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி வெளியான நிலையில் தில் ராஜூ படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ்,…

Read more

கண்புரை அறுவை சிகிச்சை… மாநில அளவில் தஞ்சாவூர் 2-வது இடம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு துறை சார்பாக பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமை தாங்கியுள்ளார். மேலும்…

Read more

சரிய தொடங்கிய பொருளாதார வளர்ச்சி…. மீட்டெடுக்க போராடும் அதிபர் ஜின்பிங்…. சிக்கலில் சீனா….!!!!

உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் சீனா தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதம் குறைவாகி உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையில்…

Read more

“இதை உடனே பண்ணுங்க”…. விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால்…. முடங்கிய விமான சேவை….!!!!

ஜெர்மனி நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் 1300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிலையங்களான முனிச்,…

Read more

அரசு அலுவலகங்களில் இனிமே எல்லாம் இப்படித்தான்…. கோப்புகளில் இதை உறுதி செய்ய வேண்டும்…. கலெக்டர் அட்வைஸ்…!!!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழில் பிழையின்றி கோப்புகள் தயார் செய்யவும், அனைத்து வகையான கோப்புகளும் தூய தமிழ் நடைமுறையை பயன்படுத்தி தயார் செய்வது குறித்தும் 2…

Read more

பாலியல் குற்றங்களை விசாரிக்கும் கம்ப்யூட்டர்கள்…. “திடீரென ஹேக்கிங்”…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் அலுவலகத்தில் உள்ள விசாரணை அமைப்பான எப்.பி.ஐ அலுவலக கம்ப்யூட்டர்கள் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் ஆவணங்கள் அடங்கிய கம்ப்யூட்டர்கள்…

Read more

தீவிரவாத அமைப்பின் மீதான தடைக்கு…. “வாபஸ் கிடையாது”…. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

அமெரிக்கா கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானின் தலிபான் அமைப்பை முதல் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதன் தலைவரான ஹகிமுல்லா மெஷூத் மற்றும் வாலி உர்-ரஹ்மானை ஆகியோரை தீவிரவாத தலைவர்களாக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த அமைப்பை…

Read more

“நான் அப்படி சொன்னதால் என் தந்தை என்னை செருப்பால் அடித்தார்”…. இயக்குனர் செல்வராகவன் ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் பீஸ்ட், சாணிகாயிதம் மற்றும் பகாசூரன் போன்ற படங்களின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் பகாசூரன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த…

Read more

“வீட்டுல ஆள் இல்லைனா இப்படியாடா பண்ணுவீங்க”…. வெளிநாடு செல்வோருக்கு…. போலீஸ் எச்சரிக்கை….!!!!

கனடா நாட்டில் ரொரன்றோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினர் வேலை காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தற்போது தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். ஆனால்…

Read more

பாபநாசத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…. பதாகைகளை ஏந்தி சென்ற மாணவ, மாணவிகள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி போன்றவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது. இந்த ஊர்வலத்தில் பாபநாசம் ரோட்டரி சங்கம் தலைவர்…

Read more

“அஜித் இல்லன்னா என்ன”…. நான் அவரு கூட சேர்ந்து ஹிட் படத்தை கொடுப்பேன்…. அதிரடியில் இறங்கிய விக்னேஷ் சிவன்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்பு நடித்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.…

Read more

லாரி மீது மோதிய கேரள அரசு பேருந்து…. 25 பேர் காயம்…. கோர விபத்து…!!

கேரளா மாநிலத்தில் இருந்து தென்காசிக்கு கேரளா அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செழியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். சிஜூ என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பத்தினம்திட்டை பகுதியில் வைத்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து…

Read more

மாநில அளவிலான போட்டி…. கோவில்பட்டி பள்ளி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் இரண்டாவது மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி கலந்து கொண்டது.…

Read more

இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால்…

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு கோடியா…? நடிகர் விஜயின் மொத்த சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின்…

Read more

போலீஸ்காரரை கடித்த வாலிபர்கள்…. தலைமறைவாக இருந்தவர் கைது…. 2 பேருக்கு வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மானூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி…

Read more

ரயில் நிலையத்தில் ரகளை செய்த வாலிபர்…. பொதுமக்களை தாக்க முயன்றதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சட்டை அணியாமல் பேண்ட் மட்டும் அணிந்திருந்த நிலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தார். அந்த நபர் பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளார். மேலும் பயணச்சீட்டு எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது…

Read more

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் வருகிற 23-ஆம் தேதி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்…

Read more

ரூ.1 1/4 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ரவீந்திரன் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த அங்காடியில் சூர்யா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா லாரி வாங்க வேண்டும் எனக் கூறி ரவீந்திரனிடம் 1 லட்சத்து 25…

Read more

கியாஸ் அடுப்பு குழாயை இழுத்ததால்…. 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் பெற்றோர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்த நாதபுரம் பகுதியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த யஸ்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங்கி லட்சுமி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டில் சமையல் கியாஸ் அடுப்பில் இருந்த குழாயை…

Read more

பிரபல நடிகர் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சியான் விக்ரம். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் 2 மற்றும் தங்கலான் போன்ற…

Read more

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பொருளாதார பெரு மன்றத்தின் நாகை மாவட்ட குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட…

Read more

கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ.58 கோடி மோசடி…. உரிமையாளர் அதிரடி கைது…. 3 பேருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது உறவினர்களான பிரேம் ஆனந்த், தங்க பழம், சரண்யா ஆகியோருடன் இணைந்து கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கினார். இந்நிலையில் அதிக வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி ஏராளமானோர்…

Read more

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு…. அரசு பேருந்து டிரைவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேகலிங்கபுரத்தில் பகவதியப்பன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பகவதியப்பன் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம்…

Read more

எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி…? வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்…!!!!!

எள் சாகுபடியில் பயிறு மேலாண்மையை முறையாகப் பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம் என திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, எள் பயிரானது எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும்…

Read more

ஓம் நமசிவாய..! மகாசிவராத்திரியில் பக்தி பரவசமாக மாறிய நடிகை சமந்தா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் யசோதா படத்திற்கு பிறகு தற்போது சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் தேவர கொண்டாவுடன்…

Read more

‘எங்களுக்கேவா’… துருக்கி நாட்டிற்கே பொட்டலம் கட்டி திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்…. வெளியான அதிரடி தகவல்….!!!

கராச்சி, துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு எல்லை நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போன்றவை சரிந்து, பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து …

Read more

பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.…

Read more

பஸ் மோதி விபத்து… தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பலி… பெரும் சோகம்…!!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்…. நடிகர் சிவகார்த்திகேயன் எத்தனையோ பேருக்கு உதவுகிறார்… பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி…!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து தன் திறமையால் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் படத்திற்கு பிறகு தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று…

Read more

திருப்பத்தூரில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சீரணி அரங்கம் அருகே கால்நடை பராமரிப்பு துறை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை திருப்பத்தூர் பேரூராட்சி…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்த தென்மாபட்டு கிராமத்தில் சின்னையா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் வெள்ளை கண்ணு என்பவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு…

Read more

தாட்கோ மூலம் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள்…. வெளியான அறிவிப்பு…!!!!

தாட்கோ மூலம் மானியத்தில் மின்மோட்டார், குழாய்கள் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி  குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச்…

Read more

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்திரா சாலை சதுக்கம் அருகே வந்த போது சிக்னல் போடப்பட்டதால் சிக்னலில் நின்றுள்ளது. அப்போது காரின் முன் பகுதி என்ஜினில் இருந்து புகை வெளியே வந்து திடீரென கார்…

Read more

அடக்கடவுளே… மனைவியை கொல்வதற்கு இப்படி ஒரு வேஷமா…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை நத்தம் ஆண்கள் கலை கல்லூரியில் குமாரசாமி என்பவர் வரலாற்றுத் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கே.ஜெயவாணி தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். ஜெயவாணி கடந்த வியாழக்கிழமை…

Read more

அப்படி போடு…! வசூலின் பட்டையை கிளப்பும் வாத்தி, பகாசூரன்”…. முதல் நாள் கலெக்சன் எவ்வளவு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.…

Read more

அட நம்ம சமந்தாவா இது..! சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க..!!!

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதன் பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

Read more

அப்படி போடு…! ஆங்கில பத்திரிகையில் வெற்றிமாறன் படத்தை பரிந்துரை செய்த இயக்குனர் ராஜமவுலி…. வேற லெவல்….!!!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். குறிப்பாக ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது கிடைத்ததோடு ஆஸ்கர் விருதுக்கான பட்டியலிலும்…

Read more

“நாட்டை ஆளும் மகாராஜாவுக்கு இணையானவர் பாகுபலி பிரபாஸ்”… புகழ்ந்து தள்ளிய தமன்னா… எதற்காக தெரியுமா….?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது சலார், ஆதிபுரூஸ், ப்ராஜெக்ட் கே போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா நடிகர் பிரபாஸின்…

Read more

“எனக்கு அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கிறது”…. விரைவில் அறிவிப்பு வரும்?… நடிகர் கிச்சா சுதீப்….!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் விஜய்க்கு வில்லனாக புலி என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவர் தற்போது கப்ஜா என்ற…

Read more

“அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை”… மௌனம் கலைக்கும் முன்னணி நடிகைகள்… பரபரக்கும் கோலிவுட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் சமீப காலமாகவே அட்ஜஸ்ட்மென்ட் விவகாரங்கள் தொடர்பாக மனம் திறந்து பேசி வருகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு முதல் தமிழ் சினிமா வரை முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் தன்னை…

Read more

நடிகை ஷெர்லின் சோப்ராவிடம் “Sorry” சொன்ன கவர்ச்சி நடிகை…. இதுதான் காரணமா?…..!!!!!

தமிழ் சினிமாவில் கம்பீரம், சகியே, முத்திரை போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் ராக்கி சாவந்த் இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக உள்ளார். இதனிடையே இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். கடந்த 2019-ல் ரித்தேஷ் என்பவரை திருமணம் செய்து சில வருடங்களில் பிரிந்தார்…

Read more

Other Story