விலையுயர்ந்த உள்ளாடைகளை வாங்கச் சொல்லி கட்டாயம்… படுக்கையறை ரகசியமா? திட்டமிட்ட சதியா?.. 3 மணிநேர வன்கொடுமை… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

தனியார் நிறுவன ஊழியரான ராகுல் என்பவர், தன்னை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கொடூரமான முறையில் வன்புணர்வு செய்ததாக இளம்பெண் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தன்னை மிரட்டி, மிக விலையுயர்ந்த உள்ளாடைகளை வாங்க கட்டாயப்படுத்தியதாகவும் அந்தப்…

Read more

“இரவு 12 மணி” ! பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசிய மம்தாவையே வச்சு செய்த பாஜக – நடந்தது என்ன?

மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு வன்கொடுமை சம்பவம் குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசிய கருத்துக்களும், சமீபத்தில் அவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பாராட்டு தெரிவித்ததும் இப்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்தபோது, இரவு 8…

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்… ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு…!!

சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.…

Read more

10ம் வகுப்பு மாணவி கொடூர கொலை.. வன்கொடுமையா..? அதிர்ச்சி…!!!

வந்தவாசி அடுத்த சொன்னவரம் கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொலை செய்து முட்புதரில் வீசப்பட்டிருந்த பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார், லோகேஸ்வரன் (21) என்ற இளைஞரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.…

Read more

பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.…

Read more

Other Story