கவர்னர் மீது துப்பாக்கி சூடு…. உயிரை கொடுத்து காப்பாற்றிய பாதுகாவலர்கள்…. பிலிப்பைன்ஸில் பதற்றம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்புகள் அங்கு அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்று வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் லனோ டி சுர் மாகாணத்தின் கவர்னரான அலண்டோ அடியாங் இன்று காரில் சென்று…

Read more

Other Story