121 நாடுகளில் பரவிய குரங்கம்மை : 223 பேர் மரணம்… தமிழக அரசு தீவிர நடவடிக்கை…!!

121 நாடுகளில் பரவிய குரங்கம்மை: தமிழ்நாட்டில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் 121 நாடுகளில் பரவிய குரங்கம்மை தொற்று காரணமாக 223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை…

Read more

7 % கட்டண உயர்வு…. அரசே வழிப்பறி செய்யாதே…. மஜக கட்சி கண்டனம்…!!

சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மஜக கண்டனம் தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் நுழைவு கட்டணத்தை 7 சதவீதம் உயர்த்தும் முடிவுக்கு மஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   இது குறித்து மஜக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த கட்டண உயர்வு, அரசே…

Read more

“நிம்மதியான வாழ்க்கை வேண்டும்” வேடிக்கை பார்க்காமல் உதவி பண்ணுங்க… மீனவர் சங்கம் கோரிக்கை…!!

மீனவ சங்க பிரதிநிதிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மீனவர்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர். “எங்களுடைய வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்கும் பிரச்சனைகளை உள்வாங்கிக்கொண்டு, அரசுகள் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று…

Read more

ரூ573 கோடி எங்கே…? ஒப்பு கொண்டால் தான் பணமா…? இது கடும் அநீதி… அன்புமணி ராமதாஸ்…!!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ₹573 கோடி நிதி, புதிய கல்விக் கொள்கையை ஏற்காததற்காக நிறுத்தப்பட்டதற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் எந்த…

Read more

“வரி கொடுத்தா தான் குப்பை எடுப்போம்” அப்படியா அப்ப நீங்களே வச்சுக்கோங்க… மேயர் வீட்டிற்குள் குப்பை வீசிய மக்கள்…!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாநகராட்சி மேயர், வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குப்பைகளை எடுக்க மாட்டோம் என அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின் உள்ளே குப்பைகளை வீசி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கடப்பாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேயரின்…

Read more

பெண் மருத்துவர் கொலை : மம்தா பேனர்ஜி ராஜினாமா பண்ணுங்க…. மாபெரும் பேரணி…!!

கொல்கத்தாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் திங்கள்கிழமை பேரணியில் ஈடுபட்டனர். மேலும், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை…

Read more

மீண்டும் நிலச்சரிவு…? “100 மீட்டர் நீளத்திற்கு விழுந்த விரிசல்” வெளியே செல்ல அரசு உத்தரவு…!!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இறச்சில்பாறை பகுதியில் திடீரென நிலத்தில் பெரிய விரிசல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த விரிசலால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள்…

Read more

“30 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை” எதிர்க்க துணிந்த 6 பேர்….. உபி அருகே நடந்த கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அஜித் சவுஹான் (30) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது கொடூர செயல்களை வீடியோவாக பதிவு…

Read more

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : “18 & 15 வயது சிறுமிகள் மரணம்” உபி அருகே சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு சென்ற 18 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள், அங்குள்ள ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

T20 உலகக்கோப்பை….. யார் அந்த 15 பேர்….? பட்டியல் வெளியிட்ட BCCI…!!

இந்தியா 2024 பெண்கள் T20 உலகக் கோப்பை அணியை அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக, ஸ்மிருதி மந்தானா துணை கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளனர். இவ்வணியில் ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரொட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், மற்றும் யஸ்டிகா பாதியா…

Read more

சர்வதேச அரசியல் படிக்க….. “நாளை லண்டன் பயணம்” பாஜக மாநில தலைவருக்கு குவியும் பாராட்டு…!!

பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பதற்காக நாளை லண்டன் செல்ல உள்ளார். தனது அதிகாரம் நிறைந்த அரசுப் பணியை உதறிவிட்டு, தேசப்பணி ஆற்ற விரும்பிய அண்ணாமலை, இளம் வயதிலேயே அரசியல் களத்திலும், மக்கள் மனதிலும் தனக்கென…

Read more

“எங்கே நான் போனால் என்ன..? எண்ணம் யாவும் உன் மேல் தான்” திமுக தொண்டர்களுக்கு CM ஸ்டாலின் கடிதம்…!!

அமெரிக்கா பயணம்: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் முயற்சி அமெரிக்காவிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்.…

Read more

தமிழ் வாழ்க : இயற்கை செழிக்க அற்புத திட்டம்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

திருவாரூரில் தமிழ் வாழ்க! – அலையாத்திக்காடுகளில் வாய்க்கால் வடிவமைப்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சரகம் அலையாத்திக்காடுகளில் தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டும் வகையில் ஒரு அற்புதமான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 9.0 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திட்டத்தில், வாய்க்கால்கள் மூலம்…

Read more

“குட் டச்… பேட் டச் ” “உண்மையை உடைத்த 10 வயது சிறுமி” 67 வயது முதியவர் கைது…!!

“குட் டச், பேட் டச்” அமர்வில் வெளிச்சம்: புனே புறநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த “குட் டச், பேட் டச்” என்ற விழிப்புணர்வு அமர்வில், 10 வயது சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை துணிச்சலாக வெளிப்படுத்தியதன் மூலம்,…

Read more

மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்க…. கடற்கொள்ளையர்களின் வெறிச்செயல்…!!

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மூன்று படகுகளில் ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள், மீனவர்களை சரமாரியாக தாக்கி, படகின் எஞ்சின், வலை மற்றும் பிடித்த…

Read more

கோபம் வந்தா இப்படியா பண்ணனும்…. பறந்து போன HELMET… தூக்கி எறியப்பட்ட BAT…. வைரலாகும் காணொளி….!!

வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் தான் பிராத்வைட். 88 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்து 75 விக்கெட் வீழ்த்தி பிரபல கிரிக்கெட்டராக திகழ்ந்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து…

Read more

ஒவ்வொரு நாளும் இதே நிலைமைதான்… பொறுமை இழந்து ஆத்திரத்தில் சிறுவன் செய்த சம்பவம்..!

டெல்லி ரோகினி பகுதியை சேர்ந்த 16 வயத சிறுவன் தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். கொலை செய்யப்பட்ட நபர் அடிக்கடி மனைவி மற்றும் மகனை கடுமையாக தாக்குவதை வாடிக்கையா வைத்துள்ளார். இதனால் சிறுவன் தந்தையின் மீது ஏற்கனவே…

Read more

ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்…. காயமின்றி தப்பித்தது எப்படி…? வைரலான காணொளி….!!

தெலுங்கானா மாநிலம் நந்தங்கி ரயில் நிலையத்தில் பழங்குடியின பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது திடீரென சரக்கு ரயில் வந்ததால் அந்த பெண் தண்டவாளத்தில் விழுந்து விட்டார். ஆனால் அந்தப் பெண் ரயில் செல்லும் வரை எந்த ஒரு…

Read more

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…. சிறுவனின் கடத்தல் நாடகம்…. இதுதான் காரணமா….?

உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி வந்துள்ளார். இது அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் தனது வீட்டில் வந்து அவர்கள் பிரச்சினை…

Read more

எங்கள சீண்டாதீங்க… “நான் எந்த எல்லைக்கும் போவேன்” சீமான்…!!

எஸ் பி அருண் குமார் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் இடையே சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. அது குறித்து தற்போது சீமான் அவர்கள் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் அதில், நீங்கள் ஆட்சியாளர்களை மகிழ்விக்க வேண்டும்…

Read more

BREAKING:பிரபல நடிகருக்கு சிறப்பு சலுகை…. 7 பேர் சஸ்பெண்ட்…!!

தர்ஷன் சிறை சலுகை விவகாரம்: 7 பேர் சஸ்பெண்ட் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் தர்ஷன் சிறையில் சலுகைகள் பெற்ற விவகாரத்தில் கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன்,…

Read more

அரசையே எதிர்ப்பவன் நான்… நீங்கள் 1 புள்ளி கூட கிடையாது – சீமான்…!!

எஸ் பி அருண் குமார் அவர்களுடன் ஆன மோதல் குறித்து நேர்காணல் ஒன்றில் சீமான் இவ்வாறு தெரிவித்தார். அதில், எத்தனையோ ஐபிஎஸ் அதகாரிகள் இருக்கிறார்கள் எத்தனையோ காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்களோடு நட்புடன் தான் நாங்கள் பழகுகிறோம். எஸ் பி வருண்குமார்…

Read more

ஆப்பிள் – ஐ பார்த்து தெரித்து ஓடும் மருத்துவர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

தினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு மருத்துவர்கள் தேவையில்லை என்பதை குறிப்பிடும் வகையில் வீடியோ ஒன்றில் ஆப்பிள் பழத்தை பார்த்தவுடன் மருத்துவர்கள் பயந்து ஓடுவது போன்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “ஒரு ஆப்பிள் தினமும் சாப்பிட்டால், டாக்டரை சந்திக்க வேண்டியதில்லை” என்ற…

Read more

ரஷ்யா- வுக்குள் புகுந்து…. 38 அடுக்கு மாடி கட்டிடத்தை தாக்கிய உக்ரைன் ட்ரோன்… 4 பேர் காயம்…!!

ரஷ்யாவில் டிரோன் தாக்குதல்: 38 மாடி கட்டடம் பாதிப்பு ரஷ்யாவின் சரடோவ் நகரில் அமைந்துள்ள 38 மாடி கட்டடம் ஒன்று உக்ரைன் நாட்டின் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தத் தாக்குதல், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு ஒப்பிடப்படும் வகையில் பெரும் அதிர்ச்சியை…

Read more

8 – 9… “கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட உகந்த நேரம்” புராண நம்பிக்கை..!!

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட உகந்த நேரம் கிருஷ்ண ஜெயந்தி என்பது பகவான் கிருஷ்ணன் பிறந்த நாளை கொண்டாடும் பண்டிகை. இது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நாளில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் இரவு நேரத்தில் பிறந்தார் என்பதால், இவ்விழாவை இரவு நேரத்தில்…

Read more

இந்த நம்பர் பிளேட்களுக்கு மாதம் ரூ340 க்கு பாஸ்… சுங்கச்சாவடி தகவல்கள்…!!

சுங்கச்சாவடி பாஸ்: மாதம் ரூ.340-க்கு பயணம்! தமிழகத்தில் உள்ள பலர் அறியாத ஒரு முக்கியமான தகவல், நம் மாநிலத்தின் 67 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் வெறும் ரூ.340-க்கு பாஸ் வழங்கப்படுகிறது என்பதுதான்! இந்த சலுகை, சுங்கச்சாவடி…

Read more

2025 ஏப்ரல் வரை… “1 – 9 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு” DPI…!!

அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு போட்டிகள்: கல்வித்துறை உத்தரவு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளி அளவில் பல்வேறு போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் படைப்புத் திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை…

Read more

மகளிர் உரிமைத் தொகை… ரூ5,00,000 ஆக உயர்வு..? வெளியான தகவல்…!!

மகளிர் உரிமைத் தொகை: வருமான உச்சவரம்பு உயர்வுக்கு வாய்ப்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வருமான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற செய்தி பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 2.5 லட்சமாக உள்ள இந்த வரம்பு,…

Read more

ரூ.5 சாப்பாடு… எளிய மக்களின் அண்ணா உணவகம்…. அசத்தும் ஆந்திரா அரசு….!!

ஆந்திர மாநிலத்தில் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்ய அண்ணா உணவகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேஷ் மாநிலம் முழுவதும் சந்திரபாபு நாயுடு அவர்களால் சுமார் 100 அண்ணா உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம்…

Read more

“POST OFFICE”-இன் அருமையான திட்டம்…. 14 லட்சம் வரை கிடைக்கும் இப்படி சேமித்தால்….!!

தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதில் பல வருடங்களாக செயல்பாட்டில் இருக்கும் ஒரு சேமிப்பு திட்டம் தான் RD திட்டம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் RD திட்டத்தில் தனது சேமிப்பை தொடங்கலாம். சிறுவர்…

Read more

‘டக்கு’னு நின்ன இதயம்…. CISF அதிகாரியின் அதிரடி செயல்…. ஒரு உயிர் தப்பித்தது….!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அய்யூப் என்ற பயணி திடீரென இதய செயலிழப்பு காரணமாக மயங்கி விழுந்தார். அப்போது அங்கு இருந்த CISF அதிகாரி ஒருவர் சற்றும் தாமதிக்காமல் அய்யூப்க்கு CPR செய்துள்ளார். இதனால் ஆபத்தான நிலையில்…

Read more

‘தொப்’ என விழுந்த குழந்தை…. பதற வைக்கும் காணொளி கதறும் பெற்றோர்….!!

டெல்லியில் உள்ள சாகர்பூர் எனும் இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் ஒரு பதற வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காணொளி சமூக வலைதளத்திலும் வெளியாகி பார்ப்போரை பதறச் செய்துள்ளது. அந்த காணொளியில் மூன்று வயது சிறுமி ஒருவர்…

Read more

சாலை மறியல் – ரயில் மறியல்…. போராட்டக்காரர்களை ஒடுக்கிய பாதுகாப்பு படை….!!

பாட்னாவில் இட ஒதுக்கீடு கோரி நடந்த பாரத் பந்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தர்பங்கா மற்றும் பக்சர் ரயில் நிலையங்களில் ரயில் மறியலில் ஈடுபட்டதோடு பாட்னா, ஹாஜிபூர், தர்பங்கா, ஜெகனாபாத் ஆகிய மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். இவ்வாறு…

Read more

“நான் தானே நிறைய கஷ்டப்பட்டேன்” கணவனை கொன்ற மனைவி பகிர் வாக்குமூலம்….!!

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் சச்சின் என்பவர் தனது மனைவி கவிதாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சச்சின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சச்சின் வீட்டு…

Read more

“வயிறு வலிக்குது” துடித்த 10 வயது சிறுமி… மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெற்றோரின் அலட்சியம் தான் காரணமா….!!

மும்பையில் உள்ள வாசை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி தனக்கு கடுமையாக வயிறு வலிக்கிறது என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். அதோடு அதிகப்படியான எடை இழப்புக்கும் ஆளாகியுள்ளார். இதனால் பயந்து போன சிறுவியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு…

Read more

கண்ட இடத்துலயும் இப்படி பண்ணாதீங்க…. எதிர்வினை பலமா இருக்கும்…. பதற வைக்கும் காணொளி….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் பாட்டிலில் பெட்ரோல் வைத்து கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் பாட்டில் கீழே விழுந்து உடைந்து விட்டது. இதனால் அதிலிருந்து பெட்ரோலும் சாலையில் சிந்திவிட்டது.…

Read more

அட கொடுமையே… வாஷிங்மெஷினுக்குள் யார் இருக்கா பார்த்தீங்களா….? பகீர் கிளப்பிய காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் சேர்ந்து கிடந்த துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷினுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வாஷிங்மெஷினிற்குள் ஐந்து அடி நீள பாம்பு ஒன்று சுருண்டு கிடந்துள்ளது. இதனைப்…

Read more

“அடிபட்டுருச்சி பிரார்த்தனை பண்ணுங்க” நடிகையின் கோரிக்கை…. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்….!!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அனந்தபுரி பாலகிருஷ்ணாவின் 109 ஆவது படம் படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது ஊர்வசி ரௌடேலா காயமடைந்துள்ளார். விரலில் அடிபட்ட நிலையில் அதனை காணொளியாக பதிவு செய்து தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஊர்வசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப்…

Read more

விளையாடிட்டு இருந்த பிள்ளை…. இப்படி நடந்துருச்சு…. பீதியில் மாடி வீட்டுக்காரர்கள்….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மின் வயர் ஒன்றை தொட்ட நிலையில் சிறுமியின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…

Read more

கடிக்கக் கூடாத இடத்தில் கடிச்சிடுச்சே…. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தாய்லாந்தை சேர்ந்த தனத் என்ற நபர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து முகநூலில் பகிர்ந்துள்ளார். ஒருநாள் தனத் கழிவறையை பயன்படுத்திய போது அவரது அந்தரங்க உறுப்பில் கூர்மையான வலியை உணர்ந்துள்ளார். என்னவென்று பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கழிவறையின் உள்ளே…

Read more

School-க்கு போன பிள்ளைங்க இப்படி ஆகிடுச்சே…. வழியில் நேர்ந்த சோகம்….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் இன்டர்நேஷனல் வெல்ஃபேர் மண்டபத்தின் அருகே மின் கம்பி ஒன்று அறுந்து தொங்கியுள்ளது.…

Read more

முதல் மாநாடு…. “10 லட்சம் பேர் வர்றாங்களா?” தடல்புடாலாக செயல்படும் தமிழக வெற்றி கழகம்….!!

தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வரும் தமிழக வெற்றி கழகம் தனது முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி விக்கிரவாண்டியில்…

Read more

என் அப்பாவுக்கு எதிரா நடவடிக்கை எடுங்க…. “POLICE COMPLAINT” கொடுத்த ஐந்து வயது மகன்…. எதுக்காக தெரியுமா….?

உத்தரபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன குற்றத்திற்காக சிறுவன் தந்தையின் மீது புகார் அளித்தான் என்பதுதான் வேடிக்கையே. ஐந்து வயது சிறுவனான ஹசனைன் காவல் நிலையத்திற்கு…

Read more

கர்ப்பிணிகளுக்கு ரூபாய் 6000…. நீங்களும் பயன்பெறனுமா….? இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க….!!

2017 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட “மாத்ரு வந்தனா யோஜனா” திட்டம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் நிதியுதவி வழங்குகிறது. இது பெண்கள் பாதுகாப்பு திட்டமான மிஷன் சக்தியின் துணைத் திட்டமாக செயல்படுகிறது. பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஊட்டச்சத்து…

Read more

இந்த காலத்தில் இப்படியும் ஒருத்தரா….. 30 ரூபாயில் Famous ஆன ஆட்டோ ஓட்டுனர்….!!

சமூக வலைதள பக்கமான ரெடிட் பயனர் ஒருவர் பகிர்ந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது. இதன் மூலம் பெங்களூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாராட்டுகளை பெற்று வருகிறார். ரெடிட் பதிவை பகிர்ந்த நபர் ஆட்டோ ஓட்டுநருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை…

Read more

“என் 18 லட்சம் போச்சே” கதறிய பெண்…. சுத்தி சுத்தி வந்த மோப்ப நாய்…. போலீசாரை அதிர வைத்த உண்மை….!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த சுவாதி கேசவாணி என்ற பெண் தனது வீட்டிற்குள் மூன்று நான்கு திருடர்கள் நுழைந்து தன்னை கட்டி போட்டுவிட்டு சுமார் 18 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார். இதை கேட்டு அதிர்ச்சடைந்த…

Read more

பணத்துக்காக பெண்கள் வராங்களா….? மலையாள திரையுலகில் நடக்கும் கொடுமைகள்…. அறிக்கையில் வெளியான தகவல்….!!

2017 ஆம் ஆண்டு கேரளத் திரை உலகில் நடிகை ஒருவருக்கு நடந்த கொடுமையை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மலையாள திரை உலகில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை ஆராயத் துவங்கியதில் பாலியல் தொல்லை,…

Read more

விடாமல் துரத்திய காளை மாடு…. யோசிக்காமல் காப்பாற்றிய மக்கள்…. வைரலான காணொளி….!!

டெல்லியில் உள்ள சாத்தாப்பூர் பகுதியில் இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை காளைமாடு ஒன்று துரத்தி சென்று முட்டியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த காளை மாட்டை விரட்டி அவ்விருவரையும் காப்பாற்றினர்.…

Read more

பெற்றோர்களே உஷார்..! சிறுவனின் உயிரை பறித்த ரசகுல்லா…! – வேதனையில் குடும்பம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 வயது சிறுவனின் உயிரை ரசகுல்லா பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்தில் பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதே தவறை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சாப்பிடும் போது. டிவி அல்லது மொபைல் பார்ப்பது.. அந்த…

Read more

இப்படி மாட்டிகிட்டியே பங்கு… பயபுள்ள இப்படி போட்டு கொடுத்துட்டானே..! ரெட் கார்டு வாங்கிய வீரர்..! சுவாரஸ்ய வைரல் வீடியோ..!

பெருநாட்டில் ஒரு மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த போட்டியின் போது ஒரு அணியின் வீரர் மைதானத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்த எதிரணியின் வீரர் நடுவரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து நடந்ததை உறுதி செய்த நடுவர் சிறுநீர்…

Read more

Other Story