மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்க…. கடற்கொள்ளையர்களின் வெறிச்செயல்…!!
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மூன்று படகுகளில் ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள், மீனவர்களை சரமாரியாக தாக்கி, படகின் எஞ்சின், வலை மற்றும் பிடித்த…
Read more