20 வருட விசுவாசம்…. சேராவின் புதிய கார்…. குவியும் நெட்டிசன்களின் வாழ்த்து….!!

குர்மித் சிங் என்கிற சேரா என்பவர் சுமார் 20 வருடங்களாக சல்மான் கானுக்கு பாதுகாவலராக இருக்கிறார். ஒரு பாதுகாவலராக மட்டுமில்லாமல் இவர்கள் இருவர் இடையே நல்ல ஒரு நட்பு இருக்கிறது என்றும் கூறலாம். சல்மான் கானுக்கு மிகவும் விசுவாசமானவர் சேரா. பத்திரிக்கை…

Read more

13 வயது சிறுமியிடம் அத்துமீறல்…. ரத்தம் சொட்ட சொட்ட…. வெளுத்து கட்டிய மக்கள்…. வைரலாகும் காணொளி….!!

மும்பையில் உள்ள விரார் பகுதியை சேர்ந்த 36 வயது ஆசிரியர் பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரது பயிற்சி நிலையத்தில் 13 வயது சிறுமி படித்து வந்த நிலையில் திடீரென ஒரு நாள் சிறுமி தான் பயிற்சி நிலையத்திற்கு செல்லவில்லை…

Read more

பாகிஸ்தானுக்கு விஸ்வாசம்….. “இந்திய ராணுவ வீரருக்கு 5 ஆண்டு சிறை” நீதிமன்றம் தீர்ப்பு….!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் சவுரப் சர்மா, பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், லக்னோ…

Read more

சேலம் : “அதிமுக கிளை செயலாளர் மர்மமான முறையில் மரணம்” போலீசார் தீவிர விசாரணை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக கிளைச் செயலாளர் ரவி நேற்று இரவு நடைபயிற்சி சென்ற போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற ரவி காலையில் வீடு திரும்பாத நிலையில்,…

Read more

மாட்டிக்கிட்ட பங்கு…. தானே திருடி தானே புகார்….. நாடகமாடிய ஓனர் கைது….!!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தனது கடையில் இருந்த நகைகளைத் தானே திருடிவிட்டு, பின்னர் கொள்ளை நிகழ்ந்ததாக போலீசில் பொய் புகார் அளித்த கடை உரிமையாளர் ஒருவர் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த நபர்…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் நிறுவுதல் தொடர்பாக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிலை நிறுவும் குழுக்கள் இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.   புதிய வழிகாட்டுதல்களின்படி, சிலைகள் நிறுவப்படும் இடத்தின்…

Read more

ஓடும் ரயிலில் வன்கொடுமை : “வெளியான புகைப்படம்… பிடித்து கொடுத்தால் சன்மானம்” காவல்துறை அறிவிப்பு…!!

கடந்த 25ஆம் தேதி திருச்சியிலிருந்து சென்னை சென்ற மென்பொருள் பொறியாளர் ஒருவர் ரயிலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.   இந்த…

Read more

பாரிஸில் தொடங்கும் பாராலிம்பிக்: 11 நாட்கள்…. “84 இந்தியர்கள் பங்கேற்பு” குவியும் வாழ்த்து…!!

பிரான்சின் தலைநகர் பாரீஸில் இன்று (ஆகஸ்ட் 28) மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரம்மாண்டமாக தொடங்குகின்றன. 11 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.   இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 32…

Read more

பி.எட். வினாத்தாள் கசிவு: “தேர்வு முடிவுகள் ரத்து…. மீண்டும் புதிய தேர்வு” பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பி.எட். தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், கசிந்த வினாத்தாள் கொண்ட தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு புதிய தேர்வு…

Read more

மாணவனின் திறமை…. கைதட்டி கொண்டாடிய வகுப்பறை…. வைரலான காணொளி….!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெவ்வேறு விதமான காணொளிகள் வெளியாகி நெட்டிசன்களை கவனத்தை ஈர்க்கும். அப்படி ஒரு காணொளி வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியப்பட செய்துள்ளது. அந்த காணொளியில் ஒரு பள்ளியில் வகுப்பு ஆசிரியை ஒருவர் தனது வகுப்பு சிறுவனிடம் திறமையை காட்டுமாறு கேட்கிறார்.…

Read more

மனுஷங்களா நீங்க…. செத்துட்டா இப்படி பண்ணனுமா…. நெட்டிசன்களை கடுப்பாக்கிய வீடியோ….!!

சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று பார்ப்போரின் கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது. கடலில் இறந்த நிலையில் மிதக்கும் திமிங்கலம் ஒன்றின் மீது இருவர் நடனமாடி மகிழும் காணொளி தான் அது. திமிங்கலம் எத்தகைய கம்பீரமான உயிரினம் என்பது…

Read more

அம்மா திட்டிட்டாங்கன்னு வெளிய போயி… அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு நடந்த கொடுமை…. இருவர் கைது….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தாய் திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துவிட்டு மகளைக் காணவில்லை என…

Read more

“WALKING” போன மூதாட்டி…. வழியில் நேர்ந்த கொடூரம்…. தொடரும் தெரு நாய்களின் அட்டகாசம்…!!

பெங்களூரை சேர்ந்த ராஜ்துலாரி சின்ஹா என்ற 76 வயது மூதாட்டி காலையில் நடை பயிற்சி செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் உயிருடன் வீடு திரும்பவில்லை. அவர் செல்லும் வழியில் சுற்றித்திரிந்த பத்துக்கும் அதிகமான தெருநாய்கள்…

Read more

“1 இல்ல 2 இல்ல 3500 வருஷம்” ஒரு நொடியில் இப்படி ஆயிருச்சு…. 4 வயது சிறுவனால் ஏற்பட்ட இழப்பு….!!

இஸ்ரேலின் ஹைபாவில் உள்ள ஹெக்ட் அருங்காட்சியகத்திற்கு அலெக்ஸ் என்பவர் தனது 4 வயது மகனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏராளமான பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடும்படியான ஒன்று தான் 3500 வருடம் பழமையான ஜாடி. அந்த ஜாடியானது மன்னர்…

Read more

ரூ90 கோடி…. 150 புதிய பேருந்துகள்…. உதயநிதி ஸடாலின் கொடியசைத்து தொடக்கம்…!!

சென்னை மாநகரின் பேருந்துப் போக்குவரத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், 150 புதிய பேருந்துகள் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்துகளை தொடங்கி வைத்தார்.   ரூ.90.52 கோடி மதிப்பிலான இந்த புதிய பேருந்துகள்…

Read more

1990- ல் சட்டவிரோத கல்யாணம்….. ஆதார் கார்டு வரை மோசடி…. இலங்கை வாலிபர் கைது…!!

குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே தங்கி சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்றதாக இலங்கை புலம்பெயர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   1990-ம் ஆண்டு இந்தியா வந்த ஜார்ஜ் வாஷிங்டன் என்ற இவர், சிவகாசி…

Read more

“தாத்தா வராரு…. பைக் திருட போறாரு” சிட்டியில் திருடி கிராமத்தில் லாபம் பார்த்த முதியவர் கைது…!!

தாம்பரம் மாநகர காவல் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இருசக்கர வாகன திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 60 வயதான ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஹரன், திருடிய இருசக்கர வாகனங்களை வந்தவாசி கிராமப்பகுதியில் குறைந்த…

Read more

நள்ளிரவு திடீர் விசிட்: “மாவட்ட ஆட்சியருக்கு காத்திருந்த அதிர்ச்சி” பிரச்சனையை கொட்டி தீர்த்த நோயாளிகள்…!!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவமனையின் வெளியே சாலையோரம் பல நோயாளிகள் படுத்திருந்த காட்சி ஆட்சியரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.”அவ்ளோ பெரிய ஹால் இருக்கு, இங்க ஏன்மா படுத்துருக்கீங்க?” என்று நோயாளிகளின்…

Read more

1 மட்டும் தான் தேவை…. ஏங்கும் ரசிகர்கள்…. ரொனால்டோ சொன்ன பதில்…!!

கால்பந்து உலகின் லெஜண்ட் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கோல் எண்ணிக்கையை 899 ஆக உயர்த்தி, 900 கோல்கள் என்ற மைல்கல்லை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறார். நேற்று நடந்த சவுதி ப்ரோ லீக்கின் அல் ஃபெய்ஹா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு…

Read more

இன்று முதல்…. “பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புக்கு துணை கலந்தாய்வு” வெளியான அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கான துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் தொழிற்கல்வி துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tneaonline.org மற்றும் www.dte.tn.gov.in ஆகிய…

Read more

2016 ஹோட்டல் விவகாரம் : மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு…!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2016ஆம் ஆண்டு மஸ்கட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நடிகை சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார்…

Read more

சத்ரபதி சிவாஜி சிலை விவகாரம்: கலைஞர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கொலை முயற்சி வழக்கு!

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் சிலையை வடிவமைத்த கலைஞர் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் மீது கொலை முயற்சி, மரணத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் குற்றமிழைத்தல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் போலீசார்…

Read more

“குப்பை தொட்டிக்குள்…. துப்பாக்கி தோட்டாக்கள்” தி . நகர் அருகே பரபரப்பு…!!

சென்னை தியாகராய நகரில் சாலை ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில் 14 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 7 காலித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோட்டாக்களை தூய்மை பணியாளர்கள் இருவர் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.   இந்த சம்பவம்…

Read more

அதிகமா காசு செலவு பண்றா…. மனைவியை போட்டு தள்ளிய கணவன்…. கைது செய்த போலீஸ்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியார் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேமந்த் சர்மா – துர்காவதி தம்பதி. ஹேமந்த் சர்மாவின் இரண்டாவது மனைவிதான் துர்காவதி. கடந்த சில காலமாக ஷர்மா கடுமையான நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு காரணம் துர்காவதி தான் என்று…

Read more

ஒரு சார்ஜருக்கு கொலையா….? பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

ஹைதராபாத் துண்டிக்கல் பகுதியை சேர்ந்த ராவுலா கமல் குமார் என்பவர் தனது சார்ஜர் காணாமல் போனதாக கூறி சாந்தி என்பவரை சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்துள்ளார். ஆகஸ்ட் 21 அன்று தனது கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் சாந்தியிடம் சென்று தனது…

Read more

பாதுகாப்பு எங்கே இருக்கு….? பெண் மருத்துவர் மீது தாக்குதல்…. வைரலான காணொளி….!!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணிற்கு நீதி கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில்…

Read more

கொடூரத்தின் உச்சம்…. அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி… தலிப்பான்களை விட மோசம்….!!

பீகார் மாநிலம் ஆராரியா மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த காணொளியில் திருடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு ஒரு நபர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். அவரை கட்டிப்போட்ட கொடுமைக்காரர்கள் அவரது…

Read more

தொடர் பாலியல் புகார் : கலைந்தது செயற்குழு…. பிரபல நடிகர்கள் ராஜினாமா…??

பாலியல் புகார்: மலையாள நடிகர் சங்க செயற்குழு கலைப்பு! மலையாள சினிமாவில் பாலியல் புகார்கள் தொடர்பாக எழுந்த பெரும் சர்ச்சையின் எதிரொலியாக, மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கலைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ஆன்லைனில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், மோகன்லால்…

Read more

நடுக்கடலில் கவிழ்ந்த படகு… 2 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்…!!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஒன்று கடலில் மூழ்கிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். இருப்பினும், இன்னும் இருவர் கடலில் மாயமாகிவிட்டனர். கடலில் மாயமான இருவரை தேடும்…

Read more

ஒரே இடத்தில் படித்து… ஒரே இடத்தில் மருத்துவ சீட் வாங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்…!!

கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கனவை நனவாக்கினர்! காரைக்குடி அருகேயுள்ள கமலை கிராமத்தைச் சேர்ந்த ரவி மற்றும் நாகராஜ் என்ற இரு மாணவர்கள் தங்கள் கிராமத்து அரசுப் பள்ளியில் ஒன்றாக படித்து, இடஒதுக்கீடு மூலம் ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம்…

Read more

நிலைமை சரி இல்லை…. பேச்சு வார்த்தை நடுத்துங்க… வெளியுறவுதுறை அமைச்சருக்கு CM ஸ்டாலின் கடிதம்…!!

இலங்கை கடற்படையால் பிடிபட்ட மீனவர்களை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படுவதால்…

Read more

என் லைஃப் ல இப்படி தப்பு பண்ணதில்லை… என்ன வீட்ல விட்ருங்க… போதையில் புலம்பியவர் கைது…!!

விருத்தாசலத்தில் மதுபோதையில் கார் மோதி விபத்து: பள்ளி ஆசிரியை படுகாயம் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இன்று சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மிதமிஞ்சிய மதுபோதையில் கார் ஓட்டி வந்த சிவக்குமார் என்பவர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே எதிர்திசையில் வந்த ஸ்கூட்டி…

Read more

வார்னிங் கொடுத்து நாளாச்சு… எந்த பதிலும் இல்லை… த.வெ.க மீது தேர்தல் ஆணையத்தில் புகார்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. த.வெ.க. கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களது கட்சியின் சின்னத்தை ஒத்திருப்பதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். த.வெ.க.…

Read more

121 நாடுகளில் பரவிய குரங்கம்மை : 223 பேர் மரணம்… தமிழக அரசு தீவிர நடவடிக்கை…!!

121 நாடுகளில் பரவிய குரங்கம்மை: தமிழ்நாட்டில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் 121 நாடுகளில் பரவிய குரங்கம்மை தொற்று காரணமாக 223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை…

Read more

7 % கட்டண உயர்வு…. அரசே வழிப்பறி செய்யாதே…. மஜக கட்சி கண்டனம்…!!

சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மஜக கண்டனம் தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் நுழைவு கட்டணத்தை 7 சதவீதம் உயர்த்தும் முடிவுக்கு மஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   இது குறித்து மஜக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த கட்டண உயர்வு, அரசே…

Read more

“நிம்மதியான வாழ்க்கை வேண்டும்” வேடிக்கை பார்க்காமல் உதவி பண்ணுங்க… மீனவர் சங்கம் கோரிக்கை…!!

மீனவ சங்க பிரதிநிதிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மீனவர்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர். “எங்களுடைய வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்கும் பிரச்சனைகளை உள்வாங்கிக்கொண்டு, அரசுகள் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று…

Read more

ரூ573 கோடி எங்கே…? ஒப்பு கொண்டால் தான் பணமா…? இது கடும் அநீதி… அன்புமணி ராமதாஸ்…!!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ₹573 கோடி நிதி, புதிய கல்விக் கொள்கையை ஏற்காததற்காக நிறுத்தப்பட்டதற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் எந்த…

Read more

“வரி கொடுத்தா தான் குப்பை எடுப்போம்” அப்படியா அப்ப நீங்களே வச்சுக்கோங்க… மேயர் வீட்டிற்குள் குப்பை வீசிய மக்கள்…!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாநகராட்சி மேயர், வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குப்பைகளை எடுக்க மாட்டோம் என அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின் உள்ளே குப்பைகளை வீசி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கடப்பாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேயரின்…

Read more

பெண் மருத்துவர் கொலை : மம்தா பேனர்ஜி ராஜினாமா பண்ணுங்க…. மாபெரும் பேரணி…!!

கொல்கத்தாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் திங்கள்கிழமை பேரணியில் ஈடுபட்டனர். மேலும், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை…

Read more

மீண்டும் நிலச்சரிவு…? “100 மீட்டர் நீளத்திற்கு விழுந்த விரிசல்” வெளியே செல்ல அரசு உத்தரவு…!!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இறச்சில்பாறை பகுதியில் திடீரென நிலத்தில் பெரிய விரிசல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த விரிசலால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள்…

Read more

“30 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை” எதிர்க்க துணிந்த 6 பேர்….. உபி அருகே நடந்த கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அஜித் சவுஹான் (30) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது கொடூர செயல்களை வீடியோவாக பதிவு…

Read more

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : “18 & 15 வயது சிறுமிகள் மரணம்” உபி அருகே சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு சென்ற 18 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள், அங்குள்ள ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

T20 உலகக்கோப்பை….. யார் அந்த 15 பேர்….? பட்டியல் வெளியிட்ட BCCI…!!

இந்தியா 2024 பெண்கள் T20 உலகக் கோப்பை அணியை அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக, ஸ்மிருதி மந்தானா துணை கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளனர். இவ்வணியில் ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரொட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், மற்றும் யஸ்டிகா பாதியா…

Read more

சர்வதேச அரசியல் படிக்க….. “நாளை லண்டன் பயணம்” பாஜக மாநில தலைவருக்கு குவியும் பாராட்டு…!!

பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பதற்காக நாளை லண்டன் செல்ல உள்ளார். தனது அதிகாரம் நிறைந்த அரசுப் பணியை உதறிவிட்டு, தேசப்பணி ஆற்ற விரும்பிய அண்ணாமலை, இளம் வயதிலேயே அரசியல் களத்திலும், மக்கள் மனதிலும் தனக்கென…

Read more

“எங்கே நான் போனால் என்ன..? எண்ணம் யாவும் உன் மேல் தான்” திமுக தொண்டர்களுக்கு CM ஸ்டாலின் கடிதம்…!!

அமெரிக்கா பயணம்: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் முயற்சி அமெரிக்காவிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்.…

Read more

தமிழ் வாழ்க : இயற்கை செழிக்க அற்புத திட்டம்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

திருவாரூரில் தமிழ் வாழ்க! – அலையாத்திக்காடுகளில் வாய்க்கால் வடிவமைப்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சரகம் அலையாத்திக்காடுகளில் தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டும் வகையில் ஒரு அற்புதமான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 9.0 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திட்டத்தில், வாய்க்கால்கள் மூலம்…

Read more

“குட் டச்… பேட் டச் ” “உண்மையை உடைத்த 10 வயது சிறுமி” 67 வயது முதியவர் கைது…!!

“குட் டச், பேட் டச்” அமர்வில் வெளிச்சம்: புனே புறநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த “குட் டச், பேட் டச்” என்ற விழிப்புணர்வு அமர்வில், 10 வயது சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை துணிச்சலாக வெளிப்படுத்தியதன் மூலம்,…

Read more

மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்க…. கடற்கொள்ளையர்களின் வெறிச்செயல்…!!

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மூன்று படகுகளில் ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள், மீனவர்களை சரமாரியாக தாக்கி, படகின் எஞ்சின், வலை மற்றும் பிடித்த…

Read more

கோபம் வந்தா இப்படியா பண்ணனும்…. பறந்து போன HELMET… தூக்கி எறியப்பட்ட BAT…. வைரலாகும் காணொளி….!!

வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் தான் பிராத்வைட். 88 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்து 75 விக்கெட் வீழ்த்தி பிரபல கிரிக்கெட்டராக திகழ்ந்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து…

Read more

ஒவ்வொரு நாளும் இதே நிலைமைதான்… பொறுமை இழந்து ஆத்திரத்தில் சிறுவன் செய்த சம்பவம்..!

டெல்லி ரோகினி பகுதியை சேர்ந்த 16 வயத சிறுவன் தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். கொலை செய்யப்பட்ட நபர் அடிக்கடி மனைவி மற்றும் மகனை கடுமையாக தாக்குவதை வாடிக்கையா வைத்துள்ளார். இதனால் சிறுவன் தந்தையின் மீது ஏற்கனவே…

Read more

Other Story