புதிய மசோதா…. இனி பிரச்சனையே இல்ல…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்….!!

பாராளுமன்றத்தில் சமீபத்தில் வங்கி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவால் வங்கிகளின் செயல்பாடுகள் சுதந்திரமானதாகவும் ஒழுங்கு முறையுடையதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மசோதாவின் படி ஒரு வங்கி கணக்கில் நான்கு நியமனதாரர்களை அதாவது…

Read more

அங்குட்டு போறது..! இங்குட்டு போறது..! 2 வீல் எதுக்குங்க இப்படி..! – கடுமையான கோபத்தில் மக்கள் புகட்டிய பாடம்

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் புகழைத் தேடி பல்வேறு தரப்பினரும் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கியுள்ளனர். பொது இடங்களில் சாகசம் என்ற பெயரில் சிலர் ரீல்ஸ் எடுக்க முயற்சித்து தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்வதோடு பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர்.…

Read more

7 வருடம் கழித்து…. தஞ்சாவூரில் உத்தர பிரதேச கொலையாளிகள்…. மடக்கிப்பிடித்த போலீசார்….!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜ் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்களைத் தேடி வந்த உத்தர் பிரதேச போலீசார் இவ்விருவரின் தலைக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை என்றும் அறிவித்திருந்தனர்.…

Read more

“ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிச்சிங்களா….?” எல்லாம் ரெடி…. தயாராக இருங்கள்….!!

புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய காடுகளை வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்க இருக்கிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு அல்லது குடும்ப அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த குடும்ப அட்டையின் மூலமாக மக்கள்…

Read more

“என்னன்னு சொல்ல”… 3 நாள் சாப்பிடல வேற வழியும் எனக்கு தெரியல..! – மகிழ்ச்சி தான்..!

கோவில் வாசலில் பூ விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தும் பெண் ஒருவரது மகன் தனக்கு iphone வாங்கி தர வேண்டும் என கேட்டு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுத்ததால் அவரது மகன் மூன்று நாட்களாக சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளார். இதனால்…

Read more

இரவு நேர PARTY…. அரை மயக்கத்தில் இளம் பெண்…. ஆட்டோ ஓட்டுனர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

பெங்களூரு கோரமங்கலாவில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் பார்ட்டியை முடித்துவிட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்த அந்த பெண் அதன் பிறகு ஆட்டோவில் பயணித்துள்ளார். பார்ட்டி முடிந்து அரை மயக்கத்தில்…

Read more

இரவு நேரம்…. தெரு நாயிடம் சிக்கிய நபர்…. பதற வைக்கும் காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் கோரக்பூரில் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் வந்த தெரு நாய் ஒன்று திடீரென அவரை தாக்கியுள்ளது. இதனை எதிர்பாராத அவர் நாயிடம் இருந்து சிரமப்பட்டு தப்பியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர்…

Read more

“SUNDAY” இப்படி இருக்கணும்…. My Role Model…. ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த காணொளி….!!

தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்து My Role model for Sunday எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த காணொளியில் குழந்தை ஒன்று தனது நெற்றியில் கொடுக்கப்படும் மசாஜை ரசித்து மகிழ்கிறது. இந்த ஒரு…

Read more

Other Story