“அடிதடி வழக்கு”… போலீஸ் கைதுக்கு பின் தப்பி ஓடினாரா காஞ்சிபுரம் டிஎஸ்பி… கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்… பரபரப்பு தகவல்…!!!
காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் நடந்த அடிதடி சண்டை தொடர்பாக சிமெண்ட் முருகன் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக, டிஎஸ்பி சங்கர் கணேஷை செப்டம்பர் 22 வரை சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். அதன்படி, நீதிபதியின்…
Read more