“அடிதடி வழக்கு”… போலீஸ் கைதுக்கு பின் தப்பி ஓடினாரா காஞ்சிபுரம் டிஎஸ்பி… கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்… பரபரப்பு தகவல்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் நடந்த அடிதடி சண்டை தொடர்பாக சிமெண்ட் முருகன் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக, டிஎஸ்பி சங்கர் கணேஷை செப்டம்பர் 22 வரை சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். அதன்படி, நீதிபதியின்…

Read more

“பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்”… தட்டி கேட்ட இந்திய வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்… பட்ட பகலில் சுட்டுக்கொலை… அமெரிக்காவில் நடந்த பயங்கரம்..!!!

ஹரியானாவைச் சேர்ந்த 26 வயது கபில் என்ற இளைஞர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஒரு கடையில் பாதுகாப்பு ஊழியராக வேலை செய்து வந்தார். அவர் கடையின் வெளியே ஒருவர் சிறுநீர் கழிப்பதைத் தடுத்ததால், அந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த…

Read more

“ரவுடிகளை விட்டுவிட்டு ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்வதா”..? மோசமாக ஆட்சி செய்யும் திமுக… அண்ணாமலை ஆவேசம்… சரமாரி கேள்வி..!!

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை காவல்துறை கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏர்போர்ட் மூர்த்தி, டிஜிபி அலுவலகம் முன்பு விசிக கட்சியைச் சேர்ந்த ரவுடிகளால் தாக்கப்பட்டார் என்றும், ஆனால் காவல்துறை…

Read more

“தொடையிலிருந்து புதிய தாடை”… இளம்பெண்ணுக்கு சதையிலிருந்து 32 பற்களை உருவாக்கி பதித்த எய்ம்ஸ் டாக்டர்கள்… ஆச்சரிய செய்தி…!!!

போபால் AIIMS மருத்துவமனையின் பல் மருத்துவப் பிரிவில், 24 வயது பெண்ணின் கீழ்த்தாடையை அவரது கால் எலும்பைப் பயன்படுத்தி மருத்துவர்கள் புதிதாக உருவாக்கி, அதில் 13 பற்களைப் பொருத்தியுள்ளனர். இந்தப் பெண்ணுக்கு வாயில் வீக்கமும், அடிக்கடி சீழ் உருவாகும் பிரச்சினையும் இருந்தது.…

Read more

EVENING ஸ்னாக்ஸ்… குழந்தைகளுக்கு எது நல்லது… எது கெட்டது… குழந்தைகள் நலமருத்துவர் கூறுவது என்ன…?

இன்ஸ்டாகிராமில் ஒரு குழந்தைகள் நல மருத்துவர், மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில், பழங்கள், பயறு வகைகள், சத்து மாவு உருண்டை, ஸ்வீட் கார்ன், மற்றும் புதிய பழச்சாறு ஆகியவற்றுக்கு 10-க்கு…

Read more

குழந்தைகளை தொட்டிலில் ஆட்டுவது நல்லதா… கெட்டதா…? குழந்தைகள் நல மருத்துவர் கூறுவது என்ன…?

புதிதாகப் பிறந்த குழந்தைகளைத் தொட்டிலில் ஆட்டும்போது “சேக்கன் பேபி சிண்ட்ரோம்” (Shaken Baby Syndrome) என்ற பாதிப்பு ஏற்படுமா என்ற பயம் பல பெற்றோருக்கு உள்ளது. இதைத் தெளிவுபடுத்த, ஒரு மருத்துவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளியில் விளக்கமளித்துள்ளார். தொட்டிலில் குழந்தையைப் படுக்கவைத்து…

Read more

நெஞ்சே பதறுது..! “சாலையில் நடந்து சென்ற வாலிபர்”… வெறித்தனமாக குரைத்த நாய்.. பயந்து ஓடியதில் சட்டென நடந்த பயங்கரம்.. பதற வைக்கும் காணொளி.!

கடந்த சில நாட்களாக நாய்களால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி இதை மேலும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. காணொளியில், ஒரு நபர் சாலையில் அமைதியாக நடந்து செல்கிறார். திடீரென, ஒரு நாய்…

Read more

“சைக்கிளில் விளையாடிய குழந்தைகள்”… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… வெளியே வந்ததும் கும்பலாக துரத்திய தெரு நாய்கள்… சிறுமியின் துணிச்சல்… வீடியோ வைரல்..!!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி, பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்ததோடு, ஒரு சிறுமியின் துணிச்சலான செயலைப் வெளிப்படுத்தியுள்ளது. காணொளியில், இரண்டு சிறுவர்கள் வீட்டிற்கு வெளியே சைக்கிள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, ஒரு சிறுவன் திடீரென மூன்று நாய்கள் வெறி பிடித்தது போல…

Read more

அனல் பறக்கும் அரசியல் வசனங்கள்..! “தெறிக்கவிட்ட நடிகர் விஜய் ஆண்டனி”… அதிரடியாக வெளிவந்த சக்தி திருமகன் டிரைலர்… செம டிரெண்டிங்..!!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது 25வது திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு தமிழில் ‘சக்தி திருமகன்’ என்றும், தெலுங்கில் ‘பத்ரகாளி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிப்தி நடிக்கிறார். படம் வரும் செப்டம்பர் 19 ஆம்…

Read more

ரஷ்ய கண்டு பிடித்த கேன்சர் தடுப்பூசி… எப்படி வேலை செய்யுதுனு தெரியுமா…? வைரலாகும் ரஷ்ய தமிழர் வீடியோ..!!

கேன்சர் என்பது உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய். இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் போட்டி போட்டது, பில்கேட்ஸ் போன்ற பணக்காரர்களும் பெரும் முதலீடு செய்தனர். ஆனால், எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், ரஷ்யா கேன்சர் நோய்க்கு இரண்டு…

Read more

நாய் குரைக்குதுன்னு சொன்னது ஒரு குத்தமா..? “குடும்பமே சேர்ந்து பெண்ணை தாக்கிய கொடுரம்”… தெருவில் நடந்த அட்டுழியம்… பகீர் வீடியோ..!!!

சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதில், ஒரு பெண் சாலையில் நடந்து செல்கிறார். அப்போது, ஒரு வீட்டு வாசலில் நின்ற நாய் குரைக்க, பயந்த அந்தப் பெண், வீட்டில் இருந்தவரிடம் நாயைக் கட்டுமாறு கேட்கிறார். இதனால்…

Read more

அடக்கெடுமையே…!! “பொதுமக்கள் தோளில் ஏறி‌ வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த எம்பி… பின்னால் சென்ற போலீசார்… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

பீகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தாரிக் அன்வர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் புரிந்துகொள்ள, மணிஹாரி பகுதியில் உள்ள துர்யாஹி பஞ்சாயத்திற்கு சென்றார். அந்தப் பகுதி வெள்ள நீர் வடியாமலும், மண்ணரிப்பு பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. சேறும், தண்ணீரும் தேங்கியிருக்கும்…

Read more

பாஜக எம்பி யின் சகோதரி வீட்டில் மாமியார் கொடுமை… குளியல் அறையில் வீடியோ எடுக்க முயன்ற குடும்பத்தினர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

உத்தரப் பிரதேஷ் மாநிலம் பர்ருகாபாத் தொகுதியின் பாஜக எம்.பி. முகேஷ் ராஜ்புத்தின் சகோதரி ரீனா சிங், தனது மாமனார் குடும்பத்தினர் மீது துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சஹவார் காவல் நிலையத்தில் அவர் இது…

Read more

“இந்தியாவுக்கு 50 சதவீத வரி”… டிரம்பின் முடிவு சரியானது… முதல் ஆளாக ஆதரவு கொடுத்த உக்ரைன் அதிபர்… ஏன் தெரியுமா..? உற்று பார்க்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்காவும் இந்தியாவும் தற்போது பொருளாதார மற்றும் அரசியல் மோதலில் சிக்கியுள்ளன. ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்து, மொத்த வரியை 50% ஆக உயர்த்தியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி…

Read more

வெறும் 2 ரூபாய் தான் செலவு..! “ரயில் பயணத்தில் காகித சோப்பு”… இவ்வளவு ஈஸியா ரெடி பண்ணிட்டாரே.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க… வீடியோ வைரல்..!!!

ரயிலில் பயணிக்கும்போது சுகாதாரத்தைப் பேணுவதற்காக பொதுவாக சோப்பு, ஹேண்ட்வாஷ் அல்லது டிடர்ஜென்ட் எடுத்துச் செல்வோம். ஆனால், சில நேரங்களில் இவற்றை எடுத்துச் செல்ல மறந்துவிடுவோம் அல்லது பையில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும். இதனால், ரயிலில் பயணிக்கும்போது பேப்பர் சோப்பு வாங்குவது…

Read more

“நண்பன் பட பாணியில் நடந்த சம்பவம்”… ஹாஸ்பிடலுக்குள் நுழைந்த ஸ்கூட்டி… 60 வயது முதியவரின் உயிரைக் காக்க போராடிய வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஹரியானாவைச் சேர்ந்த 70 வயது முதியவர் பலே ராம், தனது குடும்பத்துடன் ஜெய்சால்மரில் பாபா ராம்தேவ் தரிசனத்திற்காக வந்திருந்தார். இந்நிலையில் ரயில் நிலையத்தில் அவருக்கு சர்க்கரை அளவு குறைந்து உடல்நிலை மோசமடைந்தது. அப்போது, தனது நண்பரை வழியனுப்ப வந்த இளைஞர் சுபம்,…

Read more

“இரவில் கோழிக்கறி”… ஆசையாக சாப்பிட்ட 3 வயது சிறுமி துடி துடித்து பலி… உயிருக்கு போராடும் குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்.. !.

மகாராஷ்டிராவின் தானேவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் மூன்று வயது சிறுமி உயிரிழந்துவிட்டார், மற்ற நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இது உணவு விஷத்தால் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.…

Read more

“விதவிதமா ஆஃபர்”… வெளிநாட்டு மோகத்தை ஈர்த்து… இளைஞர்களை குறி வைக்கும் புதிய வகை மோசடி… 16 மணி நேரம் வேலை செஞ்சு… பகீர் பின்னணி..!!

இந்திய அரசின் சைபர் கிரைம் பிரிவான I4C, இளைஞர்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் மோசடி செய்பவர்கள், இளைஞர்களை கவர்ச்சிகரமான வேலை வாக்குறுதிகளால் ஏமாற்றி, வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சைபர்…

Read more

டெய்லி டார்ச்சர்..! “இந்த குடிகார புருஷன் தேவையே இல்லை”… வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்த மனைவி… 10 நாட்களுக்குப் பின் வெளிவந்த ரகசியம்… பகீர் பின்னணி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள திலையதான் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ஹன்ஸ்தா என்பவரை அவரது மனைவி சுர்ஜி மஜியைன் (42) கொலை செய்து, பிணத்தை வீட்டிற்குள் புதைத்து வைத்திருக்கிறார். சுமார் 10 நாட்களுக்கு மேல் பிணம் வீட்டிற்குள் புதைந்த நிலையில்…

Read more

“சூழ்ந்த வெள்ளம்”… தண்ணீரில் மூழ்கிய 300 வாகனங்கள்… 7 நாட்களாகியும் மீட்க முடியல… தொடர் மழையால் மக்களும் அவதி… பேரிழப்பு..!!!

ஹரியானாவின் பகதூர்கரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மிகவும் மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பல கார்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. குடியிருப்பு பகுதிகளில் மக்களால் வாழ முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி,…

Read more

“வெயிட் லாஸ் பண்ணுங்க போனஸ் வாங்குங்க”… உடல் எடையை குறைத்த ஊழியர்களுக்கு ரூ.1.2 கோடி பரிசு… வாரி வழங்கிய நிறுவனம்… ஏன் தெரியுமா..?

சீனாவில் உள்ள இன்ஸ்டா360 என்ற டெக் நிறுவனம், ஊழியர்களை உடல் எடை குறைக்க ஊக்குவிக்க ‘மில்லியன் யுவான் எடை குறைப்பு சவால்’ திட்டத்தை நடத்துகிறது. இதில், 0.5 கிலோ எடை குறைக்கும் ஊழியருக்கு 500 யுவான் (சுமார் 6,172 இந்திய ரூபாய்)…

Read more

“குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆகுது”.. பச்சிளம் குழந்தையை ப்ரீசரில் வைத்த கொடூர தாய்… உடல் உறையும் நேரத்தில் மீட்ட குடும்பத்தினர்… பகீர் காரணம்..!!

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அனைவரையும் பதற வைத்தது. ஒரு பெண், தனக்கு பிறந்த 15 நாளே ஆனா பச்சிளம் ஆண் குழந்தையை திடீரென குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்துவிட்டார். குளிர்ந்த வெப்பநிலையில்…

Read more

தாய் அன்பிற்கு ஈடேதம்மா..! முதல் முறையாக திறக்கப்பட்ட தாய்ப்பால் வங்கி… ஒரே மாதத்தில் புதிதாக பிறந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர் காப்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

ஹரியானாவின் ரோஹ்டாக் பி.ஜி.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் மாநிலத்தின் முதல் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இது தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) 40 லட்சம் ரூபாய் செலவில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த வங்கி இதுவரை 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கி, அவர்களின்…

Read more

“இன்ஸ்டாவில் மூழ்கிய 10-ம் வகுப்பு மாணவி”… பாக். வாலிபருடன் வீட்டை விட்டு ஓட்டம்… பர்தா அணிந்து அரட்டை… கண்டுபிடித்த போலீஸ்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!!

பீகாரின் நவாதா மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி எப்போதும் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பார். இதனால் கோபமடைந்த அவரது குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டை விட்டு ஓடி, மகாபோதி எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி செல்ல…

Read more

நண்பர்களுக்கு லொகேஷன்..! “விளையாட்டு குழந்தைகளிடம் செல்போனை கொடுத்த மாணவர்”… சட்டென பாலத்தில் இருந்து கீழே குதித்து… பதற வைக்கும் சம்பவம்…!!!!

உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள சனோலி பகுதியில் சனிக்கிழமை மாலை அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. யமுனாநகரில் உள்ள கல்லூரியில் பி.எம்.எஸ். படித்து வந்த மாணவர் ஹிமான்ஷு, மாலை 5 மணியளவில் பழுதடைந்த பாலத்திற்கு வந்து, அங்கிருந்த இரு குழந்தைகளிடம் தனது மொபைல்…

Read more

“தலை துண்டிக்கப்பட்ட உடல்”… தந்தை என அடையாளம் காட்டிய மகன்… சவத்தை எரித்த குடும்பத்தினர்… அடுத்த நாளே உயிருடன் வந்ததால் பரபரப்பு…!!!

ஹரியானாவின் மொஹம்மத்பூர் ஜாட்சா கிராமத்தில் பூஜன் பிரசாத் என்ற ஒப்பந்ததாரர், தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். ஒரு வாரமாக அவர் வீடு திரும்பாததால், அவரது மகன் சந்தீப் குமார் செப்டம்பர் 1 அன்று காவல் நிலையத்தில் புகார்…

Read more

“சலித்து போன 20 வருஷ திருமண வாழ்க்கை”… 25 வயது வாலிபர் மீது 3 குழந்தைகளின் தாய்க்கு தீராத மோகம்.. கணவனை கொன்று உப்பு போட்டு குழி தோண்டி புதைத்த கொடூரம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்பீர் சிங், 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆறு ஆண்டுகளுக்கு முன், சிவ்பீர் தனது தாய் சாவித்திரி, மனைவி லட்சுமி…

Read more

“10 வருஷத்துக்கு முன் காணாமல் போன மகன்”… 77 வயது தாயிடம் மீட்டுக் கொடுத்த போலீஸ்… கண் கலங்க வைக்கும் காணொளி… உணர்ச்சி பொங்கும் பாசம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் பணியாற்றும் ஹெட் கான்ஸ்டபிள் அஷ்வினி மாலிக், தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் 77 வயது முதியவரான ரஸூமா பானோவை, 10 ஆண்டுகளாக காணாமல் போன அவரது ஒரே மகன் சலீமுடன் மீண்டும் சேர்த்து வைத்துள்ளார். 45…

Read more

என் முடியெல்லாம் போச்சு..! “ஹேர் ரிமூவல் கிரீம்”… வீட்டையே ரணகளப்படுத்தி கதறி அழுத சிறுமி… அப்படி என்னதான் நடந்தது.. அதிர்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக பலர் வித்தியாசமான காணொளிகளைப் பதிவிடுகின்றனர். அதில் ஒரு வகையாக, பிராங்க் காணொளிகள் மிகவும் பரவலாக உள்ளன. ஆனால், சில பிராங்க் காணொளிகள் மகிழ்ச்சியைத் தருவதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துகின்றன. இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ள ஒரு காணொளியில்,…

Read more

டேய் பட்டாலும் திருந்த மாட்டீங்களா..? “அது சும்மா தானே இருக்குது”… வம்படியாய் வாலை தொட்டு சீண்டிய வாலிபர்… ஓட ஓட விரட்டி.. ஆனாலும் அடங்கல.. அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்று சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ள ஒரு காணொளியில், ஒரு நபர் யானையைத் தொந்தரவு செய்து, உயிருக்கு ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளார். இந்தக் காணொளியில், அந்த நபர் யானையின் பின்னால் நின்று,…

Read more

முகத்துக்கு மட்டும்தான் செல்ஃபியா..? “முதலில் உங்க பாதத்தை எடுங்க”.. அப்படின்னு நான் சொல்லல டாக்டர் தான் சொல்றாங்க… காரணத்தை கேட்டால் ஆடிப் போய்டுவீங்க..!!!

இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ள ஒரு காணொளியில், ஒரு அரசு மருத்துவர் பாதங்களின் பராமரிப்பு குறித்து முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், முகத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு கவனத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். குளித்த பிறகு…

Read more

என் சின்ன வயசு கனவெல்லாம் பலிக்குதே..! “இத பண்ணும் போது குழந்தையாகவே மாறுன மாதிரி ஃபீல்”… ரசிக்க வைக்கும் வீடியோ..!!

குழந்தைப் பருவத்தில், நாம் பென்சிலின் பின்னால் பொம்மை மாட்டி, “ஜீபூம்பா பென்சில்” என்று கற்பனை செய்து, நாம் வரைவது எல்லாம் நிஜமாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்போம். ஆனால், அப்போது அது வெறும் கற்பனையாகவே இருந்தது. இப்போது, தொழில்நுட்பத்தின் மூலம் இந்தக் கற்பனை…

Read more

“எடைக்கல் இல்லாமல் எடைபோடும் தராசு”… தமிழர்களின் அற்புத கண்டுபிடிப்பு… ஆனால் இப்ப பயன்பாட்டில் இல்ல… எப்படி யூஸ் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சா வியந்து போயிடுவீங்க..!!

பழங்காலத்தில், டிஜிட்டல் எடை இயந்திரங்களோ அல்லது இருபக்க தராசுகளோ இல்லாத காலத்தில், “தூக்கு” எனப்படும் எளிய கருவி மூலம் எடை அளக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு காணொளியில், ஒரு பாட்டி இந்த தூக்கு முறையைப் பயன்படுத்தி எடை அளப்பதைக் காணலாம். இந்தக்…

Read more

“பைக்கில் ட்ரில் மிஷினை கனெக்ட் செய்து”… எப்படி கிலோமீட்டரை குறைக்கிறாங்க பாருங்க… இதான் செலவு வந்துட்டே இருக்கு… வீடியோவை வெளியிட்டு விளக்கம் சொன்ன வாலிபர்.!

சிலர் அத்தியாவசிய தேவைகளுக்காக இருசக்கர வாகனங்கள் வாங்குகிறார்கள். புதிய பைக் வாங்க முடியாதவர்கள் பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) பைக்குகளை வாங்குவது வழக்கம். அப்படி வாங்கும்போது, முதலில் அவர்கள் பார்ப்பது பைக் எத்தனை கிலோமீட்டர் ஓடியிருக்கிறது என்பதைத்தான். இந்த கிலோமீட்டர் அளவை வைத்தே…

Read more

யாரு சொன்னது நூடுல்ஸ் உடம்புக்கு கேடுன்னு..! “இப்படி மட்டும் செஞ்சு பாருங்க”.. குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்… குட்டி பாப்பாவே சொல்லுது… வைரலாகும் வீடியோ..!!

நூடுல்ஸ் என்றாலே ஆரோக்கியமற்ற உணவு என்று பலர் கருதுவது வழக்கம். ஆனால், இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, ஆரோக்கியமான முறையில் நூடுல்ஸ் தயாரிக்க முடியும் என்பதை அழகாகக் காட்டியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு சிறுமி கோதுமை மாவைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு விருப்பமான…

Read more

வீட்ல தோசை மிச்சம் ஆயிட்டா..! “அப்போ இப்படி குட்டி குட்டியா கட் பண்ணுங்க”.. அடுத்து இது… அப்புறம் எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுங்க. சூப்பரான அப்பளம் ரெடி..!!!

வீட்டில் மீந்து போன தோசையை வித்தியாசமாகப் பயன்படுத்த முடியும் என்பதை ஒரு இன்ஸ்டாகிராம் காணொளி சுவாரசியமாகக் காட்டியுள்ளது. இந்தக் காணொளி, உணவு வீணாவதை தவிர்க்க விரும்புவோருக்கு ஒரு புதுமையான யோசனையை அளித்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீதமான தோசையை வீணாக்காமல்,…

Read more

கண்ணுல கண்ணீரும் வராது, கையும் வலிக்காது… ஜஸ்ட் 20 நிமிஷம் தான்… சின்ன வெங்காயத்தை உறிக்க சூப்பர் டிப்ஸ்..!!!

சின்ன வெங்காயத்தை உரிப்பது பலருக்கு ஒரு கடினமான பணியாகவே தோன்றும், குறிப்பாக அதனால் வரும் கண்ணெரிச்சல் ஏற்படுத்தும். ஆனால், இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, சின்ன வெங்காயத்தை எளிதாக உரிக்கும் ஒரு சிறந்த வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எளிய முறை பலரது…

Read more

எனக்கு புடிச்ச நாடு ஜப்பான்..! “ஏன் தெரியுமா”..? நீங்களே இந்த வீடியோவை பாருங்கள்… மெர்சல் ஆயிடுவீங்க..!.

ஜப்பானில் ஒரு மாணவியின் கல்விக்காக அரசு எடுத்த மனதைக் கவரும் முடிவு, இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி மூலம் உலகின் கவனத்தை ஈர்த்து, வைரலாகி வருகிறது. ஹொக்கைடோவில் உள்ள காமி-ஷிராடகி என்ற அமைதியான ரயில் நிலையத்தில் பயணிகள் குறைவாக இருந்ததால், அந்த…

Read more

விதவிதமா தோசை பார்த்திருப்போம்..! “ஆனால் இப்படி ஒரு தோசையை கேள்வியே பட்டிருக்கே மாட்டோம்”… தலை சுத்த வைக்கும் வீடியோ… என்னன்னு கொஞ்சம் பாருங்க.!!

தோசை என்றாலே நம் மனதில் நெய் தோசை, ரவா தோசை, வெங்காய தோசை, கோதுமை தோசை, மசால் தோசை போன்ற பல வகைகள் தோன்றும். ஆனால், நூடுல்ஸ் தோசை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, நூடுல்ஸ் தோசை செய்ய…

Read more

“கத்தி முனையில் குழந்தையின் உயிர்”… ஆடைகளை கழட்டி பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்த பால்காரர்… கணவனுக்கு அனுப்பி… பதற வைக்கும் கொடூரம்..!!!

நொய்டா பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கௌரவ், ஒரு வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் மற்றும் பால் டெலிவரி செய்யும் வேலையை வழக்கமாகச் செய்து வந்தார். ஒரு நாள், அவர் பொருட்களை வழங்கச் சென்றபோது, வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தார். அங்கு தூங்கிக்…

Read more

“35 வயசுதான்”… ஏலியன் போல் தோற்றம்.. 8 வருஷம் ஆகுமாமே.. உடல் முழுவதும் டாட்டூ.. வலி மிகுந்த வாழ்க்கை… ஆளே அடையாளம் தெரியல… வலியோடு போராடி மீளும் நபர்..!!!

பிரேசிலைச் சேர்ந்த 36 வயது லியாண்ட்ரோ டி சூசா என்ற நபர், ஒரு காலத்தில் உலகிலேயே அதிக டாட்டூக்கள் கொண்டவராக இருந்தார். அவரது உடலில் 95% பகுதி டாட்டூக்களால் மூடப்பட்டிருந்தது. இளமைக் காலத்தில் போதைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தால் அவதிப்பட்ட அவர், தனது…

Read more

“16 வருஷமா வேலைக்கே போகமால் ரூ.11 கோடி சம்பாதித்த ஆசிரியர்”… மருத்துவ பரிசோதனை செய்ய சொன்னதால் வெளிவந்த உண்மை… கோர்ட் அதிரடி..!!!

ஜெர்மனியில் ஒரு பெண் ஆசிரியை 16 ஆண்டுகளாக வேலை செய்யாமல் 11 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்ற செய்தி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாநிலத்தில் உள்ள இந்த ஆசிரியை, 2009 முதல் இப்போது…

Read more

“ரூ.80,000-க்கு ஆசைப்பட்டு ரூ.2 லட்சத்தை இழந்த திருடர்கள்”… மொத்தத்தையும் சுருட்டிட்டு கடைசியில் இதை மறந்துட்டீங்களே… சினிமா பாணியில் நடந்த சம்பவம்..!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபாலில் நீரஜ் என்றவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில், கடையை மூடிவிட்டு, மூன்று நாள் விற்பனையான 80,000 ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது,…

Read more

“நான் விண்வெளியில் சிக்கி கொண்டேன்”… எனக்கு ஆக்சிஜன் வேணும்… விண்வெளி வீரருக்கு வந்த ஆபத்தால் பதறிய 80 வயது மூதாட்டி… பறிபோன ரூ.6,00,000… பகீர் மோசடி..!!

ஜப்பானில் 80 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு இணையதளம் மூலமாக ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் தான் விண்வெளியில் வேலை செய்வதாகவும், ஒரு விண்கலத்தில் இருப்பதாகவும் கூறி அடிக்கடி பேசி வந்தார். மூதாட்டியும் அவரை…

Read more

“மனசு கஷ்டமா இருக்கா”.. நான் சரி செய்கிறேன்.. வாலிபரை மயக்கி கோவாவுக்கு அழைத்த இளம் பெண்… செல்போனில் ஆபாச வீடியோ.. மொத்தம் ரூ. 17 லட்சம்… அதிர வைக்கும் மோசடி..!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், 2014 முதல் ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட பதட்டமான…

Read more

10 வயசு தான் ஆகுது..! “நல்ல விளையாடிட்டு இருந்த புள்ள”.. நொடியில் சுருண்டு விழுந்து மாரடைப்பால் மரணம்… கதறி துடிக்கும் தாய்… தொடரும் சோகம்…!!!

மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோடோலி கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஸ்ரவண் அஜித் கவாடே, தனது நண்பர்களுடன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல்நிலை சரியில்லாமல் உணர்ந்தான். பயந்து வீட்டுக்கு ஓடி வந்த அவன், தனது தாயின் மடியில்…

Read more

“17 வயது சிறுவனுடன் 3 மாதங்களாக”… 30 வயது பெண்ணின் ரகசிய உறவு.. தந்தையிடம் சொல்வதாக சொன்ன 11 வயது சிறுமி… கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ரஸ் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஊர்வி, சம்பவம் நடந்த நாள் காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைக்…

Read more

அதுவே ஒரு குழந்தைதான்..! “கர்ப்பமாகி பிள்ளையை பெற்றெடுத்த 11 வயது சிறுமி”… திருமணமான ஆண் செய்த கொடூரம்… உறைய வைக்கும் சம்பவம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமி ஒருவர் திடீரென கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதித்தபோது, அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது, இது…

Read more

“ஏர்போர்ட்டில் திக் திக்”… பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த பயணி… கடவுளாக வந்த காவலர்… சாவின் விளிம்புக்கு சென்றவர் உயிர் பிழைப்பு… வீடியோ வைரல்..!!!!

டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1 இல் ஒரு பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்து, அவர் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) உதவி ஆய்வாளர் வீரேந்திர சிங், உடனடியாக அவருக்கு CPR கொடுத்து…

Read more

பயமே இல்லையா..? இது என்னய்யா கொண்டாட்டம்… பாம்புகளையும், முதலைகளையும் வைத்து பொம்மை போல் விளையாடும் மக்கள்… வீடியோ வைரல்..!!!

ராஜஸ்தானின் சூரு மாவட்டத்தில் தேஜா தசமி திருவிழாவின் போது கோகாஜி கோயிலில் நடந்த ஒரு கண்கவர் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மேளாவில் சிலர் பாம்புகளை பயமின்றி கையில் வைத்திருந்தனர், அது பொம்மைகளைப் போல தோன்றியது. இந்தக் காட்சியைப்…

Read more

Other Story