“போ, விலகு” நடுரோட்டில் நின்று கத்திய பெண்…. குழப்பத்தில் ஆழ்ந்த வாகன ஓட்டிகள்…. வைரலாகும் வாக்குவாத வீடியோ….!!

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரில், ராணி கமலாபதி ரயில்வே நிலையத்துக்கு வெளியே ஒரு பெண் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார். அக்டோபர் 18, 2025 அன்று நடந்த இந்த சம்பவத்தில், அந்தப் பெண் பரபரப்பான சாலையின் நடுவில் நின்று, வாகனங்களைச் செல்ல…

Read more

“இவ்ளோ வேகமா ஏன் ஓட்டுறீங்க” குறுக்கே வந்த நாய்…. ‘Sudden Brake’ போட்டதால் நடந்த அசம்பவிதம்…. 16 வயது மாணவர் பலி…. பதற வைக்கும் காணொளி….!!

போபாலின் கோலார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு விபத்தில், 16 வயது மாணவர் அதித்யவீர் சவுத்ரி உயிரிழந்தார். ஆதித்யவீர் தனது ஐந்து நண்பர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அவர்களது கார் அதிக வேகத்தில் சென்றபோது, திடீரென ஒரு நாய் சாலையில்…

Read more

“தாய் மீது காதல்”… சாக்கு பையில் பிணமாக கிடந்த 8 வயது சிறுவன்.. ஆசிரியரின் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் கொடூரம்..!!

மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில், எட்டு வயது சிறுவன் கார்த்திக், என்று அழைக்கப்பட்ட பாரத் மஹாவரின் கொடூரமான கொலை வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி, கிறிஸ்ட் மெமோரியல் பள்ளியில் பயிலும் பாரத்,…

Read more

“பட்டப் பகலில் பயங்கர துணிச்சல்”… பைக்கில் வந்து தாலியை பறித்த வாலிபர்கள்… கத்தி கதறி அலறிய பெண்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபாலில், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு திருடர்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் அர்ஜுன் நகரில், ஆயோத்யா நகர்…

Read more

“தொடையிலிருந்து புதிய தாடை”… இளம்பெண்ணுக்கு சதையிலிருந்து 32 பற்களை உருவாக்கி பதித்த எய்ம்ஸ் டாக்டர்கள்… ஆச்சரிய செய்தி…!!!

போபால் AIIMS மருத்துவமனையின் பல் மருத்துவப் பிரிவில், 24 வயது பெண்ணின் கீழ்த்தாடையை அவரது கால் எலும்பைப் பயன்படுத்தி மருத்துவர்கள் புதிதாக உருவாக்கி, அதில் 13 பற்களைப் பொருத்தியுள்ளனர். இந்தப் பெண்ணுக்கு வாயில் வீக்கமும், அடிக்கடி சீழ் உருவாகும் பிரச்சினையும் இருந்தது.…

Read more

இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்ற பி.டெக் மாணவன்… பைக்கில் வந்த மர்ம நபர்கள்… மாணவனை கத்தியால் முதுகு மற்றும் இடுப்பில் குத்தி கொலை… அதிர்ச்சி சம்பவம்..!!

போபாலின் பில்கிரியா பகுதியில் வியாழன் இரவு 22 வயது பி.டெக் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர், சிந்த்வாராவில் உள்ள மூசா தேஹி கிராமத்தைச் சேர்ந்த நிதேஷ் சந்திரவன்ஷி என அடையாளம் காணப்பட்டார். அவர் வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில்…

Read more

அதிக சத்தத்துடன் ‘DJ Music’…. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…. கதறும் பெற்றோர்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர்கள் கைலாஷ் – ஜமுனாதேவி தம்பதி. இந்த தம்பதியின் 13 வயது மகன் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களது வீட்டின் முன்பு அதிக சத்தத்துடன் டிஜே இசை போடப்பட்டுள்ளது. இதைக் கேட்டதும்…

Read more

“3 நாளா காணல” 5 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. தண்ணீர் தொட்டியில் காத்திருந்த அதிர்ச்சி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி திடீரென காணாமல் போய் உள்ளார். மூன்று நாட்களாக சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு…

Read more

ஃபுல் போதையில் இளம்பெண்கள்… நடுரோட்டில் கார் ஜன்னலில் அமர்ந்து அட்ராசிட்டி…. கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!

மத்தியபிரதேஷ் மாநிலம் கோபாலில் உள்ள விமான நிலையம் மற்றும் VIP சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 2 பெண்கள் மது போதையில் காரின் திறந்த ஜன்னலில் அமர்ந்து சென்றுள்ளனர். அந்த காரை மற்றொருவர் அதிவேகமாக ஓட்டியுள்ளார். இந்த 2 பெண்களும் இரு…

Read more

ஸ்கூலுக்கு போயிட்டு வீடு திரும்பிய பிஞ்சு குழந்தை… கண்டதும் அதிர்ந்த தாய்… ஆசிரியர் கைது.!!

மத்திய பிரதேஷ் போபால் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் சிறுமியின் அந்தரங்க பாகங்களில் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்துள்ளார். இது குறித்து குழந்தையிடம்…

Read more

“குழந்தை என்னடா பண்ணுச்சு” குடும்பத்தின் மீது ஆத்திரம்…. தாய்மாமன் செய்த காரியம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை ருமேஜா. ருமேஜாவின் தாய் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் சந்தோசமாக பேசி கொண்டிருந்தனர். அப்போது இரவு 11…

Read more

பக்ரீத் பண்டிகை: ரூ.7.5 லட்சத்துக்கு விலை போன ஒரு ஆடு…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….???

இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் போபால் சந்தையில் ஒரு ஆடு சுமார் 7.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சையத் ஷஹாய் என்ற ஆடு விற்பனையாளர்…

Read more

Other Story