உக்ரைனில் புயல் தாக்குதல்…. மூன்று பேர் பலி….!!
உக்ரைன் ரஷ்யா கடலோர பகுதியில் புயல் வீசி உள்ளது. இதனால் கிருமியா ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர். புயல் காரணமாக மரங்கள் தூக்கி வீசப்பட்டு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக…
Read more