2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது கைது சம்பவம் பற்றி டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவில் மற்றுமொரு சோகமான நாள் என்றும் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!
Related Posts
“நடுக்கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல்!”.. ‘விராட் 1’ கப்பலுக்கு நேர்ந்த சோகம்.. அமெரிக்க கடற்படை உதவியுடன் நள்ளிரவில் திரில் மீட்புப் பணி..!!
ஓமன் நாட்டுக்கு அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ‘VIRAT 1’ என்ற இந்தியக் கப்பல் திடீரென ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாகக் கடலில் மூழ்கிய அதிர்ச்சிச் சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இந்தியக் கப்பல் பழுதடைந்து…
Read more“ஆண்டுக்கு 46 கோடி டன் பிளாஸ்டிக் கழிவா?”… கவலையைத் தீர்க்கும் புதிய ‘போட்டோரிபார்மிங்’ தொழில்நுட்பம்.. விஞ்ஞானிகளின் மாஸ் கண்டுபிடிப்பு..!!!
உலகையே அச்சுறுத்தி வரும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாசற்ற புதிய பசுமை எரிபொருளை உருவாக்கும் நோக்கிலும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய அதிநவீன தொழில்நுட்பம் ஒட்டுமொத்த சர்வதேச அறிவியல் அரங்கிலும் மாபெரும் வரவேற்பைப்…
Read more