2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது கைது சம்பவம் பற்றி டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவில் மற்றுமொரு சோகமான நாள் என்றும் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!
Related Posts
மீண்டும் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய குளத்து நீர்…! ஒரே மாதத்தில் 2-வது முறையாக நடந்த ‘மர்ம’ மாற்றம்… இது இயற்கை மாற்றமா? நீர் மாசுபாடா…?
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில், ஜோஜரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ஒரு குளத்தின் நீர் மீண்டும் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று சுமார் ஒரு மாதத்திற்கு முன்பும் தண்ணீரின் நிறம் மாறியதாகக் கூறப்படும் நிலையில், தற்போது…
Read more“அட இப்படியா கேவலமாக இறங்குவது….?” சொந்தக் குழந்தையையே படிக்கட்டில் தூக்கி வீசுற மாதிரி நடிப்பதா….? டிக்டாக்கின் கொடூர டிரெண்டால் கொந்தளித்த இணையம்….!!
2023-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் லிண்ட்சே கிளான்சி என்ற தாய், தனது மூன்று குழந்தைகளைக் கொன்ற வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், சமூக வலைத்தளமான டிக்டாக்கில் பரவி வரும் ஒரு புதிய டிரெண்ட் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more