இந்திய எல்லையில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய போது அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பிரிக்ஸ் 15ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தார். அங்கு சீனா அதிபர் வந்திருந்தார். இருவரும் சந்தித்து சிறிது நேரம் தனியாக பேசியுள்ளனர். அவர்களது உரையாடல் குறித்து வெளியுறவு செயலர் வினய் மோகன் கூறுகையில், சீன படைகளை இந்தியாவின் லடாக் பகுதியில் இருந்து விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது, இருதரப்பினரும் எல்லைப் பிரச்சனையில் அமைதியை நிலை நாட்டுவதன் முக்கியத்துவம், இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எல்லை பிரச்சினையில் அமைதி….. கட்டுப்பாட்டு பகுதிக்கு மதிப்பளிக்க வேண்டும்….. சீன அதிபருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்….!!
Related Posts
“இனி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 வருடங்கள் சிறை”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
ஈராக் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு விபச்சாரத்திற்கு சிறை…
Read moreஅமெரிக்காவில் நெய்க்கு தடை! ஏன் தெரியுமா.?
இந்தியாவில் உள்ளவர்கள் நெய்யை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இனிப்பு பண்டங்கள் தொடங்கி நெய் பல உணவில் பிரதானமாக சேர்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் நெய் தடை செய்யப்பட்டுள்ளது. நெய்யை சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் வரும் அபாயம்…
Read more