அடடே சூப்பர்! நம்ம சென்னையில் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை…. இனி சுட சுட சாப்பிடலாம் வாங்க…..!!!!

இந்தியாவில் முதல் முறையாக சென்னை கொளத்தூரில் வெளிநாடுகளில் இருப்பது போல் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 4 ஸ்மார்ட் திரையில் நமக்கு தேவையான விலையில் பிரியாணியை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதையடுத்து நீங்கள் தேர்வு செய்யும் பிரியாணியின் விலையானது…

Read more

அவர் மனசு வைத்தால் அடுத்த 16 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சி?…. முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஸ்பீச்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் அடுத்த 16 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சி வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக கொண்டு வந்ததாக பொய் சொல்கிறார்கள். திமுகவின் மூலதனமே பொய்தான்.…

Read more

தமிழகத்தில் புதிய கொரோனா பரவலை கண்டறிய ஆய்வு… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

பிடிஆருக்கு உடனே ஆக்சன்…. ஆனால் EPS-க்கு?…. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

மதுரை சம்பவம்: “இபிஎஸ் மீது வழக்கு”…. நாளை ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

“பாஜக உடனான கூட்டணியால் வாக்குகள் இழப்பு”…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்பீச்…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் 42,000 சிறுபான்மையின வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் மாற்றி வாக்களித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “திமுகவும் பாஜகவோடு வாஜ்பாய்…

Read more

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின் கொரோனாவுக்கு இளைஞர் பலி…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒமிக்ரான் வகை தொற்று இப்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4…

Read more

“எங்களை உடைக்க பார்த்தால் திமுக கட்சியே இல்லாமல் போகும்”…. எடப்பாடி எச்சரிக்கை….!!!!

அதிமுகவை உடைக்க பார்த்தால் திமுக இல்லாத நிலை ஏற்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்?. திறமையற்ற பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். திமுக கார்ப்பரேட்…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 27 ஆயிரம்….. திமுகவை விமர்சித்த பொன்னையன்…..!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து அதிமுவினரால் விமர்சையாக கொண்டாட EPS கேட்டுக்கொண்டிருந்தார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சட்டமன்ற தொகுதி சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு…

Read more

மதுரை சம்பவம்… எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு…. வெளியான தகவல்….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

நடப்பு ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 13) துவங்க இருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விட்டு மாணவர்களின் வசதிக்காக தேர்வுகள் நடைபெற உள்ளது. அதோடு மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்ற நோக்கில் சென்ற…

Read more

“மதத்தின் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்……!!!!

சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால்…

Read more

“அதிமுகவை சாதி கட்சியாக மாற்றிவிட்டார் EPS”…. மருது அழகுராஜ் பேச்சு….!!!

அதிமுகவை இபிஎஸ் சாதி கட்சியாக மாற்றிவிட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றிய அவர் மேலும் கூறியதாவது, அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களே இபிஎஸ்-க்கு எதிராக உள்ளனர். அதனால் தான் மதுரை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர்…

Read more

“முதல்வர் ஆசையில் சிலர் கட்சி ஆரம்பித்தார்கள்”…. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

கோவையில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலை…

Read more

வனப்பாதுகாவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்குரிய முதல் நிலை தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உதவி வனப் பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி-1சி…

Read more

“துரோகம் செய்த எடப்பாடியுடன் பயணம்”… வாயை கொடுத்து மாட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…. விமானம் நிலையத்தில் பரபரப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

“அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு செல்வது நல்லது”…. புகழேந்தி ஆவேச பேச்சு….!!!!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவை போன்று தன் செயல்பாடுகள் இருக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அவரது இக்கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி…

Read more

இரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!

மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு வகையான வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். உங்களிடமும் ரேஷன் அட்டை இருப்பின் இனிமேல் ரூ.1000 அரசிடமிருந்து பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷன் சலுகையும் இதில் வழங்கப்படும். அந்த அடிப்படையில்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO காலிப்பணியிடங்கள் எத்தனை?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் சென்ற 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 7,301 காலிப் பணியிடங்களை கொண்ட குரூப்-4 & VAO தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் 2022 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என…

Read more

தமிழகத்தில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டு இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு…. முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு…..!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை காந்தல் பகுதியில் இயங்கிவரும் உருது நடுநிலை பள்ளியில் சுமார் 200-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஊட்டச்சத்து மாத்திரையானது வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகள் தினசரி ஒன்று என மருத்துவ…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கி கொண்டிருப்பதால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்நிலையில் வானிலை நிலவரம் தொடர்பான அறிவிக்கையை சென்னை வானிலை மையமானது வெளியிட்டு உ ள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட…

Read more

தமிழகத்தில் முதல் முறையாக…. 10 பாஜக மாவட்ட அலுவலகங்கள் திறப்பு….!!!!

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று திறந்து வைத்தார். இதையடுத்து காணொளி வாயிலாக தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் நட்டா திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக…

Read more

தமிழகத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருக்க…. மின்வாரியம் போட்ட புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… ஆளுநருக்கு அழுத்தம் வந்திருக்கலாம்?…. சபாநாயகர் அப்பாவு ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

பொதுத்தேர்வு: தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு…. வெளியான உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 13 ஆம் தேதியன்று பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பின் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

தமிழக தொழிலாளர்களுக்கு உதவித்தொகை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்தது. இதில் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது, தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திருமணம்,…

Read more

செமஸ்டர் தேர்வு கட்டணம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் போன்ற மாதங்களில் Semester தேர்வுகளானது நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்குரிய கட்டணத் தொகையை அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் ரெகுலர் மாணவர்கள் என அனைவரும் நேரடி முறையில் கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி…

Read more

என்எல்சி விவகாரம்….. தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் போராட்டம் நடத்துவோம்!… இபிஎஸ் கடும் எச்சரிக்கை…..!!!!

என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். 3-வது அனல் மின் நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பது போல் நடித்து…

Read more

இது திமுக செய்யும் அரசியல் சதி?…. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

தொலைதூர கல்வி படிப்புகள்…. ஹால் டிக்கெட் இன்று முதல் பெறலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் டிசம்பர் 2022 ஆம் ஆண்டின் தொலைதூர கல்வி படிப்புகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (மார்ச் 10) முதல் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேர்வு எழுதும் மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளப்பக்கத்தில் இன்று மாலை முதல்…

Read more

மதுரையில் எடப்பாடிக்கு எதிராக பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…. இணையத்தில் வைரல்…..!!!!!

இபிஎஸ்ஐ கட்சியில் இருந்து வெளியேறக் கூறி ஓபிஎஸ் தரப்பினர் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பினர் அடித்துள்ள அந்த போஸ்டரில் “கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா வகித்து வந்த பதவியை கபளிகரம்…

Read more

மோடியா இல்லை இந்த லேடியா?…. வெளிப்படையாக சவால் விடுங்கள்…. -நடிகை காயத்ரி ரகுராம்….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பற்றி விவாதிக்கபடுமா?….!!!!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். நிதிநிலை அறிக்கை, ஆளுநரல் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா போன்ற விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

சென்னை: வரும் 31-ஆம் தேதி முதல்…. 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு….!!!!

நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த நாம் சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு வருடமும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 -10%…

Read more

தமிழகத்தில் H3N2 வைரஸ் பாதித்தவர்ளுக்கு…. அமைச்சர் சொன்ன முக்கிய அட்வைஸ்…..!!!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளது. இந்த அறிகுறிகள் தொடர்ந்து 3 தினங்களுக்கு மேல் நீடித்தால் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என…

Read more

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்ளுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23ம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு வரும் மார்ச் 13ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் இத்தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்…

Read more

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி…. காவல்துறைக்கு டிஜிபி போட்ட உத்தரவு…..!!!!

வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் பற்றி ஆய்வு கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர், பாலினம், வயது…

Read more

அந்த 3 மாவட்டங்களில் மது கிடைப்பதில் சிக்கல்?…. வெளியான தகவல்…..!!!!!

சென்னை பூந்தமல்லி அருகில் மதுபான விநியோகிக்கும் தனியார் வாகனங்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது சப்ளை பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக ரூபாய்.4…

Read more

3 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!!

தென் தமிழக மாவட்டங்களில் வரும் 11 முதல் 13ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசானது…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் மின்தடை டென்க்ஷன் இருக்காது?… வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

அப்படி செய்வாரா?…. பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்கும் நடிகை….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

இபிஎஸ் அணியில் இணைந்தார் ஓபிஎஸ் வேட்பாளர்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுகவின் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக நிர்வாகி செந்தில் முருகனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார் ஓபிஎஸ். ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஓபிஎஸ் சார்பில் வேட்பாளராக இருந்த அவர், அதன்பின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார்.…

Read more

சற்றுமுன்: FRIDGE வெடித்து இருவர் பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!

பொள்ளாச்சியில் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது, சென்னை அயனாவரம் காவல் ஆய்வாளர் சபரிநாத் உடல் கருகி உயிரிழந்தார். அதேபோல் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த சாந்தியும் இந்த விதத்தில் உயிரிழந்திருக்கிறார்.…

Read more

விவசாயிகளுக்கு விரைவில் தடையில்லா மின்சாரம்?…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முறை வைத்து மின்சாரம் வழங்குவது ஏற்புடையதல்ல.…

Read more

அண்ணாமலை உருவப்படத்தை எரித்த அதிமுகவினர்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அதிமுகவினர் சிலர் பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. சமீபத்தில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவர் ரவி தலைமையில் இந்த உருவப்பட…

Read more

அப்போ மட்டும் இனித்தது…. ஆனால்?… இப்போ கசக்குதா?…. பாஜகவை விளாசிய செல்லூர் ராஜூ….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

#BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அமோக ஆதரவு….!!!!!

அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் பங்கேற்று உள்ளனர். எடப்பாடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின் கூடும் முதல் கூட்டம் என்பதால்,…

Read more

கிளாஸ் ரூமில் மாணவ-மாணவிகள் ரகளை…. கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

தர்மபுரி மல்லாபுரத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 700-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சென்ற வாரம் அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவங்கியது. பின் இத்தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து…

Read more

3 மடங்கு கடனை உயர்த்திய பாஜக…. தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்….!!!!

பாஜக ஆட்சியால் இந்தியாவிற்கு 3 மடங்கு கடன் அதிகரித்து இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் விலை ரூ.72.26 ஆக…

Read more

விஜயகாந்த் மீதான வழக்கை வாபஸ் பெற அனுமதி!…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அரசியல் தலைவர்கள்…

Read more

Other Story