அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் பங்கேற்று உள்ளனர். எடப்பாடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின் கூடும் முதல் கூட்டம் என்பதால், இதில் கலந்துகொள்ளும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து பலத்தை அறியலாம். அதன்படி EPS-க்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
#BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அமோக ஆதரவு….!!!!!
Related Posts
சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம், சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு…
Read moreBREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read more