அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் பங்கேற்று உள்ளனர். எடப்பாடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின் கூடும் முதல் கூட்டம் என்பதால், இதில் கலந்துகொள்ளும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து பலத்தை அறியலாம். அதன்படி EPS-க்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
#BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அமோக ஆதரவு….!!!!!
Related Posts
குறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!
சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…
Read moreதமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை…. அதிர்ச்சி….!!!
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 15ஆம் தேதி காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு…
Read more