அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை… நாங்கள் வலுவாக இருக்கிறோம்… முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை அரசு கொடுக்க தவறிவிட்டது. அதற்கு பதிலாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அரசியல்…
Read more