அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை… நாங்கள் வலுவாக இருக்கிறோம்… முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை அரசு கொடுக்க தவறிவிட்டது. அதற்கு பதிலாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அரசியல்…

Read more

“பாஜக உடனான கூட்டணியால் வாக்குகள் இழப்பு”…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்பீச்…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் 42,000 சிறுபான்மையின வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் மாற்றி வாக்களித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “திமுகவும் பாஜகவோடு வாஜ்பாய்…

Read more

கூட்டணியை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்பீச்….!!!!

பாஜக உடனான கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியதாகும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபோது இரட்டை இலை சின்னம் கிடைத்ததை மாபெரும் வெற்றியாக…

Read more

50,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி…. இந்தியாவே திரும்பி பார்க்கும்… EX மினிஸ்டர் செங்கோட்டையன்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு…

Read more

Other Story