“எனக்கு கட்சி தான் முக்கியம்”…. மிகுந்த மனசோர்வில் இருக்கேன்… திருச்சி சிவா உருக்கமான பேச்சு…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு மழை…. எங்கெல்லாம் தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில்…

Read more

சென்னையில் காந்தி சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் சென்னையில் உள்ள காந்தி சிலை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. காமராஜர் சாலையில் சென்னையின் அடையாளமாக உள்ள காந்தி சிலை மெட்ரோ பணிகளுக்கு…

Read more

“இன்னுயிர் காப்போம் திட்டம்”…. 1,50,000-வது நபர் இவர்தான்?…. பெருமையுடன் முதல்வர் ஸ்டாலின்….!!!!

இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார். அதில், “Golden Hours” இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கக்கூடாது என இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கினோம். அதில் அரிகிருஷ்ணன் 1,50,000-வது நபராக பயனடைந்துள்ளார் என நெகிழ்வுடன்…

Read more

இலங்கை தமிழர்களுக்கு ரூ.28 லட்சம் செலவில் 4,000 வீடுகள்…. பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்….!!!!!

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ரூ.28 லட்சம் செலவில் 4,000 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்காக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் நாகரீக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் மலையக தமிழர்களுக்கு வீடு கட்டுவது,…

Read more

தமிழக மக்களே!… யாரும் பதற்றப்பட வேண்டாம்….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

OPS ஆதரவாளர் வழக்கை தள்ளுபடி செய்யுங்க…. EPS உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்….!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களை நீக்கியது போன்ற தீர்மானங்களை…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று மின் நுகர்வு இருந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 17,705 மெகாவாட் மின் நுகர்வு இருந்த நிலையில், நேற்று 17,749 மெகாவாட் மின்நுகர்வு இருந்தது…

Read more

இவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே பொது தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, நடப்பு ஆண்டு பொதுத் தேர்வு…

Read more

தமிழக மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்…. வழியில் நடந்த சம்பவம்….!!!!

மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய எல்லையில் 100க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் திரும்பி வரும்போது படகுகள் ஒன்றுடன் ஒன்று…

Read more

பால் பிரச்சனை: பேச்சுவார்த்தையில் இன்று தீர்வு கிடைக்குமா?…. எதிர்பார்ப்பில் மக்கள்…..!!!!!

தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன்…

Read more

ஈவிகேஎஸ் உடல்நிலை குறித்து…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில்…

Read more

#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி…

Read more

இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்?…. இபிஎஸ் சரமாரி கேள்வி…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…..!!!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய ஆருத்ரா கோல்ட், ஹிஜாவு, IFL, எல்பின் ஆகிய நிறுவனங்களின் மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் IFL நிறுவனம் மட்டும் 6,000 கோடி மோசடி செய்துள்ளதாக ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். ஹிஜாவு நிறுவனத்தினால்…

Read more

“அமைச்சரான பின் முதல் முறையாக வந்துள்ளேன்”…. உதயநிதி ஸ்பீச்…..!!!!

அமைச்சரான பிறகு முதல் முறையாக உதயநிதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்துக்கு சென்றுள்ளார். அதாவது, நாகப்பட்டினம் திருக்குவளை இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி சென்றுள்ளார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது “விடியலை நோக்கி என்ற பிரச்சாரம் 2021 தேர்தலில் தொடங்கிய போது இந்த…

Read more

“The Elephant Whisperers” படத்திற்கு ஆஸ்கர் விருது…. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற முதுமலை தம்பதி….!!!!!

முதுமலை தம்பதி பொம்மன்- பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்து ஆவண குறும்படமான “The Elephant Whisperers”-க்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தில் நடித்த தம்பதிகள்…

Read more

திமுகவினர் மோதல்… பெண் காவலர் காயம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

“அதிமுக ஒரு வட்டார கட்சி”…. துரோகிகள் கையில் இரட்டை இலை சின்னம்…. டிடிவி விமர்சனம்….!!!!

எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவால் ஈரோடு இடைத்தேர்தலில் வெல்ல முடியவில்லை. அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது எனக் கூறிய அவர், சுய காரணங்களுக்காக அதிமுகவினர் வேறு…

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

வட உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்…

Read more

தமிழ்நாட்டில் நேற்றைய மின்நுகர்வு 17,705 மெகாவாட்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழகத்தில் நேற்றைய மின் நுகர்வு 17,705 மெகாவாட் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்றைய மின்நுகர்வு இருந்துள்ளது. முன்னதாக கடந்த 10ஆம் தேதி அதிகபட்சமாக…

Read more

ஆவின் பால் தட்டுப்பாடு…. தமிழக அரசு உடனே ஆய்வு செய்யணும்…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அம்மா ஆட்சிக் காலங்களில் 2011 -2021 வரை 10 வருடங்களில் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு எனில் என்ன என்ற நிலை மாறி, இன்று தமிழ்நாடு மக்கள் குடிக்க…

Read more

தமிழகத்திற்கு 12 துறைமுக திட்டங்கள் …. ரூ.12,178 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அமைச்சர் பதில்….!!!!

தமிழ்நாட்டில் 12 துறைமுக திட்டங்கள் மேற்கொள்ள ரூ.12,178 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்வானந்த் சோனோவால் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், விரைவுச் சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ரூ.60,872 கோடி செலவில்…

Read more

புதிய அறிவிப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…. எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களில் முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் பற்றி கடந்த மாதம் அவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வருகிற 20-ஆம் தேதி…

Read more

திருச்சி சிவா வீட்டை தாக்கிய KN நேரு ஆதரவாளர்கள்?…. வெளிவரும் தகவல்கள்…. பரபரப்பு….!!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

“திருச்சி சிவா வீடு தாக்குதல்”…. 6 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

வெள்ள தடுப்பு நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…..!!!!!

சென்னையில் வெள்ளத்தை தடுக்க பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றிய போது “அனைவரும் தொடர்ந்து செயல்பட்டு 80 சதவீதம் வெள்ளத்தடுப்பு பணிகளை முடித்ததால் தான் எங்கும்…

Read more

“அடிமைகளாக மாறிவிடக்கூடாது”…. இளைய தலைமுறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்….!!!!!

இளைய தலைமுறையினர் தேவைக்கு மட்டுமே தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமே தவிர்த்து, தொழில்நுட்ப அடிமைகளாக மாறிவிடக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வதந்திகள் பரப்புதல், ஆபாச வலைத்தளங்கள், ஆன்லைன் ரம்மி என பல கேடுகள்…

Read more

4 ரயில்களின் பகுதி சேவை ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தாம்பரம்-நாகர்கோவில் ரயில் மார்ச் 16-21 ஆம் தேதி வரை நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோவில்-தாம்பரம் ரயில் மார்ச் 17-22 ஆம் தேதி வரை நெல்லையில் மாலை 5:05-க்கு புறப்படும். இதையடுத்து திருச்சி-திருவனந்தபுரம் ரயில் மார்ச் 17- 22 ஆம் தேதி வரை நெல்லையுடன்…

Read more

பெள்ளிக்கு போன் செய்து “இன்ப அதிர்ச்சி” கொடுத்த இபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

“The Elephant Whisperers” ஆவண படத்தில் நடித்த பெள்ளிக்கு இபிஎஸ் போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏனெனில் நேற்று நடந்த ஆஸ்கர் விழாவில் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் யானை பராமரிப்பாளராக நடித்த நீலகிரி…

Read more

அகவிலைப்படி உயர்வை உடனே வழங்குக!…. தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். அரசின் நிதி நிலைமை சரியாக இல்லை என்பதால் அகவிலைப்படி உயர்வை மறுக்க முடியாது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அகவிலைப்படி உயர்வை…

Read more

ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி இப்போ அவசியமில்லை…. -சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 1586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 263 நபர்கள் காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்களாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சமுதாய மற்றும் சமூக விழாக்களில் அதிக அளவில் கூட்டம் கூடும்போது…

Read more

அவர்களை பற்றி யாரும் குறை சொல்லக்கூடாது?…. பாஜகவினருக்கு ஜேபி நட்டா முக்கிய அட்வைஸ்….!!!!!

அதிமுக மற்றும் பாஜக இடையில் தற்போது மோதல் போக்கு நிலவுகிறது. அதாவது, கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் சில பேர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததால் பாஜகவினர்  கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா…

Read more

தங்கத்திற்கு பதில் தகரம் கொடுத்தாங்க…. அதுக்காக தான் நிறுத்திவிட்டோம்…. அமைச்சர் வேலு விளக்கம்….!!!!

திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வேலுார் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து அமைச்சர் வேலு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தாலிக்கு தங்கம் திட்டத்தினை திமுக நிறுத்தி விட்டதாக இபிஎஸ்…

Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியை கொன்றவர் திடீர் மரணம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடந்த வருடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலி ஸ்வேதாவை காதலன் குணசேகரன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குணசேகரன் கைது செய்யப்பட்டார். அதன்பின் குணசேகரன் ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே…

Read more

அரசியலில் சிலருக்கு ஆஸ்கர் வேண்டும்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி டைரக்டில் வெளியாகிய படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம்…

Read more

2 மணி நேரம் LKG மாணவன் செய்த சாதனை….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

கோவை சின்னவேடம்பட்டியில் குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை படைத்திருக்கிறார். தமிழ்வாணன்-உமாமகேஷ்வரி தம்பதியினரின் மகன் ரோகன்குமார். LKG படித்து வரும் ரோகன்குமார் முறையாக சிலம்பம் படித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குதிரை…

Read more

காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்க காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க AC-களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குற்றவியல் நீதிமன்ற…

Read more

#justin: சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டு…. மார்ச்-17 முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்….!!!!

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ஆம் தேதி திறந்து வைக்கிறார். புதிதாக திறக்கப்படவுள்ள ஸ்டாண்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்தார். இந்த…

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை தரமணியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது முகத்தில் காயத்துடன் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அதோடு வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 31/2 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. நொடி பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசன்  என்பவரின் 14 வயது மகனான ரோஹித் ராஜ் சாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மது…

Read more

சவுக்கு சங்கர் வழக்கு…. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவை, உச்சநீதிமன்றமானது மேலும் நீட்டித்து உள்ளது. நீதித்துறையை சர்ச்சைக்குரிய அடிப்படையில் விமர்சனம் செய்ததாக சொல்லி, சவுக்கு சங்கர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை…

Read more

கிணறு தோண்டும்போது வெடி விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது வடபருத்தியூரில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி…

Read more

இபிஎஸ் மீது வழக்கு: அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்…. ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை….!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

மார்ச் 15,16ல் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

வருகிற மார்ச் 15-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னையில்…

Read more

மதுரை சம்பவம்….. கண்டன ஆர்ப்பாட்டத்தில் குவிந்த அதிமுகவினர்….!!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

மதுரை சம்பவம்: EPS-ஐ அவதூறாக பேசிய இளைஞர் கைது….. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

அடடே சூப்பர்! நம்ம சென்னையில் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை…. இனி சுட சுட சாப்பிடலாம் வாங்க…..!!!!

இந்தியாவில் முதல் முறையாக சென்னை கொளத்தூரில் வெளிநாடுகளில் இருப்பது போல் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 4 ஸ்மார்ட் திரையில் நமக்கு தேவையான விலையில் பிரியாணியை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதையடுத்து நீங்கள் தேர்வு செய்யும் பிரியாணியின் விலையானது…

Read more

Other Story