கடந்த வருடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலி ஸ்வேதாவை காதலன் குணசேகரன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குணசேகரன் கைது செய்யப்பட்டார். அதன்பின் குணசேகரன் ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே விரைவில் குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில், இன்று தன் வீட்டின் பின்புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியை கொன்றவர் திடீர் மரணம்…. பரபரப்பு சம்பவம்….!!!!
Related Posts
13 மாவட்டங்களுக்கு இன்று இரட்டை எச்சரிக்கை…. வானிலை மையம் அறிவிப்பு…!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும். அதே வேளையில், சில இடங்களில் கோடை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்,…
Read more12th முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1000…. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு…!!!
12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க ஏதுவாக தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற…
Read more