தமிழ்நாட்டையே உலுக்கிய ஆருத்ரா கோல்ட், ஹிஜாவு, IFL, எல்பின் ஆகிய நிறுவனங்களின் மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் IFL நிறுவனம் மட்டும் 6,000 கோடி மோசடி செய்துள்ளதாக ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். ஹிஜாவு நிறுவனத்தினால் ஏமாற்றப்பட்டோர் 89,000 பேர் என்பது தெரியவந்துள்ளது. ஆருத்ரா நிறுவனத்தின் மீது 10,000 பேர் புகார் அளித்துள்ளனர்.
BREAKING: தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…..!!!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more