தாம்பரம்-நாகர்கோவில் ரயில் மார்ச் 16-21 ஆம் தேதி வரை நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோவில்-தாம்பரம் ரயில் மார்ச் 17-22 ஆம் தேதி வரை நெல்லையில் மாலை 5:05-க்கு புறப்படும். இதையடுத்து திருச்சி-திருவனந்தபுரம் ரயில் மார்ச் 17- 22 ஆம் தேதி வரை நெல்லையுடன் நிறுத்தப்படும். அதேபோல் திருவனந்தபுரம்-திருச்சி ரயில் மார்ச் 17-22 ஆம் தேதி வரை நெல்லையில் இருந்து பிற்பகல் 2:30-க்கு புறப்படும். இதுகுறித்த முழு விவரங்களை www.sr.indianrailways.gov.in என்ற இணையப்பக்கத்தில் தெரிந்து கொள்ளவும்.
4 ரயில்களின் பகுதி சேவை ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more