தமிழக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள்…. இன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் அடுத்த ஆண்டுக்கான ஆயுட்காலச் சான்றிதழை மார்ச் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

அகவிலைப்படி உயர்வை உடனே வழங்குக!…. தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். அரசின் நிதி நிலைமை சரியாக இல்லை என்பதால் அகவிலைப்படி உயர்வை மறுக்க முடியாது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அகவிலைப்படி உயர்வை…

Read more

Other Story