OPS ஆதரவாளர் வழக்கை தள்ளுபடி செய்யுங்க…. EPS உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்….!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களை நீக்கியது போன்ற தீர்மானங்களை…

Read more

Other Story