நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்க காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க AC-களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குற்றவியல் நீதிமன்ற நடுவர் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!
Related Posts
தமிழ்நாட்டை இன்று குளிர வைக்கப்போகும் மழை…. வானிலை மையம் குளுகுளு அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும், நேற்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (மே 5) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு…
Read moreதமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…. உஷார் மக்களே…!!
தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியுள்ளது. இதனால், இன்று ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை, கரூரில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என…
Read more