வருகிற மார்ச் 15-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 15,16ல் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!
Related Posts
குஷியோ குஷி…!தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் விடுமுறை. அதன் பிறகு வெள்ளிக்கிழமை…
Read moreரஜினியே சொல்லிட்டாரு…! “அமைச்சர் துரைமுருகனுக்கு வயசாகிட்டு”… பேசாம ஓய்வு கொடுத்திடுங்க… அண்ணாமலை வலியுறுத்தல்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் திமுக பலமாக இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்டிப்பாக திமுக வெற்றி பெறும் என்று…
Read more