பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள்…. அடுத்த நொடியே நேர்ந்த பயங்கரம்….பெரும் பரபரப்பு…!!
தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல், ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு நேற்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…
Read more