இபிஎஸ்ஐ கட்சியில் இருந்து வெளியேறக் கூறி ஓபிஎஸ் தரப்பினர் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பினர் அடித்துள்ள அந்த போஸ்டரில் “கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா வகித்து வந்த பதவியை கபளிகரம் செய்ய துடிக்கும் திமுக, காங்கிரஸ் கைக்கூலி கட்சி துரோகி எடப்பாடியே கழகத்தை விட்டு உடனே வெளியேறு” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தற்போது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
மதுரையில் எடப்பாடிக்கு எதிராக பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…. இணையத்தில் வைரல்…..!!!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more