மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு வகையான வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். உங்களிடமும் ரேஷன் அட்டை இருப்பின் இனிமேல் ரூ.1000 அரசிடமிருந்து பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷன் சலுகையும் இதில் வழங்கப்படும். அந்த அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

முன்பாக மாநில முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார் . எனினும் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதிகாரப்பூர்வமான தகவலின் அடிப்படையில் ஜூன்-3ம் தேதி முதல் இந்த ரூ.1000 ரேஷன் கார்டுதாரர்களுக்கு (பெண்கள்) வழங்கப்படும். இவ்வசதியின் பலன் 35 கிலோ அரிசி வாங்குபவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும். இது தவிர்த்து குடும்ப அட்டைதாரர்களின் பெண்களுக்கு PHAAY கிடைக்கும்.