முட்டி போட்டு முழி பிதுங்கிய எடப்பாடி…. பவுன்சர்களோடு பயந்து ஓடிய சம்பவம்.… பரபரப்பை கிளப்பிய மருது அழகுராஜ்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், எடப்பாடியை நீதிமன்றம் அங்கீகரித்து இருக்கிறதே தவிர,  மக்கள் மன்றம் அங்கீகரிக்கவில்லை என்பதற்கு இரண்டு சாட்சி. ஒன்று ஈரோட்டு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்….. இரட்டை இலை சின்னம்…. நாங்கள் போட்டியிடவில்லை…. தினகரன் போட்டியிடவில்லை. …

Read more

அண்ணாமலை நடைபயணம் தமிழகத்தில் எடுபடாது; மருது அழகுராஜ்!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, குமரி ஆனந்தனின் நடை பயணம் காங்கிரசுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை உருவாக்கி இருக்குமேயானால்,  அண்ணாமலை அவர்களுடைய நடை பயணமும் பாஜகவுக்கு பெரிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நாம் நம்பலாம். ஒருவேளை…

Read more

“அதிமுகவை சாதி கட்சியாக மாற்றிவிட்டார் EPS”…. மருது அழகுராஜ் பேச்சு….!!!

அதிமுகவை இபிஎஸ் சாதி கட்சியாக மாற்றிவிட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றிய அவர் மேலும் கூறியதாவது, அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களே இபிஎஸ்-க்கு எதிராக உள்ளனர். அதனால் தான் மதுரை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர்…

Read more

“அவருக்கு ராசியே இல்ல”…. எடப்பாடியால் தொடர் தோல்விதான்…‌. லிஸ்ட் போட்டு லெஃப்ட் ரைட் வாங்கிய ஓபிஎஸ் டீம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக கட்சியின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்தது குறித்து தற்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.…

Read more

“வெடிக்க தயாராக இருக்கும் ஓபிஎஸ்”… எரிமலை போல புகைந்து கொண்டிருக்கிறாராம்…!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் எதிரெதிர் அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை வாபஸ்…

Read more

Other Story