முட்டி போட்டு முழி பிதுங்கிய எடப்பாடி…. பவுன்சர்களோடு பயந்து ஓடிய சம்பவம்.… பரபரப்பை கிளப்பிய மருது அழகுராஜ்…!!
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், எடப்பாடியை நீதிமன்றம் அங்கீகரித்து இருக்கிறதே தவிர, மக்கள் மன்றம் அங்கீகரிக்கவில்லை என்பதற்கு இரண்டு சாட்சி. ஒன்று ஈரோட்டு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்….. இரட்டை இலை சின்னம்…. நாங்கள் போட்டியிடவில்லை…. தினகரன் போட்டியிடவில்லை. …
Read more