மேலும் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இருந்து தொடர்ந்து கன மழை பெய்வதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும்…

Read more

காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் மூச்சு விட கூட முடியாமல் தவித்து வருகின்றனர். அதனை தடுக்கும் விதமாக அரசும் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் காற்று மாசு குறையாத அவல நிலை…

Read more

இன்று முதல் 2 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை….. அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி கடற்கரையில் நடைபெறும் நிலையில் நாளை கிறிஸ்தவர்கள்…

Read more

கனமழை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில்,…

Read more

”விடுமுறை” குறித்து அனைத்து ஆட்சியர்களுக்கும் உத்தரவு…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மை மற்றும் மின் கம்பம் அல்லது ஒயர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும்…

Read more

தசரா பண்டிகை… அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 13 நாட்கள் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு…. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா…?

தமிழகத்தில் அடிக்கடி பெய்து வரும் கனமழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழகத்தில் புதிதாக தினமும் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல்  உறுதி  செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை…

Read more

BREAKING: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் மாணவர்களின் நலனைக் கருதி…

Read more

BREAKING: கனமழை…. முதல் மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல் மாவட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, நெல்லை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன…

Read more

ஜாலியோ ஜாலி… தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைகிறது. கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை…

Read more

கனமழை எதிரொலி… இந்த மாவட்டத்தில் இன்று(செப்..21) 1 முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை….!!!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு…

Read more

மாநிலம் முழுவதும் இன்று(செப்.. 8) பள்ளிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக சாலைகளில் நெரிசல் குறைவாக இருக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே இன்று செப்டம்பர் 8ம் தேதியை பொது விடுமுறை…

Read more

செப்டம்பர் 8 ஆம் தேதி மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக சாலைகளில் நெரிசல் குறைவாக இருக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே செப்டம்பர் எட்டாம் தேதியை பொது விடுமுறை தினமாக…

Read more

இன்று (ஆகஸ்ட் 26) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் எல்டிசி , ஸ்டோர் கீப்பர் நிலை 3 ஆகிய பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நான்கு பிராந்தியங்களில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில்…

Read more

ஆகஸ்ட் 26 அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் எல்டிசி , ஸ்டோர் கீப்பர் நிலை 3 ஆகிய பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நான்கு பிராந்தியங்களில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

ராமநாதபுரத்தில் நேற்று  திமுக தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மக்களவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார் =. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டத்தை…

Read more

முதல்வர் வருகையால் பலத்த பாதுகாப்பு….. நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

ராமநாதபுரத்தில் இன்று திமுக தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மக்களவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார். இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டத்தை சேர்ந்த…

Read more

இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின்…

Read more

புதுவையில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தேசிய விடுமுறை நாட்கள், பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் அனைவருக்கும் விடுமுறை நாட்கள் ஒன்றாக அறிவிக்கப்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் திருவிழாக்கள் போன்ற பண்டிகைகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் உள்ள…

Read more

குஷியோ குஷி… பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை… வெளியானது பட்டியல்…!!!

இந்தியாவில்  மத்திய மற்றும் மாநில கல்வி வாரியங்களுக்கு ஏற்ப பள்ளி விடுமுறை பட்டியல் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றது. இருந்தாலும் காலாண்டு, அரையாண்டு மற்றும் கோடைகால விடுமுறைகள் மற்றும் தேசிய விழாக்களுக்கான விடுமுறைகளும் பொதுவாக அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றாக இருக்கும். அதே சமயம்…

Read more

யமுனா ஆற்றில் வெள்ளம்: பள்ளிகளுக்கு விடுமுறை…. முதல்வர் அறிவிப்பு..!!!

டெல்லியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கலிகாட் மந்திர், டெல்லி தலைமைச் செயலகம் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

BREAKING: மழை : டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!

மழை எதிரொலியாக டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, மழையின்போது மாணவர்க வெளியே…

Read more

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா…??

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது அதனை தணிக்கும் விதமாக ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கனமழை காரணமாக…

Read more

BREAKING: கனமழை எச்சரிக்கை… தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தின் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

Alert: 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் காஞ்சிபுரம் சேலம் கடலூர் கிருஷ்ணகிரி தஞ்சை தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்னும் சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்னும் சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

BREAKING: 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

BREAKING : கனமழை.. முதல் மாவட்டமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

கடும் வெப்ப அலை எதிரொலி… மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் அதிக…

Read more

வெயில் அலர்ட்…… முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை?…. வலுக்கும் கோரிக்கை…!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை விவாதங்கள் நடைபெற்ற நிலையில் அதில் பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

BREAKING: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. இன்னும் சற்று நேரத்தில் அமைச்சர் அவசர ஆலோசனை….!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் இன்று  முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

Breaking: புதுச்சேரியில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் மார்ச் 16-ஆம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது புதுச்சேரியில் புதிய வகை வைரஸ்…

Read more

புதுச்சேரி, காரைக்காலில் இன்று(மார்ச் 7) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று  மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று  மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

புதுச்சேரியில் மார்ச் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் இன்று கந்தூரி விழா முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறை வேறு ஒரு நாளில்…

Read more

BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக திருவாரூரை தொடர்ந்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன்…

Read more

BREAKING: திருவாரூர் மாவட்டத்தில் இன்று(3.2.1023) பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜன…18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு நாட்கள் பொங்கல் விழா, கார்னிவெல் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று கால்நடைத்துறை சார்பாக குதிரை ரேக்ளா பந்தயம் வரிச்சகுடி பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?…. அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை கொண்டாட பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு…

Read more

“வாட்டி வதைக்கும் குளிர்”…. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு காலை நேரங்களில் அதிக…

Read more

குளிரின் தாக்கம்…. ஜார்கண்டில் 14ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர் அலை மற்றும் மோசமான…

Read more

கடும் குளிர் எதிரொலி…!! பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தற்போது வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அந்த வகையில் டெல்லி, பஞ்சாப், இமாச்சல், உத்தரகாண்ட், பீகார், உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த பகுதிகளில் குறைந்தபட்சம் 2 செல்சியஸ் டிகிரி வரை குளிர் நிலவுகிறது. இந்த…

Read more

குஷியோ குஷி…. பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தெலுங்கானா மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் இது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி…

Read more

Other Story