மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் மார்ச் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read moreவங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!
அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…
Read more