வாட்ஸ் அப் மூலம் அனுப்புங்க…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நிவாரண நிதி வழங்க ஏதுவாக வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் துரிதப்படுத்த வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது வெள்ள சேத விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்றும்…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (டிச..21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். வெள்ள நீர்…

Read more

100 ஆண்டுகள் இல்லாத மழை…. மொத்தம் ரூ 12,659 கோடி வேண்டும்…. தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும்…

Read more

மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு…. முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார்.!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார்.. மத்தியக் குழுவினர் தூத்துக்குடியில் இன்று ஆய்வு – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தூத்துக்குடி, திருநெல்வேலி,…

Read more

#BREAKING : முதல்வர் ஸ்டாலின் பயணத்தில் திடீர் மாற்றம்…. சென்னையில் ஆலோசனைக்கு பின் நாளை மாலை நெல்லை செல்கிறார்.!!

சென்னையில் ஆய்வு கூட்டத்தை முடித்த பின்னர் நாளை மாலை நெல்லை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். டெல்லியில் இருந்து நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். டெல்லியில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு…

Read more

#BREAKING: தென்காசி மாவட்டத்தில் நாளை ( 20/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

படகில் செல்ல முடியல…. 9 ஹெலிகாப்டர்….. 16,680 பேர் தற்போது வரை மீட்பு…. மின்சாரம் வழங்குவதில் சிக்கல்…. சிவ்தாஸ் மீனா பேட்டி.!!

தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தென் மாவட்டங்களில் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. 16,680 பேர் தற்போது…

Read more

16,680 பேர் தற்போது வரை மீட்பு…. தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் 10 பேர் உயிரிழப்பு : சிவ்தாஸ் மீனா.!!

பெருமழை பாதிப்பால் வீடு இடிந்து 3 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து…

Read more

மின்சாரம் வழங்கினால் ஆபத்து…. இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறியது : தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.!!

இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறியது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…

Read more

#BREAKING : நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (20ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

இரவு 10:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுவேன்…. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறேன் : முதல்வர் ஸ்டாலின்.!!

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று இரவு பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்த பிறகு நாளை தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…

Read more

எல்லாம் போச்சே….. இடிந்துவிழும் கான்கிரீட் வீடு….. கதறி அழும் குடும்பத்தினர்…. வைரலாகும் வீடியோ…!!

நெல்லை டவுன் பகுதியில் கான்க்ரீட் வீடு வெள்ளத்தால் இடிந்து விழுந்த நிலையில் ‘எல்லாம் போச்சே’ என அந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,…

Read more

நிவாரணப் பணிகள் அரசு தரப்பில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன : உதயநிதி ஸ்டாலின் ட்விட்.!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதி கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, வீடுகளில் வெள்ளம்…

Read more

மீண்டும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்….!!!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இரவு 8.30 வரை மீண்டும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. ராமநாதபுரம், விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

ALERT: தமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்….!!

  தமிழகத்தில் இன்று நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும்…

Read more

Breaking: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…. முதல் மாவட்டமாக அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் முதல் மாவட்டமாக நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

”ஆடை இல்லாமல் வீட்டிற்கு ஓடி வந்ததோம்”- நிர்வாணமாக்கி சிறுநீர் கழித்து துன்புறுத்தல்; நெல்லையில் கொடூர சம்பவம்…!!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில்  ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி, பணம்…

Read more

நெல்லையில் அதிர்ச்சி….! பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.. சிறுநீர் கழித்த கொடூர சம்பவம்…!!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில்  ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி, பணம்…

Read more

பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்: நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த கொடுமை…நெல்லையில் பரபரப்பு சம்பம்…!!  

நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில் ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி…

Read more

நெல்லை மாநகரின் 45வது காவல் ஆணையராக… ச.மகேஸ்வரி ஐபிஎஸ் பொறுப்பேற்பு….!!!!

நெல்லை மாநகரின் 45ஆவது காவல் ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அவர் வேலூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர்தான் நெல்லை மாநகரத்தின் முதல்…

Read more

அடுத்தடுத்து விபத்து…. ஒரே இடத்தில் 2 பேர் பலியான சோகம்….!!!

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குல வணிகர் புறம் ரயில்வே கேட்டில் இரு சக்கர வாகனம் மோதியதில் சுகாதாரத்துறை ஊழியர் சம்பவ…

Read more

IPS அதிகாரி பல்வீர் சிங் வழக்கு; மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டடோர் தொடர்ந்து வழக்கில் நெல்லை ஆட்சியர் எஸ்.பி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்காள் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்களுக்கு எஸ்.சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச்…

Read more

நெல்லையில் 18 வயது இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த சிறுவன் கைது.!!

நெல்லையில் சந்தியா என்ற இளம்பெண்ணை வெட்டி கொன்ற ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.  நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பேன்ஸி கடையில் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது…

Read more

காதலை ஏற்க மறுப்பு?….. பட்டப்பகலில் 18 வயது இளம்பெண் வெட்டிக்கொலை….. நெல்லையில் பயங்கரம்…. கதறி அழும் குடும்பத்தினர்.!!

நெல்லையில் பேன்ஸி ஸ்டோர் கடையில் பணியாற்றிய இளம் பெண் வெட்டி கொலை  செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மாரியப்பன்…

Read more

யப்பா…! செம கிளீன்ன்னா இருக்கு… Govt ஆஸ்பத்திரி மாறி தெரில… பாராட்டு மழையில் நெல்லை G.H!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் ஆய்வு பயணத்தை மேற்கொண்டது. இந்த ஆய்வு பயணத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் பலரும் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று புண்ணிய ஸ்தலங்களுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். அதன்படி இண்டன்று ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை நெல்லை மற்றும் தென்காசி, தென்…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் 16 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் பலரும் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று புண்ணிய ஸ்தலங்களுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை நெல்லை மற்றும் தென்காசி, தென்…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட்-15 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் மதுபான பார்கள் அனைத்திற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அரசு ஆணைப்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.…

Read more

தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்…! இன்று(ஆகஸ்ட் 6) சென்னை – நெல்லை வந்தே பாரத் தொடக்கம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

ஹேப்பியோ ஹேப்பி..! நெல்லைக்கு வந்தே பாரத் ரயில்… இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன…??

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

பால் உற்பத்தியில் முதலிடம்…. தமிழ்நாட்டில் எந்த மாநிலம் தெரியுமா..? வெளியான தகவல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆறு மாத காலத்திற்கு 65 கிளை கறவை கூடங்கள் மூலம் 12 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

இசை வாத்தியங்களுடன் மாணவி…. தரக்குறைவாக பேசிய கண்டக்டர்…. பாதி வழியில் இறக்கி விட்டதால் பரபரப்பு….!!

நெல்லை அரசு பேருந்தில் மாணவி ஒருவர் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக தான் கொண்டு வந்த இசைக் கருவிகளுடன் பயணித்துள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் மாணவியை தரக்குறைவாக பேசி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். நெல்லை வண்ணார்பேட்டையில் இசைக்கருவிகளுடன் அழுது கொண்டு இருந்த…

Read more

“நெல்லையில் விரைவில் நதிநீர் இணைப்பு திட்டம் அமல்”…. அமைச்சர் துரைமுருகன் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு நதிநீர் இணைப்பு பணிகளை ஆய்வு செய்த துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு பணிகள் கடந்த 2007…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த பைக்”…. கோர விபத்தில் இருவர் பலி…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டுர்  பகுதியில் நண்பர்களான கணேசன் மற்றும் சர்க்கார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இதில் கணேசன் விவசாயம் செய்து வந்த நிலையில், சர்க்கார் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

“40 பேரின் பல்லை பிடுங்கிய காவல் அதிகாரி”…. இப்படி ஒரு விசாரணையா…? பரபரப்பில் தமிழகம்…!!

திருநெல்வேலியில் போலீசார் விசாரணையின் போது குற்றவாளிகளின் பல்லை பிடுங்கும் செய்திதான் தற்போது தமிழகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக ‌ பல்பீர் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிறு சிறு…

Read more

“நள்ளிரவு 12 மணிக்கு டாஸ்மாக் கடையை சுத்தம் செய்ய வேண்டும்”…. நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு….!!!

திருநெல்வேலியில் நீர்காத்த லிங்கம் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் குடித்துவிட்டு வாகனத்தில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீர்க்காத்த லிங்கத்தை கைது செய்துள்ளனர். இவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில்…

Read more

தமிழ்நாட்டில் நாளை(மார்ச் 4) 3 மாவட்டங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஏதாவது நிகழ்ச்சியின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்துள்ளது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டில்…

Read more

இனி சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில்….? வந்ததது சூப்பர் குட் நியூஸ்..!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.   தமிழ்நாட்டில்…

Read more

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லையில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.. மேலும் மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு…

Read more

பேருந்தில் ஆபத்தான பயணம்…. அரசு கல்லூரி மாணவிகளின் அவலநிலை…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

நெல்லை காந்தி நகர் பகுதியில் அமைந்திருக்கும் ராணி அண்ணா அரசு கல்லூரி மாணவிகள் பஸ் வசதி இல்லாததால் கிடைத்த பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த காட்சி காண்போரை காண்கலங்க வைத்துள்ளது. பெண்களுக்கு பயணம் செய்ய கட்டணம்…

Read more

“போதிய மழை இல்லை”…. திருநெல்வேலி வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படும்…. சபாநாயகர் அப்பாவு அதிர்ச்சி தகவல்…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு மாணவிகளுக்கு காசோலைகளை வழங்கினார். அதன் பிறகு அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

நெல்லையில் இருந்து நாளை சிறப்பு பேருந்துகள்?…. பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.…

Read more

இறந்த குழந்தையுடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த தம்பதி… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் கீழ வீரராகவபுரத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி சுவிதா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில் சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

குற்ற சம்பவங்களை தடுக்க… பொங்கலையொட்டி நெல்லையில் ட்ரோன்… தீவிர கண்காணிப்பில் போலீசார்…!!!

பொங்கல் பண்டிகையையொட்டி குற்றச்சம்பவங்களை தடுக்க நெல்லையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பொங்கல் வைப்பதற்காக பொருட்கள், காய்கறிகள், கரும்பு என பல பொருட்களை வாங்குவதற்காக குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில்…

Read more

எச்சரிக்கை: துணிவு, வாரிசு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு- நெல்லை காவல் ஆணையாளர்

வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.…

Read more

“பசியோடு வந்த முதியவர்”… பன்றிகளுக்கு அம்மா உணவக இட்லிகள்…. நெல்லையில் பரபரப்பு….!!!!

திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த அம்மா உணவகங்கள் மூலம் கூலி தொழிலாளிகள், கட்டிட தொழிலாளிகள், பிற தொழிலாளிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் சாலை விவரங்களில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில்…

Read more

Other Story