நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009ல் வெற்றி பெற்ற காங்., 2014ல் தனித்துபோட்டியிட்டு தோல்வியடைந்தது. 2019ல் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் களமிறங்குகிறது
10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில்….. மீண்டும் களமிறங்கும் காங்கிராஸ்…!!
Related Posts
தமிழகத்தில் மே 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!
தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி உள் மாவட்டங்களில் 2 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். அதன் பிறகு மே 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி…
Read moreதமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது தமிழகத்தில் கோடைகாலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார். தற்போது அணைகளில் உள்ள…
Read more