மாணவர்கள் கட்டணமில்லாச் சான்றிதழை பெற நாளை சிறப்பு முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் அதன் நகல்களை பெறுவதற்கு டிசம்பர் 30ம் தேதி நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.…

Read more

Other Story