இரவில் எதுக்குடா சன் ஸ்கிரீன்..! “கிரிக்கெட் மேட்ச்சில் மாடல் அழகிகளின் அலப்பறை”… பாகிஸ்தானை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்… மைதானத்தில் ஒரே கூத்துதான்…!!!!

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் விளம்பர நோக்கத்திற்காகச் செய்யப்பட்ட விநோதமான செயல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இப்போட்டியின் இடைவேளையின் போது, சன்ஸ்கிரீன் (சூரிய ஒளியில் இருந்து…

Read more

“ரூ. 2 லட்சம் மெத்தைகள் முக்கியம் இல்ல 12 உயிரு பெருசு!”.. டெல்லி தீ விபத்தில் நெஞ்சை நெகிழ வைத்த வியாபாரி.. 21 பேரை பலிவாங்கிய கோர விபத்தின் பின்னணி..!!!

டெல்லி மாளவியா நகர் பகுதியிலுள்ள ஹவுஸ் ராணி ஹோட்டலில் அரங்கேறிய பயங்கர தீ விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ள வேளையில், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் 12 பேரின் உயிரைக் காப்பாற்றிய ரியாசுதீன் மன்சூரி என்ற…

Read more

“தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்!”.. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!!

தமிழக காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில் 7 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு தற்போது அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் மதுரை மாநகர காவல் ஆணையராகக்…

Read more

சினிமா ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கே..! நான் சென்ட்ரல் ஜெயிலுக்கு இப்பவே போகனும்.. மனைவியின் உயிரோடு விளையாடிய வாலிபர்… அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவா மாவட்டத்தில், மத்திய சிறைச்சாலை உள்ளே இருந்து எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காகவே வாலிபர் ஒருவர் குற்றம் செய்து போலீசில் சரணடைந்துள்ள வினோதச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது கோமல் சிங் என்ற இளைஞர்,…

Read more

“யாரையும் காப்பாற்றும் நோக்கம் இல்லை!”… மின் துறை தலைமை அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி விளக்கம்…!!

தமிழ்நாடு மின் துறை தலைமை அலுவலகத்தில் மிக முக்கியமான தகவல்கள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்ட விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான…

Read more

“ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர் ரமேஷ்!”.. திருச்செந்தூர் முருகன் கோவில் உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்.. ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!!

உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில், அங்கு பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் அனைவரும் அதிரடியாகக் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஆன்மீக வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் முருகன்…

Read more

40-50 வருஷமாவே எதிர்க்கிறாங்க..! “தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் தான் செய்வாங்க”… மேகதாது அணை உறுதி… முதல்வர் டி.கே சிவகுமார் திட்டவட்டம்…!!

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே நீண்டநாட்களாகவே பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. கர்நாடகா, அணை கட்டுவதில் உறுதியாக இருந்துவரும் நிலையில் தமிழ்நாட்டின் முந்தைய திமுக மற்றும் அதிமுக அரசுகளும் அதனை கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது விஜய் தலைமையிலான…

Read more

“ரியல் எஸ்டேட்டில் அள்ளிய லாபம்!”.. சொகுசு பிளாட்டுகளை ரூ.7.1 கோடிக்கு விற்ற அக்‌ஷய் குமார்.. பாலிவுட் நடிகரின் மாஸ் பிசினஸ் மூவ்..!!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அக்‌ஷய் குமார், திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் தொடர்ந்து முதலீடு செய்து பலத்த லாபம் ஈட்டி வருவது தெரியவந்துள்ளது. மும்பையின் போரிவலி (Borivali) பகுதியில் தனக்குச் சொந்தமாக இருந்த 2 சொகுசு…

Read more

“பள்ளி குழந்தைகளுக்கு குட் நியூஸ்!”… காலை உணவுத் திட்ட ஒப்பந்தம் மேலும் 3 மாதங்களுக்கு அதிரடி நீட்டிப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!!!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தற்போது ஒரு அதிரடியான மற்றும் மகிழ்ச்சிகரமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தச் சிறப்புமிக்கத்…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! “அரசு பேருந்து-ஸ்கூல் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து”… மாணவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்….!!!!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்தும் தனியார் பள்ளிப் பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இன்று வழக்கம்போல் மாணவர்களை ஏற்றிக்கொண்டு…

Read more

FLASH: “இந்தியா கூட்டணி”… நாங்கள் புறக்கணிக்கிறோம்… காங்கிரசுக்கு விழுந்த அடி… திமுக அறிவிப்பால் அதிர்ச்சியில் தேசிய எதிர்க்கட்சிகள்..!!!

ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “இந்தியா” கூட்டணி தொடங்கிய காலம் முதலே அதன் மையச்…

Read more

கல்வி இனி ஏழைகளுக்கு கிடையாதா..? “பாகிஸ்தான் அரசின் முடிவால் கேள்விக்குறியான குழந்தைகளின் எதிர்காலம்”… கொந்தளிக்கும் பெற்றோர் ஆசிரியர்கள்… கொடுமையிலும் கொடுமை…!!!!

பாகிஸ்தானில் உள்ள அரசுப் பொதுக் கல்வி நிறுவனங்களை அதிரடியாகத் தனியார்மயமாக்கி வரும் அந்நாட்டு அரசின் கொள்கை முடிவுக்கு, அங்குள்ள முன்னணி ஆசிரியர் சங்கங்களும், ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளும் மிகக் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன. அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த பொதுக் கல்வி…

Read more

இதுவே நாங்க இப்படி செஞ்சா சும்மா விடுவீங்களா…! “தக்காளி பழத்தை தூக்கி போட்டு ரகளை செய்த வெளிநாட்டு நபர்”… இவ்வளவு திமிரா..? சர்ச்சை வீடியோ…!!!

அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிலர் விமான நிலைய ஓடுதளங்களில் நடனமாடுவது, ரயில் தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கு நேர்மாறாக இந்தியாவின் தர்மசாலாவில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் செய்த…

Read more

ஐயோ..! எவ்வளவு நேரம்பா எடுப்பீங்க… மேட்சின் போது மைதானத்தில் மல்லாக்க படுத்த ஸ்ரேயஸ் ஐயர்… இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ…!!!

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 மும்பை லீக் கிரிக்கெட் போட்டியில், சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய நட்சத்திர வீரருமான ஷ்ரேயஸ் ஐயர் நடு மைதானத்தில் படுத்துக் கிடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. போட்டியின்…

Read more

15 வயதில் புகழின் உச்சத்திற்கு சென்ற வைபவ் சூர்யவன்சி…! சொந்த ஊரில் வீட்டின் முன் குவியும் மக்கள்… பெற்றோரின் தியாகம் வீணா போகல… சிலிர்க்க வைக்கும் சம்பவம்..!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தனது அசாத்திய பேட்டிங் திறமையால் உலகையே வியக்க வைத்த 15 வயது இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, பீகாரில் உள்ள தனது சொந்த கிராமமான சமஸ்திப்பூரின் தாஜ்பூருக்கு வருகை தந்துள்ளார். கடந்த 2025 ஐபிஎல்…

Read more

நான் வரேன் தெரிஞ்சதும் என்னை அவமானப் படுத்தவே பிரியா வந்தாங்க… நான் சைலன்டா விலகிட்டேன்… வீடியோவை பார்த்தாலே உண்மை தெரியும்.. எம்எல்ஏ பல்லவி விளக்கம்…!!!

சென்னையில் இன்று ஒரு பள்ளி நிகழ்ச்சியில் மேயர் பிரியா மற்றும் திருவிக நகர் எம்எல்ஏ பல்லவி ஆகியோர் கலந்து கொண்ட போது முகம் சுளிக்கும் வகையில் பல நிகழ்ச்சியில் அரங்கேறியது. அதாவது குத்து விளக்கு ஏற்றும் போது மேயர் பிரியா மெழுகுவர்த்தியை…

Read more

  • June 4, 2026
“எங்களுக்குன்னு ஒரு புரோட்டோகால் இருக்கு!”… அவங்க லேட்டா வந்ததே நாங்க வெயிட் பண்ணோம்! முகம் சுளிக்க வைத்த மேயர் தரப்பு அரசியல்?

“சென்னையில் நடைபெற்ற அரசு கல்வித் திட்டத் தொடக்க விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க.  எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள குத்துவிளக்கு ஏற்றும் விவகாரம் மற்றும் அதிகார மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

“18 ஹார்ட் டிஸ்க்கள்”… நடு இரவில் திருட இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா…? தூய சக்தி ஆட்சியில் இப்படி ஒரு சம்பவமா.. சிபிஐ வந்தா தான் உண்மை வெளிவரும்… இபிஎஸ் ஆவேசம்…!!!

தவெக அமைச்சர் நிர்மல் குமார் மின்சாரத் துறையில் முக்கியமான தகவல்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள் கடந்த மாதம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த…

Read more

“நெட்டிசன்களைக் கொதித்தெழ வைத்த இந்திய தேசியக் கொடி அவமதிப்பு!”‌‌.. கூட்டத்தினர் முன்னிலையில் கொடியைக் கிழித்த அமெரிக்க நபர்.. பகீர் வீடியோ..!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருந்த பொதுமக்களின் ஆரவாரத்திற்கு இடையே இந்திய தேசியக் கொடியைக் கிழித்து அவமதிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் எலியா ஷாஃபர்…

Read more

“இந்த ஆட்சியே இன்னும் 6 மாதம் நீடிக்குமா என்பதே சந்தேகம் தான்!”.‌. த.வெ.க-வுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த அதிரடிப் பதிலடி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்றபோது, த.வெ.க ஆட்சிக்கு 6 மாத காலம் எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என்று தி.மு.க தலைவர்…

Read more

“போலீசைத் திசைதிருப்பச் சாலையில் 100 ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்த கும்பல்!”.. சினிமா பாணியில் அரங்கேறிய திக் திக் சேஸிங்..!!

உத்தர பிரதேச மாநிலத்தில்  பஞ்சாப்பிற்கு ஹோண்டா சிட்டி காரில் போதைப்பொருள் கடத்திச் சென்ற கும்பல் ஒன்றை போலீசார் சினிமா பாணியில் துரத்திப் பிடித்துள்ளனர். சாலையில் சிக்னலில் நிற்காமல் வேகமாகச் சென்ற அந்தக் காரை போலீசார் பின்தொடர்ந்தபோது, கடத்தல் கும்பல் போலீஸ் வாகனத்தின்…

Read more

“இந்தியா இல்லீங்க.. இது கனடா!”.. சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென ஒலித்த பக்தி முழக்கம்.. இணையத்தை அதிர வைக்கும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!!

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள மளிகைக் கடை  ஒன்றிற்குள் ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் அனுமன் ஆகியோரது ஆன்மீக உடைகளை அணிந்த மூன்று நபர்கள் உலா வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் வைரலாகி வருகிறது. இந்தியாவில்…

Read more

திமுக கூட்டணியில் இருந்து நழுவும் மதிமுக…! “ஒரே முடிவில் உறுதியாக இருக்கும் தந்தை மகன்”… உதயசூரியனுக்கு விழுந்த அடி…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ,காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளித்துத் தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. த.வெ.க-வின் இந்த அதிகாரப் பகிர்வு மற்ற சிறிய கட்சிகளிடையேயும் ஆட்சியில் பங்கேற்கும்…

Read more

“கடுமையான புழுதிப் புயலில் குழந்தையுடன் சிக்கிய குடும்பம்!”.. நம்பிக்கையை வலுப்படுத்திய கார் ஓட்டுநர்.. சமூக வலைதளங்களில் புயல் வேகத்தில் பரவும் வைரல் வீடியோ..!!

நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கடுமையான புழுதிப் புயல் காரணமாகப் பயணம் செய்ய முடியாமல், தனது மனைவி மற்றும் சிறு குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சாலையோரத்தில் தவித்து நின்றார். மோசமான வானிலையால் முன்னால் இருக்கும் பாதையே…

Read more

“தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்!”.. இமாசல பிரதேச பனிப்பொழிவில் சரிந்து விழுந்த கார்..!!

இமாசல பிரதேசத்தின்  பனி அடர்ந்த பகுதியில் கடந்த 29-ந்தேதி இரவு கார் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்து மறுநாள் மதியமே உள்ளூர்வாசிகளுக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மோசமான வானிலை மற்றும் ஆழமான…

Read more

“தலையோடு மாட்டிட்டு ஜாலியா போயிட்டே இருக்கலாம்!”.. ஆண்களுக்கான பிரத்யேக ‘நைட்டி’ ஆடை.. இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் புதிய பேஷன் ட்ரெண்ட்..!!

கேரளாவில் தற்போது ஆண்களுக்கான பிரத்யேக ‘சிங்கிள் பீஸ்’ ஆடை வடிவம் ஒரு புதிய பேஷன் ட்ரெண்டாக உருவெடுத்து வருகிறது. ‘கைஷி பை யுவா’ என்ற பிராண்ட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆடையை, பெண்களின் நைட்டி ஆடைகளைப் போலத் தலையோடு எளிதாக மாட்டிக்…

Read more

“மராட்டிய அரசைப் பார்த்து முதலமைச்சர் ஜோசப் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்!”.. நயினார் நாகேந்திரன் அட்வைஸ்.!!

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், மகாராஷ்டிரா அரசைப் பார்த்துத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விமர்சித்துள்ளார். மராட்டியத்தில் சுமார் 56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2 லட்சம்…

Read more

“பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு கிளம்பிட்டாரா வைகோ?” தவெக என்ட்ரி குறித்து மல்லை சத்யா போட்ட வெடி…!!!

தமிழக அரசியல் களத்தில் சமீபத்திய மாற்றங்கள் விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது பெட்டி படுக்கையுடன் தவெக பக்கம் செல்ல தயாராகிவிட்டதாக அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி மல்லை சத்யா விமர்சித்துள்ளார். மேலும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

எனக்கு குழந்தை பிறந்து 10 நாள் தான் ஆகுது… வேணுமுன்னே கூப்பிட்டு வச்சி அவமானப் படுத்துறாங்க… மேயர் பிரியா பற்றி எம்எல்ஏ பல்லவி பரபரப்பு புகார்..!!

சென்னையில் நடைபெற்ற அரசு கல்வித் திட்டத் தொடக்க விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதால், குழந்தை…

Read more

  • June 4, 2026
​”எக்ஸ்ரே-வில் வந்த அதிர்ச்சி உண்மை” தவறான சிகிச்சையால் சிறுமியின் கால் அவுட்…. ஆட்சியர் அலுவலகத்தில் விதவை தாய் கண்ணீர்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மாவட்ட கலெக்டரேட் அலுவலகத்திற்கு, ரேஷ்மா என்ற ஏழை விதவைத் தாய், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளியான தனது 14 வயது மகளைத் தூக்கிக்கொண்டு வந்து கண்ணீருடன் நீதி கேட்டுப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

ஐபிஎல் முடிஞ்ச கையோட சர்ச்சையில் சிக்கிய ஸ்டார் பிளேயர்… டிம் டேவிட் விவகாரத்தில் பல்டி அடித்த நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் 2026 தொடர் முடிந்த பிறகு, டிம் டேவிட் சிகார் புகைப்பிடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் விளையாட்டு வீரர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக ஒரு தரப்பினர் விமர்சிக்க, இது அவரது தனிப்பட்ட…

Read more

  • June 4, 2026
“குழந்தைகள் முன்னாடியே கொடூரம்” பிரான்ஸ் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. 2 மிருகங்களுக்கும் தூக்கு தண்டனை உறுதி….!!

கடந்த 2020-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பெரும் போராட்ட வெடிப்பை ஏற்படுத்திய ‘லாகூர் மோட்டார்வே கூட்டு பாலியல் வன்கொடுமை’ வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஆபித் அலி மற்றும் ஷஃப்கத் அலி ஆகிய இருவரின் தூக்கு தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் அதிரடியாக உறுதி…

Read more

“போலீசாரையே அலறவிட்ட அந்த ஒரு செல்போன்!”.. ஜெராக்ஸ் கடைக்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. அத்துமீறிய உரிமையாளரின் பகீர் லீலைகள்..!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ…

Read more

கோட்டையில் கை கோர்த்த அரசியல் புள்ளிகள்… வானதி சீனிவாசன் போட்ட அதிரடி ஆட்டம்.. பின்னணியில் நடப்பது என்ன..?

தமிழக அரசின் தலைமைச் செயலகம், அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகமாக மாறி வருவதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள்…

Read more

“அவன் அனாதையாகக் கூடாது, கூடவே கூட்டிட்டுப் போறேன்!” – அக்காவுக்கு வந்த ‘வாட்ஸ்அப்’ அலர்ட்… பதறி ஓடிப் பார்த்தபோது காத்திருந்த பேர்திர்ச்சி..!

மனைவி இறந்த துக்கம் தாளாமல், தனது ஐந்து வயது மகனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரது மனைவி விஜி,…

Read more

“65 வயது தாயாரையும் விட்டு வைக்காத ஆத்திரம்!”.. அலைபேசி பேச்சை கண்டித்த கணவருக்கு நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த கும்பல்..!!

பஞ்சாப் மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் மற்றும் அவரது வயதான தாயாரை வீட்டின் சுவரைத் தாண்டி குதித்து ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோகா மாவட்டத்தின் பாகாபுரானா பகுதியிலுள்ள சன்னுவாலா கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“71 ரன்கள் எடுத்தும் தனி மரமாய் நின்ற ஆல்-ரவுண்டர்!”.. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் திடீர் ட்விஸ்ட்..!

லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் பெற்ற அபார…

Read more

மூடநம்பிக்கைக்கு பலியான அப்பாவி வாலிபர்… “பில்லி சூனியமா? பரிதாபக் கொலையா?”… காவல் துறையின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு..!!!

ஆந்திரப்பிரதேச மாநிலம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டம், வெலக வலசா கிராமத்தில் நடைபெற்ற மிகக் கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தில் பலருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த தடங்கா ரமேஷ் என்ற வாலிபர்தான் பில்லி சூனியம் வைத்து…

Read more

  • June 4, 2026
“தமிழ்நாட்டுல யார் இருந்தாலும் அரசியல் செய்வாங்க” மேகதாது அணை கட்டியே தீருவோம்….? டி.கே.சிவக்குமார் உறுதி….!!

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாகப் பெரும் அனலைக் கிளப்பி வரும் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், “மேகதாது அணை பிரச்சினையில் தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி, அவர்கள் அரசியல் மட்டுமே செய்வார்கள்” என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்…

Read more

“அந்தக் கார்ல ஏறுனதே தப்பா போச்சு”… 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்தால துடிச்சுப் போன ஊர் மக்கள்… பகீர் பின்னணி..!!!

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த கார் ஓட்டுநர் பொதுமக்களால் பிடிபட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி, அங்கு வாடகை கார் ஓட்டுநராக வந்த மாரிசெல்வன்…

Read more

“அதிகாலை நேரம், வீடு முழுக்க ரத்தம்”… மனைவியைக் கொன்றுவிட்டு எஸ்கேப் ஆன கணவன்.. வெளிவந்த பகீர் தகவல்..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலாஞ்சிராவில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த எலக்ட்ரீசியன் ஒருவர், தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், தனது மனைவி…

Read more

  • June 4, 2026
“சல்மான் கான் நோட்டீஸை கிழிச்சு எறிஞ்ச தயாரிப்பாளர்” கேமரா முன்னாடியே நடந்த பயங்கரம்…. பாலிவுட்டில் வெடித்த புதுப் போர்க் களம்….!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த ‘மான் வேட்டை’ (Blackbuck Case) விவகாரத்தை மையமாகக் கொண்டு, “காலா ஹிரன்” (Kaala Hiran) என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் அமித் ஜானி எடுத்து வருகிறார். இந்த நிலையில், சல்மான்…

Read more

“சும்மா கெத்தா என்ட்ரி கொடுக்க ரெடியாகும் ரம்யா”… காங்கிரஸ் மேலிடத்துக்கு வந்ததா சிக்னல்?… அரசியல் வட்டாரத்தில் பயங்கர சலசலப்பு..!!!

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா, அரசியலுக்குத் திரும்புவது குறித்த தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். 2014-ம் ஆண்டு மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மத்திய ஆட்சியில் மாற்றம் ஏற்பட்ட பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.…

Read more

“உயிரைக் காப்பாத்த வந்தவங்க, கருகிப் போனாங்க”… நலம் விசாரிக்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாப முடிவு… பகீர் சம்பவம்..!!!

டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரை நலம் விசாரிப்பதற்காக ஒன்று கூடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், தங்கியிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நுரையீரலில் தொற்று காரணமாக…

Read more

அமெரிக்கா – ஈரான் மோதல்… திடீர் திருப்பத்தால் மிரண்டு போன இஸ்ரேல்… இது என்ன புது ட்விஸ்ட்…?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால மோதல் மற்றும் பதற்றமான சூழலில், ஒரு முக்கிய திருப்புமுனையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார். மேலும்…

Read more

  • June 4, 2026
“14 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமையா?” திருச்சியில் நடந்த கொடூரம்…. முதல்வர் விஜய்யை நோக்கிப் பாயும் கனிமொழி….!!

திருச்சியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி தற்போதைய தவெக அரசை மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார். தமிழகத்தில்…

Read more

அதிர்ச்சி… மனைவியைக் கொலை செய்து முள் புதரில் வீசிய கணவனின் சைக்கோ பிளான்.. போலீஸே மிரண்டு போன சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் பெல்லாரி கவுல் பஜார் பகுதியைச் சேர்ந்த நூர் அகமது, தனது காதல் மனைவி அப்ரின் பானுவைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு ஐந்து மாத…

Read more

  • June 4, 2026
“வேண்டுமென்றே பிளான் பண்ணி பிரச்சினை பண்றாங்க” TVK MLA குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா கொடுத்த அதிரடி பதிலடி….!!

சென்னை புளியந்தோப்பு அரசுப் பள்ளி விழாவில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சட்டமன்ற உறுப்பினர் பல்லவி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த கடுமையான குற்றச்சாட்டுக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அதிகாரப்பூர்வமாகத் தனது அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார். இவ்விழாவில் தான் யாரையும் திட்டமிட்டுப்…

Read more

மம்தா பானர்ஜியை கழட்டிவிட்ட 58 எம்.எல்.ஏ-க்கள்… ரிதப்ரதாவின் ‘மாஸ்டர் பிளான்’… மேற்கு வங்கத்தில் அடுத்து என்ன நடக்கப்போகுது..?

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 58 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ரிதப்ரதா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், எதிர்க்கட்சியாக உள்ள…

Read more

திக்.. திக்.. டெலிவரிக்கு வந்தவன் செஞ்ச காரியம்… ஊழியரின் அராஜகத்தால் அலறிய இளம்பெண்… பகீர் பின்னணி..!!!

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளைப் பெறுவதற்காகக் காத்திருந்தபோது, அதைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த…

Read more

Other Story